இரண்டு ஜோடிகளின் ஹனிமூன் Part 3 179

பவித்ரா சிலிர்த்து போனாள். எப்படி தரையில் லைட் எரிகிறது அதுவும் இத்தனை நிறத்தில் இசைக்கேற்ப என வியந்து போனாள். அனைவரும் எழுந்து நடனமாட சந்துருவும் சுனிதாவும் எழுந்து அவளுடைய இடுப்பை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவளுடைய கையையும் சந்துரு பிடித்து கொள்ள, சுனிதா அவன் தோளை பிடித்து கொள்ள இசைக்கேற்ப ஆடிக் கொண்டே இவர்களையும் கமான்! வாங்க.. நீங்களும் ஆடுங்க! என அழைத்து கொண்டே இருக்க, சரண் எழுந்து பவித்ராவை சரி வா..! ட்ரை பண்ணலாம் என இழுத்தான்.

சரண் பவித்ராவை அதே போல் பிடித்து கொண்டு ஆட முயன்றான். ஆனால் நடனமாட பவித்ராவுக்கு கூச்சமாக இருக்க, நான் வரலை! என அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் அமர்ந்து கொண்டாள். இருவரும் அமர்ந்து வேடிக்கை பார்க்க சந்துருவும் சுனிதாவும் ஆடி கொண்டே கூட்டத்தில் கலந்து விட்டனர். அங்கிருந்த பெண்களில் பாதிக்கு மேல் ஏதோ பெயருக்கு ஆடை என்ற ஒன்றை அணிந்திருக்க மற்றவர்கள் பேண்ட் அணிந்திருந்தனர். அதுவும் எப்போது கழண்டு விழுமோ என்பது போல் இருந்தது. தான் மட்டுமே புடவையில் இருப்பதை உணர்ந்தாள்.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்த சந்துரு ஜோடி, என்ன உட்காந்திருக்கீங்க. ஆடலியா ? என கேட்டனர். ஊகும்! என தலையாட்டினர் இருவரும்.

இப்போது சுனிதா பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு சட்டையின் அடியில் முடிச்சு போட்டிருந்தாள். முலைகளின் முகட்டு பகுதியை மட்டும் சட்டை மூடியிருக்க கழுத்திலிருந்து சட்டை முடிச்சு வரை ஓப்பனாக இருக்க அதில் இரண்டு பக்க முலைகளும் அரை வட்டங்களாக தெரிய படு கவர்ச்சியாய் இருந்தாள். ப்ரா இல்லாமலே அந்த பெரிய மார்பகங்கள் கொஞ்சம் கூட தளராமல் கிண்ணென்று நிற்பதை பார்த்தவுடனேயே சரணின் இரத்த ஓட்டம் பல மடங்காகியது. அவளுடைய முலைகளின் பிளவு பளிச்சென தெரிய சரண் தவித்து போனான்.

வாங்க . நாங்க சொல்லி தருகிறோம்..! என இருவரையும் அவர்கள் வற்புறுத்தி இழுக்க, .நான் வரலை! அவரை வேண்டுமானால் கூட்டி போங்க! என கூச்சத்தோடு பவித்ரா மறுத்து விட்டாள்.

சரி..சுனிதா..நீ சரணுக்கு சொல்லி கொடு! பின் அவர் பவித்ராவுக்கு சொல்லி கொடுக்கட்டும் என சந்துரு கூற, சுனிதா சரணை புன்னகையோடு கை நீட்டி அழைத்து, அவளே அவன் கையை எடுத்து தன் இடுப்பில் வைத்து, தன் ஒரு கையால் சரணின் தோளையும் மற்றொரு கையால் அவன் கையையும் பிடித்து கொண்டாள்.

அவளுடைய பள பளப்பான வெற்று இடுப்பை பிடித்ததில் சரணிற்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.

மேலும் பவித்ராவே தன்னை அவளோடு ஆட அனுப்பியதும் தயக்கமின்றி சந்துரு சுனிதாவோடு தன்னை இணைத்து விட்டதும், அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. பவித்ராவும் என்ன..? இவனே தன் மனைவியோடு சரணை ஆட விடுகிறான் என வியந்து போனாள். அது அவன் மீதுள்ள ஈர்ப்பை இன்னும் அதிகபடுத்தியது.

சரண் முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் சிறிது நேரத்தில் சுனிதாவுக்கு ஈடு கொடுத்து ஆடினான். நேரம் ஆக ஆக சரண் இன்னும் நெருங்கி ஆட சுனிதாவும் நன்றாக ஒத்துழைத்தாள். அவளுடைய பருத்த முலைகள் நெஞ்சில் மோத சந்தோஷத்தில் சரண் தன் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்க, சுனிதாவின் முலைகள் அடிக்கடி அவன் நெஞ்சில் பட்ட்தோடு அவ்வ்வ்போது அவன் நெஞ்சில் நன்றாகவே அழுந்த துவங்கியது. சரண் சந்தோஷத்தில் திணறிக் கொண்டிருந்தான். அவன் கைகள் சுனிதாவை இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டன.

அதே சமயம் மெல்லிய ஒளியில் அவர்கள் கட்டி பிடித்து ஆடுவது அரைகுறையாய் பவித்ராவுக்கு தெரிய அவளுடைய உள் மனம் ஏனோ மகிழ்ந்தது.

ஆடிக் கொண்டே வெகுதூரம் உள்ளே வந்ததும் சுனிதா அவன் கன்னதில் ப்ச் என முத்தம் கொடுத்தாள். அடுத்த வினாடி சரணின் கட்டுபாடுகள் எல்லாம் தகர்ந்து போக சுனிதாவை அப்படியே இழுத்து இறுக கட்டிக் கொண்டான். அதோடு சூழ்நிலையை மறந்து அவளுடைய இதழ்களை கவ்வி சப்ப சுனிதாவுக்கு உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. அடுத்த விநாடி அதற்காகவே காத்திருந்தவள் போல அவளும் சரணின் உதடுகளை கவ்விக் கொள்ள ஒரு நாள் முழுவதும் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்ச்சியில் இருவரும் தாபத்தோடு இதழ்களை சுவைக்கத் துவங்கினர்.

சுனிதா கொஞ்சம் போல்ட் என்பதால் அவள் தயங்காமல் தன் நாக்கை அவனுக்கு கொடுக்க சரண் வாய்ப்பை வீணாக்காமல் சுனிதாவின் நாக்கை முழுமையாய் கவ்விக் கொண்டு. அப்படியே சப்பவும் தொடங்கினான். சுவைத்து கொண்டே சரண் அவள் கழுத்தை இன்னும் இறுக்கி, சட்டைக்குள் கையை விட்டு முதுகை துணிச்சலாய் தடவினான். அவளுடைய இதழ்கள் தேனாய் இனிக்க நன்றாய் சுவைத்து, தன் நாக்கையும் உள்ளே விட்டு துழாவினான். பலர் முன்னிலையில் இப்படி செய்வது அவன் உணர்ச்சியை மோசமாய் ஏற்றி விட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் இதை கண்டுகொள்ளாமல் ஆடுவது வியப்பளித்தது.

பின் மெல்ல தன் இதழ்களை விடுவித்த சுனிதா, மீண்டும் ஆட தொடங்கி அவனையும் ஆட வைத்தாள். சரணின் கை விளையாடியதில் அவள் சட்டையின் முடிச்சு அவிழ்ந்து இருந்தது. ஆடும்போது பாதி முலைகள் வெளியே தெரிய, சிலிர்த்து போனான். இத்தனை பேர் முன் அப்படி ஆடுவது அவனுக்கு புது புது உணர்ச்சிகளை உடலில் தூண்டிவிட்டது. அவளுக்கு முத்தம் கொடுத்து கொண்டே இடுப்பை பிணைந்தபடி ஆடினான். முலையை முழுமையாய் பார்க்கும் ஆவலில், ஆடிக் கொண்டே ஒரு பக்க சட்டையை விலக்க முயன்றான். வேண்டுமென்றே அதை தடுத்து தடுத்து, அவனின் ஏக்கத்தை ரசித்தாள்.

சரணும் சுனிதாவும் இப்பொது கண்களுக்கு தெரியாமல் போகவே, பவித்ரா மற்ற ஜோடிகள் ஆடுவதை பார்த்தாள். கிட்டதட்ட எல்லோருமே இளம் வயதில் கவர்ச்சியாய் இருக்க, கூட்டத்தினாலும், இசையின் பரவசத்தினாலும் மற்ற ஜோடிகளோடு உரசுவதை கண்டு கொள்ளாமல் ஆடினர். அதே நேரத்தில் எதிரே இருக்கும் சந்துரு, இமைக்காமல் தன்னையே உற்று பார்ப்பதை கவனித்த அவளுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உடலெங்கும் பரவியது. மெல்ல அவன் பக்கம் பார்வையை திருப்பி, நீங்க இதுக்கு முன் இங்க வந்திருக்கீங்களா? என கேட்டாள்.

சந்துரு வேண்டுமென்றே, இசையின் சத்தத்தில் காதில் சரியாய் விழாதது போல் நடித்தான். பவித்ரா சற்று முன்னே வந்து மீண்டும் சொல்ல வர, சற்று நகர்ந்து, பக்கத்தில் இங்க வந்து உட்கார்ந்து சொல்லுங்க! என்பதுபோல் சைகை செய்தான்.

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.