அவிழ்த்துக் காமி மாமி 3 89

உடனடியாக ரமணாவுக்கு போன் செய்தாள் காயத்ரி.

காயத்ரி:சார்..நான் காயத்ரி பேசுறேன்.

ரமணா:சொல்லு காயத்ரி..

காயத்ரி:சார்..நன் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.

ரமணா:என்ன விசயம்னு சொல்லு.

காயத்ரி:நேத்திக்கு நைட் அனிதா உங்க கூட படுத்ததுக்கு மூணு லட்ச ரூபா கேட்டு என்னை ப்ளாக்மெயில் பண்றா.

ரமணா:அவளுக்கு எதுக்கு அவ்ளோ பணம்?

காயத்ரி:வினோத்தை பார்க்க சிங்கப்பூர் போறாளாம்.

ரமணா:சரி விடு அவளை நான் பார்த்துக்கிறேன்.நன் சொல்ற மாதிரி செய்.

காயத்ரி:சொல்லுங்க சார்..

இருவரும் இரண்டு நிமிடங்கள் பேசியதும்..சரிங்க சார்..நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுடுறேன் சார்.என்று சொல்லி போனை வைத்தாள்.அனிதாவை கட்டம் கட்டகாயத்ரியும் ரமணாவும் திட்டம் வகுத்தனர்.
அனிதா குளித்து முடித்து வருவதற்குள் நான்கைந்து ஆணுறை பாக்கெட்டுகளை அனிதாவின் பையில் ஒளித்து வைத்தாள் காயத்ரி.
காயத்ரியும் அனிதாவும் சாப்பிட்டு முடித்துவிட்டு பணம் எடுக்க பாங்க்குக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அனிதாவின் மனம் முழுவதும் மூணு லட்ச ரூபாயின் மேலே இருந்தது.இந்த பணத்தை வெச்சு என்ன செய்யலாம் என்று யோசித்தவாரே வந்துகொண்டிருந்தாள்.வினோத்தை பார்த்து என்ன செய்யப் போறோம்..இந்த பணத்தை வாங்கிட்டு காயத்ரிக்கு கம்பி நீட்டியிற வேண்டியது தான் என்று ஒரு மனதாகமுடிவெடுத்தாள்.

பாங்க்குக்கு சென்று காயத்ரி அவளது இருப்பில் இருந்து மூணு லட்ச ரூபாயை எடுத்து அனிதாவிற்கு கொடுத்தாள்.பணத்தைப் பார்த்தவுடன் அனிதாவின் கண்கள்பூரிப்படைந்தன.பணத்தை அவளது பையில் வைத்துக் கொண்டாள் அனிதா பத்திரமாக.

ரமணாவுக்கு கால் செய்து தானும் அனிதாவும் பேசுவது ரமணாவுக்கு கேட்க்குமாறு போனை கையில் வைத்துக் கொண்டாள் காயத்ரி.