அவிழ்த்துக் காமி மாமி 3 89

அதே நேரத்தில் ரமேஷும் காயத்ரியைப் பார்க்க அருணின் வீட்டை நோக்கி நடையைக் கட்டியிருந்தான்.காயத்ரி ரேணுகாவிற்கு போன் செய்தாள்.

ரேணுகா:அக்கா சொல்லுங்க அக்கா..

காயத்ரி:ரேணுகா நீ இப்ப ப்ரீயா இருக்கியா?

ரேணுகா:ப்ரீயா தான் இருக்கேன்.

காயத்ரி:எனக்கு தேவையான சில பொருட்கள் வாங்கணும்.என்கூட மார்கெட் வர முடியுமா?

ரேணுகா:நானும் வாங்கணும்..சரிங்க அக்கா எப்போ போகலாம்?

காயத்ரி:ஒரு அரை மணி நேரம் கழிச்சு போகலாமா?

ரேணுகா:சரிங்க அக்கா போகலாம்.நீங்க வீட்லயே இருங்க.நான் வர்றேன்.

காயத்ரி:சரி ரேணுகா.

ரேணுகா காயத்ரியிடம் பேசுவது தெளிவாக அருணின் காதில் விழுந்து கொண்டிருந்தது.ரெண்டு பேரும் மார்கெட் போகப் போகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டான்.இனி இங்க உட்கார்ந்து பிரயோசினம் இல்லை என்று புரிந்து கொண்ட அருண் விளையாட கிளம்பினான்.அதற்க்கு முன் ரமேஷுக்கு போன் போட்டான்.

ரமேஷ்:சொல்லு மச்சி..

அருண்:எங்கடா இருக்கே?

ரமேஷ்:உங்க வீட்டுக்கு தாண்டா வந்துட்டு இருக்கேன்.

அருண்:எங்க வீட்டுக்கா?எதுக்கு?

ரமேஷ்:சும்மா உன்னைப் பார்த்துட்டு உன்னையும் கூட்டிட்டு விளையாடப் போகலாம்னு.

அருண்:ஏண்டா புண்ட புளுகுற?காயத்ரியைப் பார்க்க வந்துட்டிருக்கேன்னு சொல்லு.

ரமேஷ்:இல்ல மச்சி..சத்தியமா உன்னைப் பார்க்க தான் வர்றேன்.

அருண்:உன்னோட ஓல் நாயமெல்லாம் வேற எவன்கிட்டயாவது பேசுடா.உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா.சரி சரி நீ நேரா கிரௌண்டுக்கு வந்துரு.

ரமேஷ்:மச்சி நான் நடந்து தாண்டா வர்றேன்.உன்னோட பைக் எடுத்துட்டு வந்து என்னை பிக் அப் பண்ணிக்கோடா.

அருண்:போடா டேய்..கிரௌண்டுக்கு நானே நடந்து தான் போகணும்.அக்காவும் காயத்ரியும் மார்கெட் போறாங்களாம்.அதனால அவங்களுக்கு பைக் தேவைப்படுது.நான் முன்னாடி நடந்து போறேன்.நீ சாவுகாசமா நடந்து வந்து சேரு.

ரமேஷ்:சரிடா..நீ போ நான் வர்றேன்.

போனை வைத்தவுடன் ரமேஷின் மூளையில் ஒரு ஐடியா மின்னலடித்தது.எப்படியிருந்தாலும் இந்த வழியாகத் தான் மார்கெட்டுக்கு போயாகனும்.இங்கயே வெயிட் பண்ணி காயத்ரிய பார்த்துர வேண்டியது தான் என்று எண்ணி அங்கேயே ஒரு டீ ஒரு ஓரமாக நின்று கொண்டான்.