“..இன்னொரு முக்கியமான விஷயம் சிவா…இதுல ரகசியம் காப்பாத்தனும்… அதுதான் முக்கியம்
..ஏதாவது லீக்கவுட் ஆச்சு…நாமெல்லாக் கம்பி எண்ண வேண்டியதுதான்…சோ நீ ரகசியம்
காக்கலேன்னா விளைவுகள் விபரீதமாயிடும்… கவிதாகிட்ட மூச்சே விடக்கூடாது… அடுத்து..
எந்த நிலையிலும் நம்ம குரூப்ப விட்டு விலக கூடாது… அப்படி விலகினா… நீ ஒரு பொட்டேன்னு
அர்த்தம்…. சிவா திரும்பி சொல்லு நா இந்த குரூப்பை விட்டு விலக மாட்டேன் அப்படி விலகினா
நா ஒரு பொட்டேன்னு சொல்லு சிவா…” என மதன் உக்கிரமா சொல்ல…
என்னையறியாமல்…
“…நா இந்த குரூப்பை விட்டு விலக மாட்டேன்…. அப்படி விலகினா…நா ஒரு பொட்டை
பையன்…நா ரொஉ பொட்டை பையன்…” என சபதமெடுத்து உறிதியளித்துவிட்டேன்.
அந்த ஃபாளட்டில் அமைதி நிலவியது…
சுமன் அமைதியை கலைத்தான்…
“…கங்கிராட்ஸ் சிவா…கெய்ஸ்… இப்ப சிவாவை அவன் முதல் அனுபவத்திற்கு அனுப்பலாமா…
முதல் வேட்டைக்கு அனுப்பலாமா….லெட் மீ செண்ட் ஹிம் டூ சம்திங்க் ஹி வில் நெவர் ஃபார்கெட்
ஆஸ் எ ஃபார்ஸ்ட் எக்ஸ்பீரியண்ஸ்..” என சொல்ல..
கவுதம் உடனடியாக…
“…சிவா அதை ஹாண்டில் பண்ணுவானா… சொதுப்பிட்டா என்ன பண்றது.. வேணா
நான் சிம்பிளா ஒரு எக்ஸ்பீரியண்சுக்கு அனுப்புட்டுமா…சிவாவிற்கு இது
முதல் தடவை பாரு அதான்…” என இழுத்தான்..
“…நோ…நோ…லெட் ஹிம் ஜாய்ன் தி பார்ட்டி பை டிரையல் பை ஃபயர்…. நெருப்பை மிதிச்சு
புரிஞ்சி அனுபவிக்கட்டு…. ஆர் யூ ரெடி சிவா…” என சுமன் கேட்க…
“…ஆமா சுமன்…” என எட்டாத கனியை பறிக்கும் ஆவலுடன் சொன்னேன்…
முகவரி எழுதிய தாள் ஒன்றை என்னிடம் கொடுத்தான்…
“..இந்த அட்ரசுக்கு போ சிவா…. போய்ட்டு கூப்பிடு சிவா… அப்புறம் சம்பவங்கள் உன்னை
எங்கோ கூட்டிகிட்டு போய்டும்.. யூ வில் சீ அனதர் வொர்ல்ட்… வித்தியாசமான உலகம் சிவா…” என
சுமன் சொல்ல…
நான் அந்த தாளை வாங்கி புறப்பட தயாரானேன்… மற்றவர்கள்….
“…சிவா….பெஸ்ட் ஆஃப் லக்…” என என் தோலை தட்டி கட்டை விரலை உயர்த்தி என்னை
ஏதோ ஒரு நற்காரியத்திற்கு செல்வதை போல வாழ்த்தினார்கள்…
நான் வண்டி நிறுத்தும் இடத்திற்கு வந்து என் ஹோண்டா ஆக்டிவாவை எடுத்து
சாலையில் பாய்ந்து அந்த இடத்தை நோக்கி பாய…
என் மனம் ஏனோ நான் பாதாள படிக்கட்டுகளில் இறங்குவதை போல காட்சியகப்படுத்திக் கொண்டிருந்தது…
நான் வண்டியை ஓட்ட ஓட்ட… என் மனம் நிலைக்கொள்ளாமல் குழம்பி பல
எண்ணோட்டங்களில் தத்ததளித்தது….
இது என்ன வகையான விளையாட்டு. இது சரியா தவறா என்று தெரியாமல் நான் எப்படி இதற்கு
சம்மதித்தேன்… இது என்ன மாதிரியான விளைவுகளை எனக்கு அளிக்கப்போகிறது… இதனால்
என் குடும்பத்திற்கு ஏதாவது தீங்கு ஏற்படுமா…. சட்டவிரோதமானது என சொல்கிறார்கள்..
இதனால் போலீஸ் பிரச்சனை எதாவது வந்துவிடுமா…
…. பெண்களின் ஆசை நிறைவேற்றம் என்று சொல்லிவிட்டு… அவர்களின் எதிர்ப்பை மீற வேண்டும்..
நம் இச்சையை அடைய வேண்டும் என்கிறார்களே….
இவர்கள் பெண்களை வைத்து என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்… இதில்
வக்கிரங்கள் இருக்குமா…. சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் எதிராக ஏதாவது இருக்குமா..
என்னையறியாமல் காமத்தை தூண்டிலில் போட்டு என்னை மாட்ட வைத்து விட்டார்களா..
என பல சிந்தனைகள் ஓடின..
என் மனம் அலைப்பாய்ந்துக் கொண்டிருக்க.. வண்டி சீராக ஓடிக்கொண்டிருந்தது….
அப்போதுதான் நான் உணர்ந்தேன்… என் மனமும் உடலும் இன்ப ஸ்பரிசத்தில் துடித்துக்
கொண்டிருந்தது… காமத்தில் வித்தியாசங்களை பார்க்கப் போகிறேனென்று…. என்
மனைவியல்லாத வேறு ஒரு மங்கையிடம் சல்லாபம் செய்யப் போகிறேனென்று..
நான் சுமன் கொடுத்த முகவரிக்கு சென்றேன். அவ்வளவு போக்குவரத்து இல்லாத
தெருவில் இருந்தது. பெரிய அடுக்குமாடி குடியிருப்பு நீளமான கட்டிடம். அனைத்து வீட்டுக்கும்
பக்கவாட்டில் தாழ்வாரம் அமைத்து வாசற்கதவுகள் வைக்கப்பட்டிருந்தன. ஓவ்வொரு
தளத்திற்கு ஐந்து வீடு கொண்டு மூன்று தளம் கொண்ட கட்டிடம். மேல் ஏறும்
படிகள் கீழ்தளத்தின் தாழ்வாரத்தில் முழுவதுமாக நடந்து சென்று முதல் தளத்தில் ஏறி
அதன் தாழ்வாரத்தில் ழுழுவதுமாக தெரு பக்கம் நடந்து வந்து இரண்டாவது தளத்திற்கு ஏறி
அப்படியே அதன் தாழ்வாரத்தை முழுவதுமாக நடந்து மூன்றாவது தளத்திற்கு ஏறவேண்டும்.
ஓவ்வொரு தளத்திலிருக்கு வீடுகளை பார்க்காமல் மூன்றாவது மாடியின் கடைசி வீட்டை
அடைய முடியாது. அந்த கடைசி வீட்டிற்குத்தான் சுமன் சாவியை எண்ணிடம் கொடுத்திருந்தான்.
கட்டிடத்தை பார்த்தவுடன்…இது சாதாரண நல்ல நடுத்தர வர்க்க குடும்பங்கள் வசிக்கும்
குடியிருப்பு போலிருந்தது. நான் மனதில் பயந்த மாதிரி இந்த கட்டிடத்தில் தவறுகள் ஏதும்
இருப்பதாக தெரியவில்லை. இந்த குடியிருப்பில் என்னவிதமான அனுபவத்தை
எனக்கு தர போகிறார்கள் என குழப்பமாக இருந்தது.
நான் மூன்றாவது மாடிக்கு ஏற ஆரம்பித்தேன்…சாய்ந்தார வேளையாதலால்… அணைத்து
வீடுகளின் உறுப்பினர்கள் இருந்தார்கள்….ஏறி மூன்றாவது மாடியின் கடைசி வீட்டை
அடைந்து கதவை திறந்து உள்ளே சென்றேன். இரண்டு படுக்கையறை கொண்ட வீடு.
நன்றாக அலங்காரம் செய்யப்பட்ட வீடு. அணைத்து அறைகளுக்கும் குளிர்சாதன
பெட்டி பொறுத்தப்பட்டிருந்தது. முன்னறையில் சோஃபா அலங்காரம்…ஹாலில் ஃபிரிட்ஜ்
டைனிங் டேபில்…பெட்ரூமில் சமீபத்திய அலங்கார பொருட்கள் என ஆடம்பரமாக
இருந்தது.. கட்டிடத்தின் அமைப்பை பார்த்தல், எல்லாமே இரண்டு படுக்கையறை
கொண்ட அடுக்குமாடி வீடுகள் தான் என தெரிந்தது.
முன்னறை சோஃபாவில் அமர்ந்து சுமனை அலைப்பேசியில் அழைத்தேன்..
“..ஹலோ…”
“…சொல்லும் சிவா… போய் சேர்ந்துட்டியா…”
“… வந்துட்டேன்..சுமன்…”
“..ஃபிளாட் எப்படி…”
“…சூப்பரா ஃபர்னிஷ் பண்னியிருக்கு சுமன்…”
“..அப்பப்ப என் விளையாட்டு தங்கி போற ஃபிளாட் சிவா அது..” என சொல்லி சிரித்தான்.
“..இனிமே நானும் யூஸ் பண்ணிக்கலாமா..” என கேட்டேன்.
“..இனிமே நீதான் யூஸ் பண்ண போறே…. அந்த கட்டிடமே எந்துதான்… எல்லாம் வாடகைக்கு
விட்டிருக்கேன்…” என்றான்.
சுமனுக்கு இதைப் போல நிறைய கட்டிடங்கள் இருந்தன. இதை தவிர வணிக வளாக
கட்டிடங்களும் இருக்கின்றன.
“…சிவா…மேலே வரும் போது…நிறைய லேடீஸை பார்த்திருப்பே…உனக்கு யாரை
புடிச்சிருக்கு..” என சுமன் கேட்டான். அப்போதுதான் நான்ம் ஆச்சரியமாக உணர்ந்தேன்…
ஓவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்கள் என் கண்ணில்
படும்படி…வேவ்வெறு வகையில்…
தாழ்வாரத்திலிருந்தோ வீட்டின் கதவின் பக்கம் இருந்தோ
குழந்தைகளுடன் இருந்தோ
வீட்டின் உறுப்பினர்களுடன் இருந்தோ என் கண்களுக்கு படும்படி நின்று கொண்டிருந்தனர்.
என் மனம் திக்கென அதிர்ந்தது. அவர்களை பார்த்தால் விபச்சாரிகளைப் போலவோ வேறு
விதப் தவறான பெண்களைப் போலவோ தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவர்களிடம்
இருந்தது. ஓவ்வொரு பெண்களும் வெளியே நிற்பது, மற்ற பெண்களுக்கு சம்பந்தமில்லாமல் தனித்து
நிற்பதாகவே எனக்கு பட்டது…
”..இப்படி கேட்டா எப்படி சுமன்…வரும்போதே சொல்லியிருந்தா பார்த்து யாரை
பிடிச்சியிருக்கும்னு சொல்லியிருப்பேனே…” என ஆதங்கமாக கேட்டேன்.
“…அப்படி செஞ்சியிருந்த சொதுப்பியிருக்கும் மச்சி… நார்மலா ச்சூஸ் பண்றோம்னு தெரியாம
பார்த்தா தான் நம்ம மனசுக்கு எந்த பொண்ணு புடிச்சியிருக்குன்னு டக் என நம்ம மனசே
சொல்லிடும்… குழப்பமிருக்காது… இந்த பொண்ணுதான் எனக்கு வேணும்…இந்த பொண்ணுதான்
எனக்கு புடிச்சியிருக்கு அப்படின்னு உன் மனசு உன்னை சொல்ல வெச்சியிடும்… அதுதான்
உனக்கு உண்மையாகவே புடிச்ச பொண்ணா இருக்கும்… அவ உனக்கு ஏத்தா பொண்ணா இருப்பா..
சோ…ஜஸ்ட் திங்க் அபவுட் ஆல் தி வுமன் அண்ட் கேர்ள்ஸ் யூ சா இன் தி பில்டிங்…” என சுமன்
என்னை மந்திரிச்சு விட்டான்.
நான் என் ஞாபக சக்தியை தூண்டி சிந்திக்க ஆரம்பித்தேன்… நான் மேலே வரும்போது என்
கண் முன்னால் தோன்றிய பெண்களை என் கண் முன்னால் நிறுத்த முயன்று கொண்டிருந்தேன்…
திடீரென என் மனதில் பதிந்துவிட்ட ஒரு உருவம் என் மனத்திரையில் தோன்றியது…
சற்று ஓல்லியான தேகம், வலைந்து நெளிந்து ஓடும் தேகத்தின் ஓரங்கள்… நளினத்துடன்
இருக்கும் அசைவுகள், சற்று தொங்கும் மார்பகங்களை அடக்கி பெரிதாக்கும் ஜாக்கெட்….
செதுக்கியதை போலிருக்கும் முகத்தில் அப்படியே ஓத்து போகும் கொஞ்சம் நீளமான
கூர்மையான மூக்கு..கைக்கு அடக்கமான உயரம்… அப்படியே அணைத்து கொஞ்ச வேண்டும்
என்ற எண்ணம்…
இவை அணைத்தையும் பார்த்த ஒன்றிரண்டு மணித்துளிகளில் என் மனதில் பதிந்து விட்ட சித்திரம்..
“…செகண்ட் ஃப்ளோரில ஓல்லியா ஒருத்திய பார்த்தேன் மச்சி… டக்குன்னு மனசுக்கு அவதான்
வர்றா…” என நான் சொன்னேன்…
“…அது லக்*ஷ்மியா இருக்கும்…. ஒன் செகண்ட் மச்சி…” என சொன்ன கொஞ்ச நேரத்தில் என்
அலைபேசியில் படம் ஒன்று வந்தது…
“அவளான்னு பாரு மச்சு…” என சுமன் கேட்க… படத்தை பார்த்தேன்…. அந்த தேவதை
சிரித்துக் கொண்டிருந்தாள்..
“அவதான் மச்சி…” என்றேன்.
“…அப்போ உனக்கு லஷ்மியத்தான் பிடிச்சியிருக்கு…. நைஸ் சாய்ஸ்… எனக்கும் அவளை பிடிக்கும்
சிவா…அவள பார்த்தால ஒரு கிக் தோணும் மச்சி… அவளை கசிக்கி பிசிஞ்சு நசுக்கி
நாசாமாக்கும்னு தோணும் மச்சி…ஜஸ்ட் லைக் எ எக்ஸ்பாண்டபல் பால்…
பூவை நசுக்குவதை போல அவளை நசுக்கனும் தோணும்… அப்படி செய்யறதுதான் அவளுக்கும்
பிடிக்கும்னு நினைக்கிறேன்… நானே அனுபவிக்கனும்னு
இருந்தேன்…உனக்கே விட்டு
கொடுத்தரேன்…ஜஸ்ட் இஞ்சாய் ஹர் சிவா… அவகிட்ட விளையாடு சிவா…” என சிரித்தப்படி
நிறுத்தினான்.
“…பிரச்சனை ஒண்ணு வந்திராத சுமன்… எல்லாம் ஃபேமிலிஸா இருக்காங்கா….” என என் பதட்டத்தை
சொன்னேன்..
“…ஓண்ணும் நடக்காது மச்சி….. பட் ஒன் திங்க்…டோண்ட் கெட் எமோஷ்னல் அட்டாச்மெண்ட்
வித் ஹர்…. அது நமக்கு சரிப்பட்டு வராது…, நாம அவளுக்கு செய்யப் போற விஷயங்கள் அப்படி..
அவ ஜஸ்ட் யூஸ் அண்ட் த்ரோ மாதிரி… பெஸ்ட் ஆஃப் லக் ஃபார் யூர் ஆப்பினஸ்…” என துண்டித்தான்..
என் இதயம் திக் திக் என அடிக்க காத்துக் கொண்டிருந்தேன்… என் இதயத்துடன் சேர்ந்து சுவர்
கடிகாரித்தின் மெல்லிய சத்தமும் கேட்டது… என் உடல் ஒரு அந்நிய பெண்ணின் உடலுடன்
உரசும் சுகத்திற்காக அதிர்ந்து கொண்டிருந்தது…. உடலில் இரத்த ஓட்டம் அதிகமானது..
கற்பனை கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருந்தது… பயமும் ஏறிக் கொண்டிருந்தது… என் உறுப்பு
அதன் போக்கில் துடித்துக் கொண்டிருந்தது.
கவிதாவின் முகம் என் மனத்திரையில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. கவிதாவும் அவினாஷும்
அபிநயாவும் என் மனதில் தப்பு பண்ணாதே தப்பு பண்ணாதே என கதறிக் கொண்டிருப்பதைப்
போல உணர்ந்தேன்…. அவர்களை விட்டு எங்கோ சென்று அசிங்கமான அருவருப்பான
ஒரு காரியத்தை செய்வதைப் போல உணர்ந்தேன்… குற்றணர்வு ஏறிக் கொண்டிருந்தது.
ஏற்கனவே ரஞ்சனியிடம் உடலுறுவு வைத்துக் கொண்டதுதானே…என என் குற்றத்திற்கு
சமாதானம் செய்துக் கொண்டேன். ஆனால் என் மனதிற்கு இப்போதுதான் ஒரு உண்மை தெரிய
வந்தது… எனக்கும் ரஞ்சனிக்கும் இருக்கும் உறவில் கள்ளத்தனம் இல்லாதது… ஒரு வித
மேம்பட்ட அன்பினாலானது… என் குடும்பத்திற்கு தீங்கில்லாத ஒரு உறவு… என் குடும்பத்திற்கு
நன்மை பயக்கும் ஒரு உறவு…இல்லை இல்லை என் குடும்பத்தின் ஆன்மாவின் ஒரு
அங்கமாக ரஞ்சனி இருந்தாள்…. ஒரு வகையில் நான் அவளுக்கு உடைமையானவன்…
அவளுடன் உடலுறுவு கொள்வதற்கு கடமைப்பட்டவன்… அதனால்தான் அவளிடம் எந்த
ஒரு பயமோ குற்ற உணர்வோ பதட்டமோ ஏற்படவில்லை… சாதாரண நிகழ்வாக இருந்தது…
இன்பம் தருவதாக இருந்தது…
ஆனால்…வருபவள் அப்படியல்ல். வேறு ஒரு உடல். வேறு ஒரு மனம். வேறு ஓரு ஆன்மா..
எந்த எண்ணத்தில் என்னிடம் பழுக்வாளோ நினைப்பாளோ. அவளால் என் குடும்பத்திற்கு தீங்கு
ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் என் மனதில் அடித்துக் கொண்டிருந்தது… வருபவள்
ஒரு தீயசக்தியாக இருந்துவிட்டாள்…என நினைத்து என் மனம் பதறியது..
ஓன் நைட் ஸ்டேண்டாக இருந்தால்…. ஏதோ வந்தோமோ கண்ணை மூடி இயங்கினோமோ
வெளியேத்தினோமா என்று இல்லாமல்….சுமன் வேறு… இது ஒரு விளையாட்டு என்கிறானே.
விளையாட்டு…விளையாட்டு…விளையாட்டு…அனுபவம்… அனுபவம்…அனுபவம்…அனுபவம்
வித்தியாசம்…வித்தியாசம்…வித்தியாசமான அனுபவம்… ஐயோ இது என்னமாதிரியான நிலை..
இதை அனுபவிக்கனுமா… என்ன மாதிரி விளைவுள் வரும் அதை சந்திக்கனுமா…
என என் மனம் பைத்தியமாக அரற்றிக் கொண்டிருக்கும் வேளையில்…
நிசப்தத்தை கிழித்துக் கொண்டு…
டக்…டக்..டக்..டக்….
என மெலிதாக திருட்டுத்தனமாக கதவு தட்டும் சத்தம் கேட்டது…. ஒரு விநாடி செயலற்று
எதிர்ப்பார்ப்பு பயத்துடன் நடுங்கியப்படி துடிக்கும் இதயத்துடன் எழுந்து கதவை திறந்தேன்…
இருட்டிய தாழ்வாரத்தில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில்… பளீர்ரென ஓளிர்ந்தப்படி திவ்யா
நின்றுக்கொண்டிருந்தாள்… அவள் முகத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு
காரியத்தை செய்யப்போகும் துணிவு இருந்தது… அவளின் பயம் வெட்கம் மானம் கூச்சம்
ஆகிய உணர்வுகளை அந்த தைரியத்தில் புதைத்திருந்ததை அவள் முகம் எனக்கு காட்டிக்
கொண்டிருந்தது…. இவன் எப்படி பட்டவனோ என்கிற பயம்..

கதையை மாத்துங்க பா