அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 5

அங்கு உட்கார்ந்து சாப்பிட்ட எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்துவிட நான் போய் உட்கார்ந்தேன்.. எனக்கு அகல்யா இலையில் வந்து ஜிலேபி வைக்க அதை எடுத்து ஒரு கடி கடித்துவிட்டு மீண்டும் அவளின் கையில் யாருக்கும் தெரியாமல் குடுத்துவிட்டேன். அவள் அதை வேண்டாம் என மறுத்துவிட்டாள்.. நான் தான் பிடிவாதமாக அவளின் கையில் திணித்தேன். அந்த சமயம் பார்த்து அந்த ஹோமின் சிஸ்டர் என்னிடம்

“என்ன சார் ஆச்சு. எதுவும் பிடிக்கலையா?”

“அதலாம் இல்ல மேடம்.. இந்த ஜிலேபி கீழ விழுந்து மண்ணு ஓட்டியிருச்சு. அதான் கீழே போட சொல்லி குடுத்தேன் மேடம்” சொல்ல

“சரி சரி.. அகல்யா அத வாங்கி போட்டுரும்மா” சிஸ்டர் சொல்லிட்டு போக அவளும் முறைப்புடன்(செல்லமாக) கையில் வாங்கினாள்.

நான் “வேஸ்ட் பண்ணாம சாப்றனும்” அவளுக்கு மட்டும் கேட்பது போல் சொன்னேன்.

“பேசாம சாப்பிடுங்க.”

“நா சாப்பிடனும்னா நீ அத சாப்பிட்டு ஆகனும்.” என்றேன்.

“சரி சரி சாப்பிடுறேன்.. நீங்க வம்பு பண்ணாம சாப்பிடுங்க..”

“இப்ப என் கண் முன்னால சாப்பிடு” சொல்ல நான் குடுத்த ஜிலேபி அந்த அழகிய வாயின் இடையில் வைத்து கடித்து சாப்பிட்டாள். அந்த ஜிலேபியில் இருந்து ஒரு துளி எண்ணெய் அவளின் வாயில் இருந்து வெளியே வடிந்தது. அதே பார்க்கும் போது என்னால் அங்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார முடியாமல் உட்கார்ந்திருந்தேன். பின் ஒருவழியாக சாப்பிட்டு முடித்து வெளியே வர எனக்கு கீழ் வேலை செய்யும் ஆட்கள் வந்து அகல்யா என்னை பற்றி விசாரித்ததை சொல்ல அவர்களிடம் சரி நா பாத்திக்கிறேன் என சொல்லி அனுப்பிவைத்தேன்.

அகல்யாவை பார்த்து கூப்பிட அவள் சில்மிஷம் செய்ய தான் கூப்பிடுகிறேன் என நினைத்துக் கொண்டு நாக்கை வெளியே துருத்தி வர முடியாது என பாசாங்கு காட்டினாள்.. நான் மீண்டும் முக்கியமான விசயம் சொல்ல சில வினாடிகள் யோசித்தவள் பின் வருகிறேன் என சைகை காட்டினாள்.

அகல்யா வந்தவுடன் “என்ன சார் ஏதோ முக்கியமான விசயம் பேசனும் சொன்னீங்க.. என்ன விசயம்?” கேட்க

“ஏதோ அடுத்த கான்ட்ராக்ட் எனக்கே தர போறாதா சொன்னியாமே” கேட்டவுடன் அவளின் முகத்தில் வெட்கம் தான் இருந்தது.. எனக்கோ இதில் வெட்கபட என்ன இருக்கிறது என யோசித்தேன். பின் அவளிடமே

“ஏய் அம்மு இப்ப என்ன சொல்லிட்டேன்.. இப்படி வெட்கபடுற.”

“அது வந்து.. உங்கள பாத்து பேசனும் நம்பர் கேட்டேன். அவங்க எதுக்காக நம்பர்னு கேட்டாங்க.. அப்ப இந்த பொய்ய சொல்ல வேண்டியதா போச்சு” என்றாள்..

“அப்போ அது பொய்யா?” என நான் கேட்க

“ஆமா.. ஏன்பா?”

“இல்ல உண்மையா இருந்தா உன்னைய டெய்லி பாக்கலாம்ல” சொல்ல

அவள் உடனே “அட ஆமால.. இருங்க மதர்ட்ட பேசிட்டு சொல்றேன்” என்றாள்.. அதற்குள் அவளை கூப்பிட பை என கையில் டாடா காட்டிவிட்டு போனாள்..

அன்று இரவு அகல்யாவை நினைத்துக் கொண்டே ஹாலில் தரையில் படுத்து விட்டத்தை பார்த்தபடி இருந்தேன். என் மனதில் மீண்டும் மீண்டும் அவள் ‘ஐ லவ் யூ’ சொன்ன விதம் தான் வந்துக் தோன்றிக் கொண்டே இருந்தது. அவள் சொன்னது மாதிரி நானும் சொல்லி சொல்லி முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் அவள் சொன்னது அழகாக நளினமாக என்னால் சொல்ல முடியவில்லை. அப்போது தான் இந்த விசயத்தில் பெண்கள் தான் சிறந்தவர்கள் என புரிந்தது. அந்த சமயம் பார்த்து என் மொபைலில் ஏதோ நேட்டிபிகேசன் வர அதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் மீண்டும் அகல்யாவை நினைத்தபடி விட்டத்தை பார்க்க துவங்கிவிட்டேன்.

அடுத்த ஓன்றிரண்டு நிமிடங்களில் என் மொபைல் சிணுங்க எடுத்து பார்த்தேன். அந்த நம்பரை பார்க்கும் போது கம்பெனி நம்பர் போலவும் தெரியவில்லை. சரி யார் என பார்ப்போம் நினைத்து கால் அட்டன் செய்வதற்குள் கட் ஆனது. “அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அட்டன் பண்றதுக்குள்ள கட் பண்ணிட்டான்” மனதில் நினைத்தபடி மீண்டும் என் மனம் அகல்யாவை நோக்கி செல்ல என் மொபைல் மீண்டும் சிணுங்க எனக்கு எரிச்சலாக இருந்தது.

“யார்ரா இந்த நேரத்துல வந்து கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கிறது” மனம் நொந்தபடி காலை அட்டன் செய்ய மனுமுனையில் ‘ஹலோ’ என பெண்குரல். அதுவும் அந்த குரல் அவ்வளவு மென்மையாக இருந்தது.. பதிலுக்கு நானும்

“ஹலோ யாருங்க வேணும்?” கேட்க

“ம்ம்.. நீங்க தா வேணும்.. கிடைப்பீங்களா?” என அந்த பெண் வில்லங்கமாக பேச

“என்னடா இந்த நேரத்துல நமக்கு வந்த சோதனை.. எல்லாத்தையும் விட்டுட்டு இப்ப தான் நல்லபடியா வாழலாம் என நினைச்சு எல்லாம் நல்லா போகுதே அப்படியே போகட்டும் நெனச்சேன்.. இப்ப அது முடியாது போல தெரியுது. இது யாரு தெரியல.. இவள்ட்ட என்ன என்ன சொல்லி வச்சியிருக்கேன் வேற தெரியல. ஏதாவது கேட்ட என்னத்த சொல்லி சமாளிக்க தெரியலே.. சரி ஏதாவது சொல்லி சமாளிப்போம்.. நமக்கா வழி கிடைக்காம போய்டும்” மனதில் கொஞ்சம் நிதானத்தையும் உறுதியையும் வரவழைத்துக் கொண்டு

“ஹலோ யாரு நீ உனக்கு என்ன வேணும். ?” மறுபடியும் கேட்க

“ம்ம்.. அதான் சொன்னேன்ல நீங்க தான் வேணும்” அவளும் சொல்ல

இவள் யார் கண்டுபிடிக்க வேண்டும் என மொபைலில் நெட் ஆன் செய்து ட்ரூ காலரில் இந்த நம்பரை டைப் செய்ய அது லோட் ஆகி இறுதியில் ‘அகல்யா சிஸ்டர்’ என காட்டியது.

என் மனதில் “ஓ.. இது நீ தான.. சரி சரி.. உன்னைய ஒரு வழி பண்றேன்” மனதிற்குள் சொல்லிக் கொண்டு அவளிடம்

“என்ன மேடம் கேட்டீங்க?” மறுபடியும் நான் கேட்க

“ஏன் காது கேட்கலையா?”

“ஆமா காதுல கொஞ்சம் சரியா கேட்கல.. ஓன் மோர் டைம் சொன்னிங்கனா நல்லா இருக்கும்.” சொல்ல

“ம்ம்.. நீங்க தான்ன்ன் வேணும்ம்ம்” முன்பை விட கொஞ்சம் சத்தமாக சொல்ல

“அப்படியா நா ரெடி மேடம்.. அட்ரெஸ் சென்ட் பண்றேன்.. வந்தீங்கனா எடுத்துக்கலாம்” சொல்ல

அகல்யா மறுமுனையில் பதறி போய் “ஹலோ சார் நா அகல்யா பேசுறேன்” என்றாள்..

“ம்ம் அதான் தெரியுமே.. தெரிஞ்சு தான் அப்படி சொன்னேன்.”

“அப்படியா.? இப்படி சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” அவள் கேட்க

“நீ அப்படி கேட்க எவ்வளவு தைரியமோ அதை விட தைரியம் கொஞ்சம் கூட தான் இத சொல்ல” பதிலளித்தேன்.

“அய்யோ.. உங்கள பாக்கும் போது வச்சுக்கிறேன்..”

“ஏன் இப்ப கூட வச்சுக்கோ யார் வேணா சொன்னா?”

“பிளீஸ் பிளீஸ் ஸ்டாப் இட். பிளீஸ் இனி நானும் இந்த மாதிரி பேசல.. நீங்களும் பேச வேணாம் பிளீஸ்.”

“ஏன் என்ன ஆச்சு.?”

“இல்ல ஒன்னும் ஆகல.” சொன்னாலும் அவள் சொல்வதில் இருந்தே அவளின் மனதில் காதல் உணர்ச்சிகளோடு காம உணர்ச்சிகளும் தூண்டிவிடபட்டு அவளை நிலை குலைய செய்திருக்கின்றன என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

பின் அகல்யா “சரிப்பா கால் கட் பண்றேன். நா வாட்ஸ்ஆப்ல மெசேஜ் பண்றேன்.” என சொல்லிவிட்டு கால் கட் செய்தாள்..

வாட்ஸ்ஆப்பில் “நீங்க இப்ப ஃபிரியா தான இருக்கீங்க.? இல்ல ஒர்க் எதும் இருக்கா உங்களுக்கு. நா எதுமே கேட்காம கால் பண்ணி பேசி இப்ப மெசைஜ் பண்ணியும் டிஸ்டர்ட் பண்ணிட போறேன்.” என அடுக்கடுக்கா விடாமல் மெசேஜ் செய்தாள்.

உடனே நான் “ஹேய் அதலாம் எந்த ஓர்க் இல்ல அம்மு. நா ஃபிரியா தா இருக்கேன்.” பதில் அனுப்பினேன். நான் பதில் அனுப்பிவிட்டு அவளின் வாட்ஸ்அப் டிபி பார்த்தேன். அதில் இன்று கட்டியிருந்த புடவையில் எடுத்த ஃபோட்டாவை வைத்திருந்தாள்.

“ம்ம்.. சரிப்பா சாப்டிங்களா?” அவள் கேட்க

“இல்ல சாப்பிடல.”

“ஏன்ப்பா சாப்பிடல.?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *