இரு மாதங்களுக்கு முன்பு ஓர் மதியும் எனக்கு உடல் நிலை சற்று சரி இல்லை என்று அலுவகத்தில் இருந்து வீடு திரும்பினான். என் வீட்டின் சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றான். முதல் முதலில் என் கண்ணில் தென்பட்டது என் கணவரின் ஆபீஸ் ஷுஸ். “இவர் என்ன வந்துவிட்டாரா,” என்று நான் நினைத்து கொண்டிருக்கும் போது இன்னும் ஒரு ஜோடி பெண்கள் ஷுஸ் கண்டேன். அது என்னோடைய ஷுஸ் கிடையாது. எனக்கு முதல் முறையாக மனதில் சந்தேகம் எழ துவங்கியது. நான் அப்படியே உறைந்த நிலையில் நின்றேன். என் காதுக்கு லேசான முனகல் சத்தம் கிட்டியது. அது அறை கதவு மூடி இருந்த என் பெட்ரூமில் இருந்து வந்தது. இதயம் படபடக்க நான் என் பெட்ரூமை நோக்கி நடந்தேன். நான் கதவோரம் வந்த போது முனகல் சத்தம் இன்னும் தெளிவாக கேட்டது.
ஒரு பெண்ணின் குரல், “இன்னும் வேகமா செய்யுடா ஹ்ம்ம்ம்ம்ம் மகேஷ் டார்லிங் நல்ல இருக்கு ஒஹ்ஹ்ஹ்…”.
“உன் புண்டை டைட்ட இருக்குடி கௌரி, உன் புருஷன் உன்னை சரியா ஓக்குறது இல்லையா?” இது என் கணவனின் குரல்.
“அவன் கரெக்ட்டா அவன் வேலையை செய்தால் நான் ஏன் உன்னிடம் அடிகடி ஒல் வாங்குறேன் செல்லம், ஹ்ம்ம் பேசாம வேகமா என்னை Fuck பண்ணு.”
ஒன்று தெள்ள தெளிவாக தெரிந்தது, இது அவர்கள் இடைய முதல் முறை நடக்கும் உடலுறவு கிடையாது. இவர்கள் பல முறை திருட்டு சுகம அனுபவித்திருக்கிறார்கள். எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. சடார் என்று நான் கதவை திறந்தேன். நான் கதவை திறந்து உள்ளே வந்ததை கூட தெரியாமல் அவர்கள் மும்முரம்மாக ஓத்து கொண்டிருந்தார்கள். அந்த தேவடியா முண்ட என் கட்டில்லில் காலை விரிச்சி மல்லாக படுத்திருக்க, மகேஷ் அவள் மேல் படுதிருந்து அவளை ஓத்து கொண்டிருந்தான். பிஸ்டன் போல் அவன் இடுப்பு மேலும் கீழும் இயங்கியாது.
“மகேஷ்”, என்று உரக்க நான் கத்த இருவரும் திடுக்கென்று என்னை திரும்பி பார்த்தனர்.
நான் அங்கு நிற்பதை பார்த்து என் கணவர் முகம் வெளு வெளுத்தது. அவர் விரைவில் எழுந்தார். விறைப்பில் இருந்த அவர் சுன்னி விரைவாக தான் விறைப்பு இழந்து விட்டது.
அவர் கள்ள காதலி கௌரி போர்வை எடுத்து அவள் நிர்வாண உடலை மறைத்து கொண்டால். என் முகம் கோபத்தில் கொந்தளித்தது அனால் என் விழிகளில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்தது.
“மகேஷ் எப்படி நீங்க எனக்கு துரோகம் செய்யலாம், நான் உங்களுக்கு என்ன குறை வைத்தேன்,” கோபமும் அழுகையும் கலந்த குரலில் கத்தினேன்.
அவர் தட்டு தடுமாறி என்னை சமாதனம் செய்ய முயற்சிக்க அங்கு ஒரு பெரிய சண்டை நடந்து முடிந்தது. அவர் கள்ள காதலியும், தேவடியா, வேசி, பிச் என்று வாய்க்கு வந்தபடி அவளை திட்டினேன். அவள் அவர் அலுவகத்தில் பணிபுரிபவள். அவர்கள் இடையே நான்கு மாதமாக இந்த கள்ள உறவு நீடித்திருந்தது. அவள் கணவனிடம் அவளின் ஒழுக்கமற்ற நடத்தையை பற்றி சொல்லிவிடுவேன் என்று மிரட்டினேன். இதை கேட்டு என் கணவரும் கௌரியும் பதறி போனார்கள். அவள் கணவன் ரொம்ப கோபக்காரன் மற்றும் முரடன் என்று கூறி நான் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார்கள். கெளரிக்கும் என் புருஷன் போல் 30 வயது. கிளி போல் பெண்டாட்டி நான் இருக்க குரங்கு போல் ஒரு வப்பாட்டி அவருக்கு தேவை தான. உண்மையை சொன்னால் கௌரி கவர்ச்சியாக தான் இருந்தால் அனால் என் அளவுக்கு இல்லை என்று எனக்குள் உள்ள கர்வம் சொன்னது. என் கர்வத்தில் மட்டும் நான் அப்படி நினைக்கவில்லை அது உண்மையும் கூட.
என் கணவரும் சராசரி மனிதர் போல கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டார். என்னால் இந்த துரோகத்தையும் அவமானத்தையும் ஏற்று கொள்ள முடியவில்லை. அன்றையில் இருந்து ஒரு வாரமாக அவரிடம் நான் பேசவில்லை. பின்பு நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அவரிடம் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டேன். நம் குழந்தைக்கு இன்னும் இரண்டு வயது கூட ஆகவில்லை அப்படி செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார். நான் இன்னொருவனிடம் படுத்திருந்தால் உங்களால் ஏற்று கொள்ள முடியும்ம என்றேன். அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் அவரை மன்னிக்க வேண்டினார். இப்படியே வாக்குவாதம் இரண்டு நாள் நீடித்தது, பின்பு மறுபடியும் அவரிடம் பேச மறுத்தேன். எனக்கு எதோ குறை இருக்குதோ, அந்த பெண் போல் என்னால் ஒரு ஆண்னை முழுதாக திருப்தி படுத்த முடியாதோ என்றபடி எல்லாம் யோசித்தேன். நான் மனமுடைந்து போனேன். இன்னும் ஒருவாரம் கழித்து என் முடிவை அவரிடம் சொன்னேன். என் வேதனையை நீங்கள் அறிய வேண்டும் என்றல் நானும் வேறு ஒரு ஆணிடம் உடலுறவு கொள்ள வேண்டும். அந்த வலியை நீங்கள் அனுபவித்தால் தான் இந்த தப்பை நீங்கள் மறுபடியும் செய்ய மாட்டிர்கள். இந்த காரணம் மட்டும் இல்லாமல் எந்நாளும் கௌரியை விட ஒரு ஆணுக்கு அதிக சுகம் கொடுக்க முடியும் என்று எனக்கு நானே நிரூபித்தால் தான் ஒரு ஆறுதல் கிடைக்கும் என்று முடிவெடுத்தேன். அவர் என்னிடம் எவ்வளவு வாக்குவாதம் செய்தலும் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். ஒன்னு அவர் என் முடிவை ஏற்க வேண்டும் இல்லை என்றல் விவாகரத்து. கடைசியாக வேறு வழி இன்றி ஏற்று கொண்டார். நானே எனக்கு வேண்டிய காதலனை தேர்ந்தெடுப்பேன் என்று என் முடிவும் சொன்னேன். அவரால் எதுவும் செய்ய முடியாமல் ஒப்புக்கொண்டார். தெரியாத ஒரு ஆண்னை விட அவர் நண்பர்களில் ஒருவனை தேர்ந்தெடுத்தால் தான் அவருக்கு அவமானம் அதிகமாக இருக்கும் என்று தீர்மானித்தேன். நான் ஏன் இப்படி பழிவாங்கும் வெறியில் அப்போது இருந்தேன் என்று இப்போது புரியவில்லை அனால் என் மனநிலையும் வேதனையும் அப்போது அவ்வாறு செய்ய தூண்டியது. அவர் நண்பர்களில் சிவா என்ற ஒருவனை தேரனெடுத்தேன். இதற்க்கு சிவா ஒப்புக்கொள்வான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை, அவன் ரெப்புட்டேஷன் அந்த மாதிரி. சிவா ரொம்ப வசீகரத் தோற்றம் உடையவன். பல பெண்கள் அவனிடம் மயங்கி இன்பம் அனுபவித்து மகிழ்து இருகிறார்கள் என்றதால் என் கணவரும் அவன் மற்ற நண்பர்களும் அவன் மேல் கொஞ்சம் பொறாமை உள்ளது என்று அறிவேன். சிவாவுக்கு என் மேல் ஆசை உள்ளதையும் அறிவேன், எனக்கும் அவன் மேல் ஈர்ப்பு இருக்கலாம் என்று எனக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. இல்லை என்றல் நான் ஒரு காதலன் தேர்ந்து எடுக்க நினைக்கும் போது ஏன் அவன் தான் என் நினைவுக்கு முன் தோன்றினான். உண்மையில் அவன் லீலைகளை பற்றி கேள்வி பட்ட போது எனக்கும் மனதில் கொஞ்சம் அறிவார்வம் தோன்றிக்கு. அவன் தான் முதல் முதலில் என் கற்பை சூறையாட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அது இன்று இரவு நடக்க போகுது.
கட்டில்லில் படுத்த படி என்னை கவனிக்கும் என் புருஷன் மகேஷிடம் சொன்னேன், “அவினாஷ் எழுந்தால் அவனுக்கு பால் புட்டியில் பால் கலந்து குடுங்கள்.” என் புருஷன் பக்கத்தில் தூங்கி கொண்டிருந்தான் நம் மகன் அவினாஷ்.
சிறு குழந்தையாக இருந்த அவனுக்கு எங்கே தெரியபோது அவன் தாய் சற்று நேரத்தில் அவன் தந்தை அல்லாத இன்னொருவனுடன் கட்டில்லில் கட்டி புரண்டு இன்பம் அனுபவிக்க போகிறாள் என்று.
“சிவா கெஸ்ட் ரூமில் காத்துகொண்டு இருப்பான் நான் இப்போ போகிறேன்,” என்றேன் என் கணவனிடம்.
ஆம், சிவா வேறு எங்கும் இல்லை, நம் கெஸ்ட் ரூமில் தான் இருந்தான். அங்கு அவன் புது மாப்பிள்ளை போல இருக்க நான் புது மணப்பெண் போல அவன் அறைக்கு போக வேண்டும் என்று விரும்பினான். ஒரே ஒரு வித்தியாசம் என் கழுத்தில் தொங்கும் தாலி அவன் கட்டியது இல்லை. அதுவம் நான் அவ்வாறு உடுத்தி என் புருஷன் பார்க்க நான் சிவாவிடம் போவது சிவாவுக்கு அதிக கிக் கொடுத்தது.
“மணகோலத்தில் உன்னை அனுபவித்த மகேஷ் அதே மணகோலத்தில் நான் உன்னை அனுபவிக்க போவதை பார்க்க வேண்டும். அப்போதுதான் நம் இன்பம் இரட்டிப்பாகும்,” என்றான் சிவா என்னிடம்.
அது என்னைவிட அவனுக்கு தான் அதிக கிக் கொடுக்கும் என்றே அறிந்தாலும் நான் அதற்க்கு ஒத்துக்கொண்டேன். எப்படி நான் என் கணவரும் கௌரியும் ஓப்பதை நேரில் பார்க்க நேர்ந்ததோ அதே போல் நான் சிவாவை ஓக்கும் போது என் கணவர் அதை பார்க்காவிட்டாலும் எங்கள் இன்ப முனகல் அவர் காதுக்கு எட்ட வேண்டும் என்று நினைத்தேன். நான் மிகவும் கொடுமையாக நடந்து கொள்கிறேன் என்று நினைக்கலாம் அனால் நான் பெற்ற வேதனை என்னை அந்த மாதிரி நினைக்க வைத்தது. என் கணவர் என்னை பரிதாபம்மாக பார்த்தார். அது எனக்கு சிறிது அனுதாபம் அவர் மேல் உண்டாக்கினாலும் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன்.