கார்த்திகா என் மனதில் வளர்ந்துக் கொண்டிருந்தாள்..
தன் இளமை பிதங்கும் பெண்ணுறுப்பால்…என் பாதத்திலிருந்து தொடங்கி தலையுச்சிவரை தேய்த்தாள்..
ஏதோ ஒன்று என்னை வா…வா…என்றழைப்பது போலிருந்தது..
கார்த்திகா அவளின் பெண்ணுறுப்பும் மேலும் என் மனதில் வளர்ந்துக் கொண்டிருந்தார்கள்..
பிறகு அவளின் தடிமானான இளமை முலைகளால் என் உச்சந் தலை முதல் வட்ட மிட்டப்படி
தேய்த்தாள். அவளின் காம்புகள் என் உடலில் ஆழங்களை ஏற்படுத்தி தடங்களை
பதித்துக் கொண்டு ஏதோ ஒன்றை சொல்லியவாறு இருந்தது….
என் மனம் குழப்பத்திலிருந்து புரிதலுக்கு செல்லத்துவங்கியது …. எதற்கும் கட்டுப்படாத
ஏக்கம் ஏற்பட்டது…. சாத்தியமில்லாததை நிகழ்த்தியே ஆக வேண்டும் என்ற ஏக்கம்..
கார்த்திகா என் மனதில் வளர வளர நான் சிறுத்துப் போயிக்கொண்டிருந்தேன்…
என்னை இழுத்து கட்டிலின் விளிம்பில் அமர வைத்து..என் மடியில் குழந்தையைப் போல
ஒருக்களித்து அமர்ந்து என் கழுத்தை கட்டிப்பிடித்தாள்… அவள் முகத்தை பார்த்தேன்….
ஏக்கமாக ஏங்கிய ஒன்று அவளுக்கு கிடைத்துவிட்டதை போல ஒரு வெறியின் திருப்தி
குடிக்கொண்டிருந்தது
“சிவா…ஜஸ்ட் டேக் மீ…” என்றாள் ஆனந்தமாக… என்னை அவள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்துவிட்டதாக எண்ணினாள்..
அணைக்க முடியாத ஒன்றை அணைக்க முற்படுவதைப் போல அவளை அணைத்தேன்…
மெதுவாக என் வலது கையை எடுத்து தொடையை விரித்தப்படி அவளின் பெண்ணுறுப்பில்
வைத்தாள்…
“சிவா…உனக்கு இது பிடிக்கலியா…” என்றாள்.
“பிடிச்சிருக்கு…” என்றேன்.
“இது உனக்காக காத்துகிட்டிருக்கு…” என்றாள்.
“நானும் அதுக்காக ஏங்கிகிட்டிருக்கேன்…” என்றேன்.
” டூ யூ வாண்ட் டு ஃபில் திஸ் வித் யூர்ஸ்…” என்றாள் என் கையை பெண்ணுறுப்பில்
உரசியப்படி..
”யேஸ்…”
“இது …உன் பீனிஸை வெச்சு முழுசாக விரிக்க கேட்குது சிவா…” காமத்தில் உழன்றப்படி
சொன்னாள்..
“ஆமா கார்த்திகா… அது முழுசா விரியற மாதிரி நுழையனும்..” என்றேன் உணர்ச்சிகள் ஊற்றெடுக்க.
‘சிவா… என் பிரெஸ்ட்டை சக் பண்ண ஆசையில்லை…” என்றாள். அதை அவள்
கேட்கும் போது அவளின் காம்புகள் பொங்கியதை பார்த்தேன்..
‘ஆமா… கார்த்திகா…” என்றேன்..மேலும் மேலும் என்னுள் ஏதோ ஏதோ ஊற்றெடுத்துக்
கொண்டிருந்தது..
“..சிவா…என் ப்ரெஸ்டை நீங்க உறிஞ்சிகிட்டே இருக்கனும்.. ஐ வாண்ட் இட் டு பி கண்டினியூ
ஃபாரெவர்..” என காம அரற்றலை தொடங்கியிருந்தாள்..
‘ஐ வில் டூ இட் கார்த்திகா..” என்றேன்…
அதை சொல்லும் போது என் உடம்பிலிருந்து உணர்ச்சிகள் பொங்கி வெடித்து வெளியே வந்து
நிலநடுக்கம் போல குலுங்கியது…பிறகு நிதானம் வந்தது… அப்படியே உறைந்துப் போய்
கார்த்திகாவை பார்த்தேன்…
“ஏன் சும்மா இருக்கீங்க சிவா…வாங்க சிவா… என்னால தாங்க முடியல… ஐ காண்ட் கண்ட்ரோம்
மைசெல்ஃப்…” என காமத்தின் மெய்நிலை மறத்தல் எல்லைக்குள் புகுந்துக் கொண்டிருந்தாள்.
இப்போது கார்த்திகா முழுவதுமாக என் மனதில் வளர்ந்திருந்தாள்… ஏதோ
வளர்ந்துவிட்ட முதிர்ச்சி பெற்றாக பெண்ணாக என் மடியில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தேன்…
அப்படி உணர்ந்த மறுவினாடி… எனக்கு எல்லாமே விளங்கிவிட்டது.. மகிழ்ச்சி ஆனந்தம்
குதூகலம்..என்ற சொற்களுக்கு ஆட்படாத உணர்ச்சி நிலையில் இருந்தேன்… கடும்
தவமிருந்து மெய்ஞானத்தை பெற்ற முனிவரை போன்ற ஆன்மா மனநிலையில் இருந்தேன்..
“வா சிவா….என் வெஜைனாவையும் ப்ரெஸ்ட்டையும் யூஸ் பண்ணு…ஜஸ்ட் நீங்க அதை
எப்படி வேணாம் பண்ணிக்கோங்க பயன்படுத்திக்கோங்க..” என எந்த முனிவரும் தட்ட முடியாத
காம அழைப்பை விடுத்தாள்…
பேச ஆரம்பித்தேன்…
”கார்த்திகா..ஆமா… நான் உன் வெஜைனாவை கிழிக்கிற மாதிரி செய்யனும் ஆசைத்தான்…
ஆனா நீ நினைக்கிற மாதிரி கிடையாது… நான் உன் கர்ப்ப பையில் சிசுவாக வளர்ந்து..
நீ என்னை பத்து மாசம் சுமந்து உன் வயிறை உதைத்து.. பனி குட நீர் உடைய அப்படியே உன்
வெஜைனாவை எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமா அவ்வளவு அகற்றி கிழித்துக் கொண்டு
உரசிக்கொண்டு வெளியே வந்து….விழுந்து நீ என்னை உச்சக்கட்ட தாய்மை ஆனந்த
பரவசத்துடன் என்னை தூக்கி… அப்படியே இரத்தம் சொட்டும் தொப்புள் கொடியுடன் நீ என்னை
தூக்கி… உன் ப்ரெஸ்ட்டில் வைக்க…நான் ஆனந்தமா அதை சப்பி பால் குடித்துக் கொண்டே
இருக்கனும்..” என பேரானந்தம் கொண்ட மகிழ்ச்சியுடன் சொல்ல…
அந்த வார்த்தைகளை கார்த்திகாவை எட்டி அவள் ஜீரணிப்பதற்குள்…
“கார்த்திகா..உன் வெஜைனா வழியா குழந்தையா வந்து..உனக்கு பேரின்பத்தை
தருனும்… .அப்படியே உன் முலையில பால் குடிச்சி உனக்கு சந்தோஷத்தை தருனும்…]நீ
மெய்மறந்து நிக்கனும்….. யேஸ் கார்த்திகா…நா உனக்கு குழந்தையா பிறந்து நீ
நினைகிற சந்தோஷத்தை தரனும்…நீ கேட்கிறதை தரனும்..” என் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்
நின்று..
“கார்த்திகா…யூ ஆர் மை மம்மி… கார்த்திகா நான் உனக்கு குழந்தையாக இருக்கனும் கார்த்திகா..
கார்த்திகா அம்மாஆஆஆஅ…” என அப்போது பிறந்த குழந்தையின் பாசத்தை போல,
ஏக்கத்தை போல, அழுகையை போல, பயத்தை போல, அழுது வெடித்தப்படி வார்த்தைகள்
வெளிவந்தன….
