பொண்டாட்டியின் பிரியம்

எங்கள் காதலை கல்லூரியில் ஒரு ஈ காக்காவிற்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டோம். அதையறியாமல் கவிதாவை மடக்க
வசியப்படுத்த ஒரு கூட்டமே அலைந்துக் கொண்டிருந்தது. என்னை பார்த்து பாவம் ஒரு “ஃபிகரும்” மடக்க தெரியாத பையன்
என உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தது.

மதனிடம் மட்டும் நானும் கவிதாவும் காதலிக்கிறோம் என சொல்லாமல், நான் கவிதாவை காதலிக்கிறேன் என ஒரு தலை
காதல் வகையில் சொன்னேன். மதன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“டேய்… ஊரே அவள் பின்னாள் சுத்திகிட்டு இருக்கு… என்னஎன்னவோ பண்ணி அவளை மயக்க டிரை பண்ணிகிட்டிருக்கு..
இதுலே நீ வேற ஆசைபடுறியா..” என்று கிண்டலடித்தான்.
“ஏன் நான் ஆசை பட கூடாதா….” என கேள்வி கேட்டேன்.
“ஆசை தான் படலாம்… அது நிறைவேறுமா என்பதுதான் கேள்வி..” என்றான்.
“ஆசை படுறதுலே ஒன்னும் தப்பில்லை…”
“ஆசை படு…ஆனா அதை அடையறேன்னு கவிதாகிட்டே போய் நிக்காதே… அவ நெறுப்பு .. உன்னை சுட்டு பொசிக்கிடுவா..” என எச்சரித்தான்.
“அப்படின்னா… ஃபயர் சர்வீசுக்கு ஃபோன் பண்ணிட்டுதான் அவ கிட்டே காதலை சொல்லனும் போல….” என உள்ளூர சிரித்துக் கொண்டே
சொன்னேன்.
“சிவா..உனக்கு கவிதா போல் பொன்னுங்களை மடக்க அனுபவம் பத்தாதுடா… கேபாசிட்டி திறமையும் கிடையாதுடா… போயி
சின்ன பசங்ககிட்டே விளையாடு…” என உண்மையான எச்சரிக்கை தந்தான்.
நான் மனதில் நினைத்தேன்…’அடேய் கவிதா என்னை லவ் பண்றாடா.. அத தெரிஞ்ச நீ என்ன சொல்ல போறேடா…”

அனைத்து அந்தரங்க விஷயங்களையும் மதனுடன் பகிர்ந்துக் கொள்ளும் நான், இந்த விஷயத்தை மட்டும் ஏனோ
முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை. அது கவிதா தன் மனதால் என மனதிற்கு இட்ட கட்டளைதான் என எனக்கு
தெரியும். கவிதாவின் கட்டளைகளை என் வாழ்கையில் இனி எந்த வகையிலும் மீற முடியாது என அன்றே
என மனதுக்கு புரிந்து நானும் தீர்மானமும் எடுத்துக் கொண்டேன்.

நான்காமாண்டு வகுப்பறையில் ஒரு நாள் திடீரென என் ஆண்மையின் உணர்ச்சிகள் கொந்தளிக்க என் ஆணுறுப்பு
எழுந்து உயரத்திற்கு மீறி நின்று வெடிக்க காத்துக் கொண்டிருந்தது. நான் துடித்து வெட்கத்தால் பூரித்து நெளிந்தேன். என்
கட்டுப்பாட்டை மீறி இப்படி ஒரு செயலா என யோசனையுடன் சுற்று முற்றும் பார்த்தேன். எல்லோரும் வகுப்பில் மூழ்கியிருக்க
என் பக்கவாட்டு பெஞ்சில் அமர்ந்திருந்த கவிதா என்னை பார்த்து புன்முறுவலுடன் எல்லாம் தெரிந்த பாவத்தில்
சிரித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து எனக்கு ஆனந்த வெட்கம் ஏற்பட்டது.

கவிதா சிரித்துக் கொண்டே முகத்தையும் பார்வையும் வேறுப் பக்கம் திருப்ப என் ஆணுறுப்பு அப்படியே அடக்கதுடன் ஒடுங்கி என்
உணர்ச்சிகள் மட்டுபட்டன. என்னடா இது.. என்று நான் யோசிக்கும் முன் கவிதா தன் பார்வையை என் ஆணுறுப்பு
மீது பாய, மீண்டும் அது எழும்பி துடித்துக் கொண்டிருக்க கவிதா என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அப்படியே
விட்டிருந்தாலும் பரவாயில்லை…மீண்டும் மீண்டும் வேறுப் பக்கம் திரும்பி என்னை பார்க்க என் ஆணுருப்பு எழும்பியப்படியும்
சுருண்டப்படியும் இருந்தது. கவிதா தன் கண்களால் என் ஆணுறுப்பை கட்டுப்பாட்டிற்கு எடுத்து வந்து எனக்கு
சுயயின்பத்தை அளித்துக் கொண்டிருகிறாள் என புரிந்தது. நான் அவளுக்கு முழுவதுமாக அடிமையாகிவிட்டேன்.

“அடேய் சிவா..அவ பார்வையாலேயே உன் சுன்னியை அடிமையாக்கிட்டாடா…” என என் மனம் எனக்கு
சொல்லி உசுப்பேத்தா, நான் அவளின் பெண்ணுறுப்பை ஏதாவது செய்ய முடியுமா என்று அதன் இருப்பிடத்தை மெதுவாக
அன்புடன் பார்த்தேன். கவிதாவின் உடல் நெளிவதை பார்த்தேன், தலை குணிந்து வெட்க சிரிப்பு சிரிப்பதை பார்த்தேன்.
அவள் கன்னங்கள் சிவக்க தொடங்கின. நான் மெதுவாக பார்வையை திருப்பி கொஞ்ச நேரத்திற்கு பிறகு கவிதாவை பார்த்தேன்.
அவள் கண்கள் பொய் கோபத்தை தேக்கியப்படி என்னை பார்த்து புன்முறுவளித்தப்படி இருந்தாள்.

என் பார்வை திரும்ப அவள் பெண்ணுறுப்பின் பகுதியில் பாய்ந்ததும், அவள் மறுபடியும் நெளிய ஆரம்பித்தாள். முகத்தில்
படர்ந்த இன்பத்தை அடக்கியப்படி குணிந்தப்படி வெட்கி சிரித்தாள். துடித்தப்படி தன் கீழ் உதடை பற்களால் கடித்தால் அவள் பார்வை என் அடியுடலில் மீண்டும் பாய் என் ஆணுறுப்பு துடிக்க ஆரம்பித்தது.

வகுப்பிலுள்ளவர்கள் இதை எதை பற்றியும் அறியாமல் பாடத்தை கவனித்து கொண்டிருக்க, நானும் கவிதாவும் இந்த
இன்ப விளையாட்டை குழந்தைகளை போல விளையாடி கொண்டிருந்தோம். இருவருக்கும் உச்சக்கட்டம் ஏற்படும்
நிலையில், நல்ல வேளையாக வகுப்பு மணியடிக்க விளையாட்டு தட்டுப்பட்டு சகஜநிலைக்கு வந்தோம். அனை வகுப்பிலிருந்து
செல்லும்வரை அமர்ந்திருந்தோம். வகுப்பில் பேரமைதி நிலவி எங்களின் மூச்சின் சத்தம் மட்டும் எதிரொலிக்க நானும்
அவளும் மெதுவாக இடைவெளியில்லாமல் நெருங்கி நின்றோம். இருவரும் வெட்கத்தாள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில்..

“சிவா ஐ…லவ்…யூ..” என என் கவிதா முதன் முதலில் தன் வாயால் என்னிடம் பேசினாள்.
“கவிதா..ஐ..லவ் யூ டூ…” என என்னையறியாமல் வார்த்தைகள் வெளி வர..
இருவரும் சேர்ந்து கட்டிப்பிடித்தோம். அந்த கட்டிபிடிப்பின் பேரன்பு இன்பத்தின் உச்சத்திற்காக இன்றும் நாங்கள்
இருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

அடுத்து கடகடவென நடந்தன. யாருக்கும் தெரியாமல் ஊட்டிக்கு சென்று காலையில் ”பொட்டானிக்கல் கார்டனில்” எங்கள்
மனதை திறந்து இருவரும் பேசினோம். குடும்ப சூழ்நிலையிலிருந்து எல்லாவற்றையும் அலசினோம். ஏற்கனவே
இரு மனம் ஒன்றானதை திடப்படுத்தினோம். மதியம் ”எல்க் ஹில்” முருகன் கோவிலுக்கு சென்றோம். எங்கள் மனதுகளிடையே
எங்களுக்கு தெரியாமல் இருக்கும் விரிசல்களை சரிசெய்தோம். தெய்வத்தின் சாட்சியாக மனதினால் திருமணம்
செய்துக் கொண்டோம். இருட்டிய பிறகு கீழிறங்கும் போது, கருப்பு நிறத்தை போர்த்தியிருந்த டீ தோட்டத்தில் மெதுவாக நுழைந்தோம்.

பணி மழையாக கொட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஸ்வெட்டர் அணியாததால் மார்கழி மாதத்தின் குளிர் எங்கள்
உடலின் ஊடே ஊடுறுவி நரம்பை தொட்டுக்கொண்டு வெளியே வந்தது. எங்கள் இருவரின் உடலும் வெடவெடத்து எந்த உணர்ச்சியும்
ஏற்படாமல் மரத்து போனது. குளிரால் எங்கள் உடல் தந்தியடிக்க எங்கள் மனதும் மரத்து போனது. மனதில் எண்ணங்கள்
தோன்றவில்லை. நாங்கள் இருவரும் இருட்டு புகாதவாறு கட்டிபிடித்தோம். எங்கள் உடல்கள் உணர்ச்சிகள் ஏதுமற்ற
நிலையில் கட்டிப்பிடித்து கொண்டிருதன. இயற்கையின் கட்டுகடங்காத குளிரை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருன்தோம்.

நாங்கள் இருவரும் விட்ட சூடு காற்று குளிர்ந்து போய் மற்றொருவர் உடலில் மோதியது…
“சிவா…இப்போ உனக்கு என்ன தோனது…” என்றாள் வெடவெடத்தப்படி.
“கவி..எனக்கு ஒன்னுமே தோனலை…” என்றேன் சூட்டிற்காக அவளை இருக பற்றியப்படி.
“இப்போ…இருட்டில தனியா நாம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சிகிட்டு இருக்கோம்…உனக்கு ஒன்னுமே..தோனலியா…” என்றாள்.
“கவி ஓன்னுமே தோனலே… ஆனா என் உயிரை என் ஆன்மாவை கட்டிபிடிச்சிக்கிட்டு இருக்கிறதா… தோனது…”
”உங்க மனசுல என்ன தோனது…”
“அன்பு மட்டும் தோனது..கவியின் அன்பு மட்டும் தோனது,, ரெண்டு பேரின் அன்பு மட்டும் சேர்ந்து ஒன்னாயிடுச்சின்னு தோனது…” என்றேன்.
“வேறு எதவும் உணர்ச்சி இல்லையா…” என்றாள் என் நெற்றியில் முத்தமிட்டப்படி.
“ஒன்னுமே தோனலே..உன்னை கட்டிபிடிச்சிகிட்டு அழதுகிட்டே இருக்கனும் போல தோனுது கவி…” என் அனைத்து உணர்ச்சிகள்
பொங்க அவகளை கவிதாவின் மீது கடத்தினேன்.

“பாரு சிவா..நம்மகிட்டே இப்போ வேறு ஒன்னுமே இல்லை… சுத்தமான தூய அன்புத்தான் இருக்குது.. இதுதான் நமக்கு இடையே
இருக்கிற ஃபவுண்டேஷன்..அடித்தளம்.. இந்த அன்பை வைத்துதான் நாம இனிமே உயிர் வாழனும் உறவு கொள்ளனும்…” என்றாள்.
“சத்தியமா கவி… இனிமே நமக்குயிடையே இருப்பது அன்பு மட்டும்தான் அது மேல தான் நாம எல்லாத்தை பண்ணனும்..” என்றேன்.
“எனக்கு அப்பவே தெரியும்… என் சிவா கிட்டே தூய்மையான அன்பு மட்டும் தான் இருக்குது…மத்ததெல்லாம் ரண்டாம்பட்சம்தான்..
அதான் நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்…” என்றாள் பெருமையுடன்.
“என் அன்பை நீ தான் உறிஞ்சி எடுத்துட்டியே…” என்ற போது மெல்லிதாக சிரித்தாள்.

”சிவா..உனக்கு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு ஒரு கிஃப்ட் ஒன்னு தரப்போறேன்..” என்றாள் வெட்கத்துடன். அந்த பரிசை நினைத்து
அதன் கற்பனையின் பல பரிமாணத்தில்

இப்போது கேட்கின்றவர்கள் மனதில் ஒரு கேள்வி வரலாம்..தனிமையில் இரவில் கட்டிளங் கன்னியான கவிதாவை
கட்டிப்பிடித்தப்படி இருந்த எனக்கு காம ஆசை எழுவேயில்லையா என்று. எழுவில்லை தான். அப்போது தெய்வீகம்
என்று முடிவு செய்தாலும், அடிக்கிற குளிர் காற்றும் கவிதாவின் மீது நான் வைத்திருந்த பயம் காரண்மாகவும்
காம இச்சை தோன்றாமலிருந்திருக்கலாம்.

பிறகு பொறியியல் படிப்பு முடிந்தவுடன், வேலைக்கு போக எண்ணிய என்னை எம்.பி.ஏ. வை அவளுடன் படிக்க வைத்தாள்.
முதலாம் ஆண்டில் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் தெரியாமல் ரகசியமாக பதிவு திருமணம் செய்துக் கொண்டோம். படிப்பு
முடியும் முன்னே ”கேம்பஸ் இண்டர்வியூவில்” எனக்கு கோவையில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க, வாடகைக்கு
தனியாக வீட்டையும் பார்த்து வைத்தேன்.

படிப்பு முடிந்ததும், கவிதாவும் நானும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என அனைவரும் முன்
அறிவித்து புது வீட்டிற்கு காலடி எடுத்த வைத்த நேரம்… அனைத்து நரகங்களின் கதவுகளும் திறந்துக் கொண்டன, இந்த மாதிரி
நேரத்தில் நடப்பவைகள் நடந்தன. தெரிந்த பல நண்பர்கள் பொறாமை தீயில் வயிறெரிந்தார்கள். உண்மையான நண்பர்கள்
உதவிக்கு வந்தார்கள்.

கவிதாவின் வீட்டார்கள் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்கள். அடியாட்கள், அடிதடி, போலீஸ், நீதிமனறம் வழக்கு என்று
வழக்கம் போல நடப்பவைகள் நடந்தன. பணம் பலத்தால் அடித்தார்கள். இதை எல்லாவற்றையும் கூட இருந்து என்
ஆருயிர் நண்பன் மதன் ஒருவனே சமாளித்தான். அவன் இல்லையென்றால் என்னையும் கவிதாவையும் சமாதி கட்டியிருப்பார்கள்.

கவிதா அவள் வீட்டார் பணத்தையும் அந்தஸ்தையும் பார்க்க மாட்டார்கள் என திட்ட வட்டமாக சொல்லியிருந்தாள். என்னை
கட்டாயமாக ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் சொல்லியிருந்தாள். ஆனால் என் மேல் கொலைவெறி வருமளவுக்கு
ஏன் வன்மம் என தெரியவில்லை. ஏன் மிருகமாக நடந்துக்கொண்டார்கள் என என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
பிற்பாடு அதன் காரணத்தை அறிந்தவுடன் நான் அதிர்ந்து மூர்ச்சையாகிப் போனேன். வாழ்கையில் ஒரு முக்கியமான
பாடத்தை படித்து விட்டேன்.

எல்லாம் ஓரளவுக்கு சரியானதும், எங்கள் திருமணத்தை மருதமலை கோவிலில் எளிமையாக மதனின்
உதவியால் நடத்தினோம். என் அப்பா வந்திருந்தார். அவர் எதிர்ப்பும் காட்டவில்லை ஆதரவும் காட்டவில்லை.
என் அம்மா உடல் நிலை பாதித்து படுத்த படுக்கையாகிவிட்டாள், ஆனால் எங்களை மணப்பூர்வமாக ஆசிர்வத்தித்தாள்.

நான் கவிதாவின் கழுத்தில் தாலிக் கட்டும்போது, என் உயிரை அவளின் உயிருடன் என் உடலை அவளின் உடலிடம்
பின்னி பிணைத்து என்னையே அவளிடம் ஓப்படைத்து விட்ட உணர்வு. இனி அவளை சுற்றிதான் என் வாழ்கை அவள் தான்
என் உலகம் என்றானது. அவளின் எல்லா ஆசைகளும் உணர்வுகளும் எண்ணங்களும் வலிகளும் இன்பங்களும் இனி
என்னவையே என்ற தூய நிலைக்கு வந்துவிட்டேன். நாண் செட்க்மாடாக அவளை சுற்றி சுற்றி என் வாழ்கையை
அமைக்க பிணிக்கப்பட்ட பாசக்கயிறாக மாறியது நான் கவிதா கழுத்தில் கட்டிய தாலியும் தாலி செயினும்…

முதலிரவுக்கான தேதியை நாங்களிருவரும் வெட்கத்துடன் ஐயராக மாறி நாள் குறிக்க வெட்கத்துடன் அந்த நாளை ஏக்கத்துடன்
எதிர்பார்த்துக் காத்தியிருந்தோம். கவிதா முதலிரவில் படுக்கையறையை அழகாக சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்திருந்தாள்.
ஓவ்வொரு ஆண்மகனும் கிளுகிளுப்புடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தருவாயில் கவிதா ஆணித்தரமாக சொன்ன
என் மனதில் பதிந்திருந்த வரிகள் மீண்டும் அசைப்போட்டேன்…

“நான் உன்னை லவ் பண்ணுவதற்கு ஒரே காரணம்…. உங்க மனசுல இருக்கும் அன்புதான்…அந்த அன்பு கள்ளம்கபடமற்றது
கலங்கபடாத தூய அன்பு… இந்த அன்பினால எல்லாமே சாத்தியம்…நம்ம வாழ்வின் ஆதாரமே அதுதான்…” என்ற சொன்னதை.

அசைப்போட்டப்படி முதலிரவில் கவிதா தரும் பரிசுக்காக காத்திருந்தேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *