பார்த்ததும் சரணிற்கு கோபம் துளியும் தோன்றாமல், தீப்பற்றி கொண்டது போல் உணர்ச்சி உடலெங்கும் பரவ சுன்னி டக்கென எழுந்து நின்றது. அவனுக்கே இது ஆச்சரியமாய் இருந்தது, அமைதியாய் இருப்பதை பார்த்தால் பவிக்கும் இது பிடித்திருக்கிறதோ? என நினைக்க இரத்த ஓட்டம் இன்னும் தறிகெட்டு உடலில் ஓட, சுன்னியோ விண் விண்ணென்று துடித்தது.
பின்னால் இருந்தவன் சுன்னி அவள் புட்டத்தில் இடிப்பதையும், அவ்வப்போது தேய்ப்பதையும் கண்ட சரணுக்கு உணர்ச்சி எல்லை மீறியது. பவியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவள் நீரூற்றை ரசிப்பதில் மூழ்கியிருந்தாள். பின்னால் இருந்தவன் இவள் அமைதியாய் இருப்பதை கண்டு அவளுடைய இடுப்பில் கை வைக்க பவித்ரா துள்ளி திரும்ப, அவன் அடுத்த வினாடியே மறைந்து போனான்.
ஹோட்டலுக்கு வந்ததும் சரண் ரிசப்ஷனில் நாளை கிளம்ப உள்ளதாக சொல்லி விட்டு வர போக பவித்ரா சாவியை பெற்று கொண்டு ரூமுக்கு வந்தாள். உடைகளை கழட்டி விட்டு நிர்வாணமாய் காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து சரண் கதவை தட்ட அப்படியே எழுந்து போய் லாக்கை மட்டும் திறந்து விட்டு, திறங்க என்றபடி கதவின் பின்புறம் மறைந்து நின்றாள்.
டோரை திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததுமே பவித்ரா அம்மணமாய் நிற்பதை பார்த்து சரண் வியந்து போனான். அடுத்த வினாடி பாய்ந்து அவளை இறுக கட்டி கொண்டான். திறந்த கதவின் பின்னால் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து முலைகளை சப்ப, பவித்ரா கதவை தள்ளி சாத்தி லாக் பண்ணினாள். இது போல் அவள் செய்வாள் என சரண் துளியும் எதிர் பார்க்கவில்லை, மனம் பயங்கர சந்தோஷத்தில் குதூகளிக்க அவளை அப்படியே தூக்கி கொண்டு கட்டிலுக்கு போனான்.
சரண் இவ்வளவு மகிழ்வான் என அவளும் நினைக்கவில்லை. இருவரும் மாறி மாறி சுவைத்து இறுதியில் ஓக்க, இன்று சரண் விரைவில் உச்சம் அடைய அப்படியே கட்டி கொண்டு உறங்கினர்.
அடுத்த நாள் இரவு கோவா கிளம்பினர். கோவா வந்ததும் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு, உடன் சுற்றி பார்க்க கிளம்பினர்.
[+] 3 users Like madhankumar67’s post
கூட்டமே இன்றி கடற்கரை வெறிச்சோடி கிடக்க, ஐந்தாறு ஜோடிகள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தனர். இருவரும் குளிக்க கடலில் இறங்க, பவித்ரா பயந்து நிற்க அவளை சரண் உள்ளே இழுக்க அவள் மேலே வந்து கரையில் அமர்ந்து கொண்டாள்.
சரண் அவளை மீண்டும் வா! வா! என இழுத்து கொண்டிருக்க, அதே சமயம் சுமார் ஐம்பது பேர் கொண்ட இளைஞர் பட்டாளம் இவர்கள் இருக்கும் இடத்தில் இறங்கினர். கிட்டதட்ட எல்லா கண்களுமே ஈர உடைகளோடு இருந்த பவித்ராவின் உடலை நோட்டம் விட்டன. நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் சிலர் அவளை கமெண்ட் அடிக்க, இனி இங்கே இருப்பது சரியல்ல என முடிவு செய்த இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
நீளமான அந்த கடல் கரையில் நடந்தபடி நீண்ட தூரம் வந்ததும், ஒரு இடத்தில் ஒரே ஒரு இளம் தம்பதி மட்டும் குளித்து கொண்டிருந்தனர். சரண் இங்கே குளிக்கலாமா? என கேட்க அவளும் சம்மதித்தாள். இருவரும் கடலில் இறங்கிய போது அந்த தம்பதிகள், கடலின் சற்று உள்ளே முதுகை காட்டியபடி நின்ற அந்த பெண் பனியன் அணிந்திருக்க அவன் வெற்று மார்போடு தெரிந்தான்.
சரண் பவித்ராவை உள்ளே கூட்டி போக, அதே சமயம் அந்த இளைஞன் கடலின் உள்ளே வெகுதூரம் அவன் சென்று விட, என்னங்க அந்த ஆள் அவ்வளவு தூரம் உள்ளே போயிடுச்சி. பயமா இருக்காதா? என வியப்போடு பவித்ரா கேட்க, நான் கூட போவேன், போகட்டுமா.? என்றான் சரண். ஐயோ அதெல்லாம் வேண்டாம் என அவனை பிடித்து கொண்டாள்.
அப்போது திடீரென வந்த ஒரு பெரிய அலை அந்த பெண்ணை கடலினுள் இழுத்து செல்ல, பவித்ரா ஐயோ! கத்த, சரண் பாய்ந்து அருகே சென்றான்.
அவளுடைய கையை பிடித்து இழுக்க, அவளோ பயத்தில் அவனை இறுக கட்டி கொண்டாள். எதிர்பாராத அவளுடைய அணைப்பில் சரண் திக்கு முக்காடி போனான். இன்ப அதிர்ச்சியில் சரண் செய்வதறியாது நிற்க, அந்த பெண் ஒருகையால் அவன் கழுத்தையும் மற்றொரு கையால் இடுப்பையும் வளைத்திருந்தாள். அவள் கன்னம் தன் கன்னத்தில் உரச, அவள் மேல் அடித்த புது வாசனை கடல் நீரையும் தாண்டி கிறங்கடித்தது. அவளுடைய பெரிய முலைகள் மெத்தென தன் மார்பை அழுத்தியிருக்க, திணறி போனான். பின் ஆங்கிலத்தில் காலை கீழே ஊன்றுங்கள் என சொல்ல, அவள் கால்களை தரையில் வைத்தாளே தவிர அவனை விடவில்லை.
அவள் இடுப்பை பிடித்த படி சற்று தூரம் மேலே கொண்டு வர, பின் விலகியவள் உடன் பவித்ராவுக்கு அருகே போய் நின்று கொண்டாள். இடுப்பளவு நீரில் அவளை பார்த்த சரண் இன்ப அதிர்ச்சியின் உச்சிக்கே போனான். பனியனில் அவளுடைய முலைகள் குன்றுகள் போல் தெரிய, காம்புகள் ஈரத்தில் அப்படியே முழுசாக தெரிந்தன. அவளுடைய அழகை கண்டு இவள் கணவனும் பெரிய அதிஷ்ட்டசாலிதான் என நினைத்தான். நீந்தி கொண்டிருந்த அவள் கணவன் வேகமாய் வந்து சேர, ஓடி அவனை கட்டி கொண்டாள்.
சரணிற்கு நன்றி சொன்னவன், பை த பை நான் சந்துரு என கை குலுக்கி, மனைவி சுனிதா என சொல்ல அவளும் நன்றி கலந்த பார்வையோடு கை கொடுத்தாள். பவித்ராவிடமும் கை கொடுக்க, ஒரு வினாடி தயங்கி பின் கை குலுக்கினாள்.
பவித்ராவை பார்த்த சந்துரு வியப்பின் உச்சிக்கு சென்றான். பவித்ராவுக்கும் அவனை பார்த்ததும் இதுவரை சரண்தான் அழகன் என்றிருந்தால் இவனும் அழகாய் இருக்கிறானே என நினைக்க, சே.! மனம் ஏன் இப்படி போகிறது என்று கட்டுபடுத்த கட்டுபடுத்த, அவனுடைய வெற்று மார்பின் அகலமும் அதில் படர்ந்திருந்த சுருண்ட முடிகளும், கட்டான அவன் உடலும் அவளை தடுமாற வைக்க அவன் பிடித்து குலுக்கிய கை இனிப்பது போல் தோன்றியது.
சந்தன சிலை போல் இருந்த பவித்ராவை பார்த்த வினாடியே சாட்ஸை தூக்கி கொண்டு சந்துருவின் இரும்பு சுன்னி நேராய் நிற்க அதை கவனித்த சுனிதா, டேய் படவா! என சிரித்து கொண்டே தலையில் கொட்டினாள். பவித்ராவுக்கு தெரியாமல் சுனிதாவை சரண் அடிக்கடி பார்த்து ரசிக்க, அதையும் சுனிதா கவனித்து விட்டாள்.
கொஞ்ச நேரம் பேசியதில் இரண்டு ஜோடிகளுக்கும் நல்ல நட்பு உருவாக ஒன்றாக கடலில் இறங்கினர். இடுப்பளவு நீரிலேயே நான்கு பேரும் குளித்தனர். சரண் பவித்ராவை தண்ணீரில் தள்ளி விட்டு அமுக்கி விளையாடினான். அதே போல் சந்துரு சுனிதாவை அலாக்காக தூக்கி தண்ணீரில் போட்டான். அவளுடைய முழு அழகையும் பார்த்த சரண் உணர்ச்சியை கட்டுபடுத்த மிகவும் கஷ்டப்பட்டான். கீழே சாட்ஸ் மட்டும் அணிந்திருக்க, தொடைகள் பால்போல் வெள்ளை வெளேரென இருந்தன.
பவித்ரா போதும் வாங்க போகலாம் என சரணை அழைக்க, அவனோ இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போகலாமே! என்றான். சரி நீங்க குளிங்க! நான் கரையில் உட்கார்ந்து இருக்கிறேன்.! என கரைக்கு வந்து அமர்ந்து கொண்டாள். சற்று நேரம் கழித்து மூவரும் கரையை நோக்கி திரும்ப, முதலில் சந்துரு வர, பின்னால் சுனிதா சரணிடம் பேசிக் கொண்டே வந்தாள். சரண் மகிழ்ச்சியாய் அவளை ரசித்தபடியே வந்தான்.