மூன்று தினம் 2 95

“ஏண்டி.. வீட்டுக்கு வந்திடியா கேக்க தான் உன்ன கூப்பிட்டேன். ஆள் இல்லைனா தெரிஞ்சு எவன் கூட மேய போய்ட்டியோன் நெனச்சேன்.”

“வீட்டுக்கு வந்திட்டேன்.. வீட்டுல தான் இருக்கேன். நீ என்ன ஆள காணோம்.. அதான் பாத்திட்டு திரும்பி உன்ன கூப்பிட்டேன்.”

“உன் அப்பன் வேலை செய்யுற இடத்துல திடீர்னு மயக்கம் வருது சொல்லி கீழே விழுந்துட்டான்.. அதான் அவன டவுன் இருக்குற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டியாந்தேன். டாக்டர் பாத்திட்டு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏத்த சொல்லி இருக்கார். மொத பாட்டில் முடிஞ்சு இரண்டாவது போய்ட்டு இருக்கு.”

“இந்த கிரகம் புடிச்ச மனுசன் மூச்சு விட சிரமாம இருக்கு டாக்டர் சொல்லிட்டான். டாக்டரும் கொரானா டெஸ்ட்க்கு எடுக்க சொல்லி எழுதி குடுத்திட்டார். இப்ப அதையும் எடுத்திருக்கு. கொரானா இருக்கா? இல்லயா? நாளைக்கு சாய்ங்காலம் சொல்வாங்க.. இருந்தா இங்கையே இருக்க சொல்வாங்காளாம் இல்லைனா வீட்டுக்கு அனுப்பி விட்டுவாங்களாம்.. சரி.. நீ இன்னிக்கு ராத்திரி மட்டும் பாத்திரமா இருந்துக்கோ..
வீட்டுல ஆளுக இல்லைனு ஆள் எவனையும் கூட்டியாந்து எதையும் பண்ணி தொலைச்சுறதா.. உன்ன தனியா விட்டு வர மனசு இல்ல தான். ஆனா இந்த மனுசன் இங்க இருக்கானே” என அவள் புலம்பலை கேட்க முடியாமல்

“சரி மா நா பாத்து இருந்துக்கிறேன்..” சொல்லி காலை கட் செய்தாள்.

அவளுக்கு தாங்க முடியாத அளவுக்கு சந்தோஷம். அந்த குதுகல சந்தோஷத்துடனே வீட்டு கதவுக்கு மேல் இருந்த சாவியை எடுத்து திறந்து உள்ள போய் பையை வைத்திட்டு பாத்ரூம்குள் போனாள்.. அவள் முகத்தில் இருந்த மதனநீர் சுவட்டை கை வைத்து தொட்டு பார்த்து சில நிமிடங்களுக்கு முன் நடந்ததை நினைத்து பார்த்தாள். அவளின் புண்டை மீண்டும் ஈரமாகியது. அவள் பேண்டை இறக்கிவிட்டு கீழே உட்கார்ந்தாள்.. வண்டியில் வீட்டிற்கு வரும் முன் குடித்த தண்ணீரால் சிறிதளவு சிறுநீர் வெளியேறியது.

சில வினாடிகளுக்கு முன் நினைத்து பார்த்த பசுமையான நினைவுகளால் மதனநீர் கசிந்து சிறுநீரோடு வெளியேறியது. அவள் அதை உணர்ந்து கீழே தன் புண்டையில் ஒரு விரலை வைத்து தேய்த்து பார்த்தாள்.. அவளின் ஒற்றை விரலில் சிறுநீர் துளியோடு மதனநீர்துளியும் கலந்து இருந்தது. அவள் நிலையை பார்த்து அவளே கடிந்து கொண்டாள். தண்ணீர் ஊற்றி புண்டை கழுவிய பிறகு பேண்டை மாட்டிக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

உடம்பில் இருந்த சுடிதாரை கலட்டி தன் அழகை அங்கிருந்த சிறிய கண்ணாடியில் பார்த்தாள். அந்த பிராக்குள் அடைப்பட்டு கிடந்த முலைகளை தன் கையால் தொட்டு தடவி லேசாக அமுக்கி பார்த்தாள். அவளின் மானசீக காதலன் சிறிது நேரத்திற்கு முன் அதை தொட்டு தடவி கசக்கிஇனபத்தை வாரி வழங்கினான். அவனின் அழுத்தமான கசக்கலினால் ஏற்பட்ட வலி இன்னும் இருந்தது. அந்த பிராவை கலட்டி தன் முலை அழகை கண்ணாடி முன் பார்த்தாள். அவளின் முலைக்காம்பு சுற்றி இரு இடங்களில் லேசான அவனின் பல் தடம் இருந்தது. காம்பு சுற்றிய சதை பகுதிகள் அவனின் கையில் சிக்கி கன்னி போய் சிவப்பாக இருந்தன. அந்த பல தடத்தையும் சிவப்பாக இருந்த இடத்தையும் தொட்டு தடவி பார்த்தாள். அது வலி கலந்த சுகத்தை குடுத்தது..

அவள் நைட்டியை போட்டு அவனை நினைத்துக் கொண்டே பசி இல்லா வயிற்றுக்கு பசியாற்ற ஏதோ சாப்பிட்டனும் கடமைக்கு சாப்பிட்டு விட்டு மீதியை தண்ணீர் ஊற்றி வைத்தாள். அவளின் போனை எடுத்து அவன் ஆன்லைனில் இருக்கிறானா என்று பார்த்தாள். இல்லை. அவனின் நினைவாகவே சுவற்றில் சாய்ந்திருந்தாள்.. அவனுக்கு இன்று இரவு எந்த வித தயக்கம் இல்லாமல் சுதந்திரமாக தன் உடம்பை காட்ட வேண்டும் என மனதில் நினைத்தாள். அந்த நினைவே அவளுக்கு சந்தோஷத்தை துளிர செய்தது.

அவளுக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. அவனுக்கு உடம்பை தாராளமாக காட்ட வேண்டும் என்று முடிவாகிவிட்டது. “பாதி நனைந்த பிறகு இனி முக்காடு எதற்கு?” என யோசித்தாள். அவள் வீட்டிலும் ஆட்கள் இல்லை. நாளை மாலை ஒட்டி தான் வருவார்கள். சொன்னால் காலையில் சோறாக்கி கொண்டு வர சொல்வார்கள். அது மட்டும் தான். வேறொன்றும் இல்லை. அதுவரை தன்னை தொந்தரவு செய்ய யாரும் இல்லை. அதனால் அவளின் கற்பை அவனிடம் இழக்க முழுமனதாக தயாரானாள். அவனுடன் உடலுறவு கொள்ள போவதை நினைக்கும் போது மனம் நிறைந்து பெண்மை கசிந்தது. அவள் உடனே பாத்ரூமில் குளிக்க சென்றாள்…

சில நிமிடங்களுக்கு முன்னால் லாவண்யாவின் காதலன் (என்) நிலைமை..

நான் விதி விளையாட்டு நினைத்து சிரிப்பதா கோவபடுவதா தெரியாமல் குழம்பி போய் இருந்தேன். மணியை பார்த்தேன் 9ஐ தொட போய் இருந்தது. எந்த வேலையையும் செய்ய மனம் லயிக்காமல் பொடி நடையாக ஹோட்டலுக்கு சென்று மன ஏக்கத்துடன் கடமைக்கு என்று சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்தேன்..

போட்டு இருந்த டிரஸ்ஸை கலட்டி விட்டு கைலி மட்டும் கட்டிக் கொண்டு போனை எடுத்து நெட் ஆன் செய்து வாட்ஸ்ஆப்க்குள் சென்றேன்.. வழக்கமாக மெசேஜ் அனுப்புபவர்கள் ஏதாவது அனுப்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் ஏதாவது தனக்கு வந்த பார்வேர்ட் மெசேஜ் எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதோடு லாவண்யாவிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. அவள் அனுப்பியது.. “என் மானசீக காதலனே உடனே குளித்து முடித்து ப்ரஸ்ஸாக இரு.. இன்று இரவு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கு. அதுவும் இன்ப பேரதிர்ச்சி..”என சில ஸ்மைலியுடன் அனுப்பி இருந்தாள்..

எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் சிறிது சந்தேகமும் இருந்தது. இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை. ஒரு வேளை நேற்று மாதிரி வீடியோ கால் எதுவும் சொய்வாளோ என்ற யோசனையிலே துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க போனோன்.. அந்த யோசனையிலே குளித்து முடித்து அதே கைலியை மட்டும் கட்டி இருந்தான்.. அவள் ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்த்தேன்.. இல்லை. அந்த சிறு ஏமாற்றத்தை நினைத்துக் கூட மனம் நொந்து போனேன்.. இப்போதும் “விதி நம்ம வாழ்க்கையில விளையாடி பாக்குதே” என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..

Updated: August 22, 2023 — 9:26 pm