பொண்டாட்டியின் பிரியம் Part 8

‘…சிவா எனக்கும் வருத்தமாத்தான் இருந்துச்சு… உன்னை தனியா விட்டுவிட்டு வர….
என்னை விட்டு தனியா நீ இருந்தது கிடையாது…. நீ ஏதாவது எடுக்குமடுக்கா செய்துடுவியோன்னு
பயம் வேற…. என்னால உன்னை விட்டு இங்கே தனியா இருக்கவே முடியல சிவா….. உன்னை
பத்தியே நினைச்சுகிட்டே இருந்தேன் சிவா…”
“…பிரிவு தான் நாம ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு மிஸ் பண்றோம்னு காட்டுது கவி…”
“…யெஸ் சிவா…நைட்டெல்லாம் தூங்க முடியல…உங்களை நினைச்சு நினைச்சு கனவெல்லாம்
கண்டேன்… ஏதோ ஏதோ ட்ரீம் பண்ணேன்…” அவள் குரலில் ஒருவித கிறக்கத்தை உணர்ந்தேன்.
“… என்ன மாதிரி நினைச்சே கவி…” என உடல் சூடறே கிசுகிசுப்பாக கேட்டேன்.

“…ம்ம்ம்ம்…. ஒரு பொண்டாட்டி என்ன நினைப்பா… உங்ககிட்டே எப்படியெல்லாம் இருக்கனும்…
உலகத்துல யாரும் செய்யாத செயலெல்லாத்தையும் உங்க கிட்ட செய்யனும்…நீங்க நான்
எப்படி இருக்கனும் நினைச்சீங்களோ அப்படியெல்லாம் இருக்கனும்……ஜஸ்ட் ஐ வெண்ட்
வைல்ட் வித் மை ட்ரீம்ஸ்..” என அவள் காட்டு ஆறாக கூற எனக்கு ஆனந்தமாக இருந்தது..
“…என்ன நினைச்சே கவி…” என குதூகலமாக கேட்டேன்.
“….காலங்கார்த்தால அது பத்தியெல்லாம் சொல்லக்கூடாது… இட் வில் பீ டர்டி… பட் நான்
நீயில்லாம ரொம்ப கஷடப்பட்டேன் சிவா… போத் சைக்காலிஜிக்கலி அண்ட் பாடிலி…
என் உடம்புக்கு நீ தான் தேவைன்னு எனக்கு தீனின்னு உணர்ந்த நைட் சிவா… ஐ ஜஸ்ட்
காண்ட் கண்ட்ரோல் மைசெல்ப்… என்னால இருக்கவே முடியல சிவா…. உன்னை
அப்படியே என் அரவணைப்புல வெச்சுக்கிட்டே இருக்கனும் தோணிச்சு சிவா… என்னால
தூங்க முடியல சிவா… நரக வேதனை சிவா…எப்படி அஞ்சு நாள் கடக்கப் போறேன்னு தெரியல
சிவா…” என துடித்தப்படி சொல்லிக் கொண்டிருந்தாள்.

எனக்கு மனதில் பாரம் ஏறிக் குடிக் கொண்டிருந்தது. அவளை ஓடோடிக் கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
“…நா வேணா கிளம்பி வந்துட்டுமா கவி டார்லிங்..” என காதலுடன் கேட்டேன்.
“…வேணாம் சிவா…இட் வில் பி ஆஃவர்ட்… உனக்கு நிறைய வேலை இருக்கு சிவா….
முக்கியமானதாக ஏதாவது வந்துரும்.. இன்னிக்கு நைட்லேர்ந்து அவினாஷை
என் பக்கத்துல படுக்க வெச்சிருவேன் சிவா… நீங்க இல்லேங்கற வருத்தத்தை அவன் பூர்த்தி செய்வான் சிவா… ஐ கேன் மேனேஜ் யூர் ஆப்சண்ஸ் வித் ஹிம்…” என அவள் மேலோங்கிய
அன்பில் சொல்ல… என் மனமும் உடலும் ஒரு முறை உதறியது. பல வித உணர்ச்சிகள்
என் மனதில் ஓடியது.

ஆனால் ஒரு பெண் பாதுகாப்பாக இருப்பது தன் மகனிடம் தானே…. அவனும் ஒரு பெண்ணுக்கு
மகன் என்ற நிலையிலும் ஸ்தானதிலும் ஒரு பாதுகாப்பான துணைத்தானே…. இது சமூகம்
ஏற்படுத்திய ஒரு ஏற்பாடு தானே… என்று ஏதோ ஏதோ நினைத்து என் மனம் தன்னை தானே
ஆறுதல் படுத்திக் கொண்டது…

“…அதுதான் சரி கவி…” என்று சொன்னேன். நேற்று இரவில் ரஞ்சனி நடத்திய காம விளையாட்டை
நினைத்து பார்த்தப்படி.

“அவினாஷ் இன்னமும் ரஞ்சனி அண்ணி ரூம்ல தான் இருக்கானா கவி” என்றேன்..

“இல்ல சிவா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவினாஷ் என் ரூமுக்கு வந்துட்டான்.. “ என்றாள்..

“சரி கவி” என்றேன்..

“…டைம் ஆச்சு சிவா… எல்லோரும் கிளம்பிட்டிருக்காங்க… டேக் கேர் ஆஃப் யூர்செல்ஃப்… சிவா…”
என்று அவள் தயக்கம் காட்டுவதை என்னால் இந்த முனையில் உணர முடிந்தது.

“…என்ன கவி..” என்றேன்.

“…சிவா….மறுபடியும் சொல்றேன்… நீ தான் நா…நா தான் நீ… நீ வந்து என்னை நம்பனும் சிவா….
யூ ஹேவ் டு பிலிவ் மீ… ஜஸ்ட் கீப் யூர் ட்ரஸ்ட் இன் மீ… உன்னை நீ என் கிட்ட மொத்தமா
விட்டுட்டே சிவா… எந்த மனுஷியும் செய்ய துணியாத…என் அந்தரங்கத்தை உனக்கு காட்ட
தயாராயிட்டேன் சிவா… கணவன் மனைவி என்கிற உறவுக்கு அப்பால இருக்கற உறவுக்கு நாம
போயிட்டோம் சிவா.. வி ஆர் த லக்கியஸ்ட் பெர்சன்ஸ் இன் த வொர்ல்ட்…” என நிறுத்தினாள்…

நான் மவுனமாக என்ன சொல்ல போகிறாள் என காத்துக் கொண்டிருந்தேன்…

“..சிவா யூர் ஆர் எ சைல்ட்…ஒரு வகையில் எனக்கு சிறு பிள்ளை…. நான் பெத்தெடுக்காத மகன்…
கள்ளம் கபடமற்ற நல்ல மனசுள்ள பையன்…. உன்னை பாதுகாக்கறது என் பொறுப்பு சிவா…
ஐ டோண்ட் வாண்ட் டூ லூஸ் யூ…” என நிறுத்தி…. என மவுனத்தை கேட்டப்படியே தொட்ரந்தாள்.

“….இந்த உலகம் ஓநாய்கள் நிறும்பிய உலகம் சிவா… நல்லவர்களை ஆடுகளா
நினைத்து… இரையாக நினைத்து… கடித்து கொதறி நாசமாக்க ஓநாய்கள் காத்துக் கொண்டிருக்கிறது
சிவா…. யாரையும் நம்பக்கூடாது சிவா…. நல்லவங்க உலகத்துல இருக்கறது ஓநாய்களுக்கு
பிடிக்காது… அதுதான் அவங்களுக்கு இரை…”
நிறுத்தி மீண்டும் தொடர்ந்தாள்….
“…நீ ஒரு குட்டி ஆடு சிவா…. அதை புரிஞ்சிக்கோ… இப்போ தாயில்லாம தனியா காட்டுக்குள்ள
சுத்தற ஒரு ஆடு… ஓநாய்கள் காத்துகிட்டிருக்கு சிவா… பாதுக்காக்க நா உன்கூட இப்ப
வேற இல்ல… அது ஓநாய்களுக்கு தெரியும் சிவா… அதனால ஜாக்கிரதையா இரு சிவா….வேலை…
வேலை விட்டா வீடுன்னு ஜாக்கிரதையா இரு சிவா… பாதைமாறினா… எது தப்பு எது
சரின்னு தெரியாம ஏதோ பண்ணி ஓநாயககிட்ட மாட்ட போற அபாயம் இருக்கு சிவா… ஜஸ்ட்
என்னை பத்தி நினைச்சு பாரு… உன் மகனை அவினாஷை பத்தி நினைச்சு பாரு…மகள் அபினயாவை
பத்தி நினைச்சு பாரு… யூ வில் பீ சேஃப் சிவா… நீ புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன் சிவா…”
என நிறுத்தினாள்.

கவிதா என்ன சொல்ல வருகிறாள் என எனக்கு புரிந்தது…
“…பயப்படாத கவி…. நா வேணாம் உனக்கு சின்ன பையனா இருக்கலாம்…ஆனா
வெளியுலகத்துல நான் பெரியவன்… எனக்கும் என் குடும்பத்துக்கும் ஒரு பாதகம்
வர்ற மாதிரி எதுவும் செய்யமாட்டேன் கவி… நீ சொல்ற மாதிரி ஜாக்கிரதையா இருப்பேன் கவி…
பிராமிஸ் கவி..யூ கேன் பிலிவ் மீ…” என அவளுக்கு ஆறுதல் சொல்லி உறுதியளித்து.

சில பல கொஞ்சல் கெஞ்சல் பேச்சுகளுக்கு பின் தொடர்பை துண்டித்தேன்.

அப்போது எனக்கு தெரியாது…ஆனால் இப்போது சொல்லலாம்…
நான் என்னையறியாமல்…
கவிதாவின் உள்ளர்த்த எச்சரிக்கையை மீறி…
நேராக ஓநாய்களின் கூட்டத்துக்குத்தான் செல்வேன் என்று..

கிளம்பி அலுவலகம் சென்று சுறுசுறுப்பாக அன்றைய அலுவல்களை காலை முடிவதற்குள்
சீக்கிரமாக முடித்துவிட்டு… மதியம் வீட்டுக்கு செல்ல நினைத்த நேரத்தில்…

மதனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது…
“..டேய் சிவா…” குதூகலமாக கூப்பிட்டான்.
“..சொல்லு மதன்..”
“…இன்னிக்கு சுமன் பர்த்டே…இன்னிக்கே பார்ட்டி வைக்கறேன்னு அடம்பிடிக்கிறான்…
வீக் டேஸ்னு சொன்னா கேட்க மாட்டேங்கறான்…சோ நீ மூணு மணிக்கு மேல ஃபிரியா இருந்தா
கச்சேரி வெச்சுக்கலாம்… வீட்டுக்கு சீக்கிரமா போய்டலாம்…. என்ன சொல்ற…சுமன்
பக்கத்துலத்தான் இருக்கான்…”
என் மனம் கூத்தடிக்கப்போகும் நிலைக்கு வந்துவிட்டது..
“….ஆஹா….கவிதா அஞ்சு நாலு ஊர்ல இல்ல மச்சி…வீக் டேஸ் எல்லாம் வீக் எண்டுதான் எனக்கு….
இப்பவே ஃபிரிதான்… சுமன் கிட்ட சொல்லிடு…”
“…அவன்கிட்ட கொடுக்கறேன்…உன்னை இன்வைட் பண்ணனுமா…” சில நொடிகளுக்கு பிறகு சுமனின் பேச்சு கேட்டது…
“..சிவா…என் கெஸ்ட் அவுஸ் ஃபிளாட்டுக்கு மூணு மணிக்கு வந்துறு… நான் எல்லாத்தை
ஏற்பாடு பண்ணனும்… மதனோட வந்தடு…” என்று சுமன் சொல்ல.
“…மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே மச்சி… கண்டிப்பா வந்தர்றேன் மச்சி…
டோண்ட் வொர்ரி..” என சொல்லி அழைப்பை துண்டித்து, நேராக மதன் வீட்டுக்கு சென்றேன்.

சென்னையில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் அரண்மனை போன்ற மதன் வீட்டினுள் நான் நுழைய,
மதனின் அக்கா மாதவி வரவேற்றாள்…
“…வா சிவா…”
“…எப்ப வந்தீங்க அக்கா…” என்றேன்.
“..நேத்துதான் வந்தேன்… கவிதா எப்படியிருக்கா….அவ ஃபேமிலி டூர் போயிருக்கா
போலிருக்கு..” என்றாள்.
“…ஆமா அவங்க சைடு ஃபேமிலியோட ஒரு அஞ்சு நாள் டூர் போயிருக்கா அக்கா…” என்றேன்.
“… லவ்லி…அவளுக்கு நல்லது… ஆமா ஃபிரண்ட்ஸ் எல்லோரும் கல்யாணம்
பண்ணிகிட்டாங்க… மதன் மட்டும் கல்யாணம் பண்ணிக்காம ஏதோ ஏதோ காரணம் சொல்லிகிட்டு
சென்னையில் தனியா இருந்துட்டு திரியறான்… நீங்கெல்லாம் எடுத்து சொல்லக்கூடாதா…” என அவளின்
வழக்கமான கவலையை சொல்ல ஆரம்பிக்க..

“…அது அப்புறம் சாவகாசமா சிவா கிட்ட சொல்லுங்க… இப்ப எங்களுக்கு முக்கியமான
வேலை இருக்கு…நாங்க கிளம்புறோம்..” என மதன் இடைமறித்தான்.
“.,..ஆமா… இப்படி குடிச்சிக்கிட்டு கும்மாளம் போட்டுகிட்டு எல்லாத்தையும் கெடுத்துகிட்டு
கெடங்க… சொல்லி கேட்கற வயசா இது… கழுதை வயசாயிடுச்சி எல்லோருக்கும்…”
என அவள் சொல்லிக் கொண்டிருக்க….. அதனை பொருட்படுத்தாமல் நானும்
மதனும் கிளம்பினோம்.

இங்கே மதனின் அக்கா மாதவி பற்றி சொல்லியே ஆக வேண்டும். என் மீதும் கவிதா
மீதும் அளவில்லா அன்பு வைத்திருப்பவள். தன் குடும்பத்தின் அங்கத்தினராக பாவிப்பவள்.
கோவையில் பெரிய பணக்கார குடும்பத்துக்கு வாழ்க்கைப் பட்டவள். குழந்தை குட்டியென்று
சந்தோஷமாக வாழ்பவள். அவளுக்கு இருக்கும் ஒரே வருத்தம் மதன் திருமணம்
செய்துக் கொள்ளவில்லை என்பதுதான். மதனுக்கு அறிவுரை சொல்லச் சொல்லி என்னை
உயிரை வாங்கிக் கொண்டிருந்தாள்.

நானும் மதனும் சுமனின் கெஸ்ட் அவுஸ் ஃபிளாட்டுக்கு சென்றோம். மதன் வசிக்கும்
பகுதியில் ஆற்று மற்றும் கடலோர பகுதியில் அமைந்த பெரிய அடுக்குமாடி குடியிருப்பில்
அமைந்திருந்தது சுமனின் கெஸ்ட் அவுஸ்.

அங்கே எல்லாமே தயாராக இருந்தது. மதுபான வகைகள் உணவு வகைகள் எல்லாம்
தாரளாமாக பரப்ப பட்டிருந்தன. அங்கே நாங்கள் ஆறு பேராக இருந்தோம். என்னைத்தவிர
எல்லோரும் பெரும் பணக்காரர்கள். செல்வச் செழிப்பில் கொழிப்பவர்கள். வாழ்கையில்
அனைத்தும் கிடைத்து அனுபவித்தவர்கள். வாழ்கையின் அனைத்து வித்தியாசத்தையும்
பார்த்தவர்கள். அவர்களுக்கு கிடைக்காமல் போனது ஓன்றுமில்லை.

அவர்களை பார்க்கும் போது என் மாமனாரிடம் வரதட்சனை கேட்டு அவர்களை போல
வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் மாமனாரிடம் இல்லாத பணமா..
அவரும் இவர்களின் ரகம் தானே என என் மனம் நிமைக்கும்.

அங்கே மனதில்
பஞ்சப் பாட்டு பாடிக் கொண்டிருக்கும் என்னுடன் என் ஆருயிர் நண்பன் மதன், அவனை
பற்றி ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்,

அடுத்து சுமன். கேரளாவிலிருந்து வந்து சென்னையில் வியாபாரம் செய்து பணக்கார
குடும்பத்து பையன். சென்னையில் அவன் குடும்பத்துக்கு சொந்தமாக இருக்கும் வீடுகளின்
எண்ணிக்கை அவனுக்கே தெரியாது. மேலும் கேரளாவிலும் சொத்துக்கள் நிறைய இருந்தன.

அடுத்து நாச்சியப்பன். கோவலன் கண்ணகி காலத்திலிருந்து கடல் கடந்து வியாபாரம் செய்த
இனத்திலிருந்து வந்தவன் நான் என்று சொல்லுவான். பணமும் சொத்தும் கொட்டி
கிடக்கின்றது அவனுக்கு. எண்ணுவதற்கே கணக்கு பிள்ளைகள் அவனுக்கு தேவைப்பட்டது.

அடுத்து முருகேசன். தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்து வந்து
வியாபாரத்தில் கொடிக் கட்டி கோடிஸ்வர குடும்பத்தில் பிறந்து செல்வ சீமானாக இருப்பவன்.

அடுத்து ராம் என்கிற பலராம நாயுடு. வட்டி தொழில் விடும் கொல்டி. சொல்லவா வேண்டும்
அவன் பணக்காரத் தன்மையை.

அடுத்து கவுதம். மார்வாடி. எல்லா வியாபாரத்திலும் வியாபித்திருப்பவன். காசு
அவனிடம் மண்டியிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மதனை தவிர அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பெரிய இடத்து பெண்கள்.
பணக்கார அழகும் தேஜஸீம் இருக்கும் பெண்கள். பியூட்டி பார்லரால் இருபத்தி நான்கு
மணிநேரமும் அழகாக இருப்பவர்கள்.

ஏழைகள் ஒரு நாளேனும் அனுபவிக்க துடிக்கும் தசைகளை உடையவர்கள்

1 Comment

Add a Comment
  1. கதையை மாத்துங்க பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *