இந்த அணைப்பு.. இந்த தடவல்.. இந்த முத்தம்! 3 57

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும்போது சுவாதி நிலைகுலைந்து போயிருந்தாள். தியேட்டரினுள் வைத்து நிருதி அவளை இரண்டு முறை உச்சமடைய வைத்திருந்தான். அது இல்லாமல் அவள் உடம்பும் காமச் சூட்டில் கொதித்துக் கொதித்து காமத்தில் தத்தளிக்க வைத்திருந்தது.. !!

“இப்ப என்ன பண்றது?” பைக்கில் அவன் பின்னால் உட்கார்ந்ததும் கேட்டாள் சுவாதி.
“என்னது?”
“வீட்டுக்கா போறோம்?”
“ஏன்? வேற எங்க போலாம்?”
“எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி குடு”
“என்ன வேணும்? நான்வெஜ்.. ?”
“ம்ம்..”
“ரெஸ்டாரண்ட் போலாமா.. ஈவினிங் டைம்.. நல்லா சூடா சாப்பிடலாம்?”
“அதெல்லாம் சரிதான்…” என்று இழுத்தாள்.
“சொல்லு?”
“எங்கம்மாகிட்ட போய் நான் என்ன சொல்லி சமாளிக்கறது?”
“நிரு மாமாகூட சினிமா போயிட்டு.. சாப்பிட்டு வந்தேனு சொல்லு”
“செருப்புல போடும்.. உன்னையும் சேத்துதான்”
“கவலைய விடு.. வாங்கிக்கறேன்”
“சீ…”
“அப்படியே உங்க பொண்ணை மேடட்டர் முடிச்சாச்சு எனக்கு கட்டி வெக்கறத தவிற வேற வழி இல்லேனு சொன்னா.. அவங்களால என்ன பண்ண முடியும்..?”
“நான் உன்ன செருப்புல போடுவேன்”
“ஏன்?”
“என்னை மேட்டர் முடிச்சாச்சுனு ஏதாவது சொன்னீன்னா.. நான் ஒண்ணும் அவ்ளோ சீப் இல்ல..”
“ச்ச.. ச்ச.. அது உங்கம்மாக்கே தெரியுமே. நான் பேச்சுக்கு சொன்னேன். விடு.. நாளைக்கே எங்கம்மாவை அனுப்பி உங்கம்மாகிட்ட பேச வெக்கறேன். ஓகேவா..?”
“அது நாளைக்கு.. இன்னிக்கு பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லு?”
“ஹூம்.. நீயெல்லாம் இந்த காலத்துல வாழறதுக்கே தகுதி இல்லாத பொண்ணுப்பா..”
“ஏன்? ”
“சின்னதா ஒரு பொய் சொல்ல வராதா.. ? அவவ எவ்வளவோ வேலைத்தனம் எல்லாம் பண்ணிட்டு கேசுவலா சமாளிச்சிட்டு போறாங்க. ஆனா நீ ஒரு சினிமா போனதை சொல்லி சமாளிக்க தெரியாம இருக்கியே..”
“சொல்லறேன். என்ன பண்ணித் தொலையுறது? லவ்வுனு வந்துருச்சுல. இனி எல்லா பிராடு வேலையும் கத்துக்கணும்”
“கத்துக்கணும் இல்ல.. கத்துப்ப..” என்று சிரித்தான். அவன் முதுகில் பொத்தென அடித்தாள்.. !!

அவள் தன் இந்த வயதுவரை இவ்வளவு சுகமான ஒரு உணர்ச்சியை அனுபவித்ததே இல்லை. இந்த வயதில் காதலுக்குப் பின்னால் எவ்வளவு சுகம் இருக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தாள். அவளுக்குத் தெரிந்தே அவளது சில தோழிகள் அடிக்கடி ஆளை மாற்றி பலபேரைக் காதலித்திருக்கிறார்கள். அந்த விசயத்தில் அவள் தன் தோழிகளை கண்டபடி திட்டுவாள்.
“நீயும் லவ் பண்ணிப் பாருடி. அப்பதான் புரியும் எங்க நிலமை” என்று சொன்ன தோழியைக் கூட கேவலமாகத்தான் திட்டியிருக்கிறாள். ஆனால் அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பது இப்போது கொஞ்சம் புரியத் தொடங்கியது.. !!

காமம் என்பது ஒரு தீவிரமான போதை. அதை அனுபவித்து உணராதவரை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்பாட்டுடன் இருந்து விடலாம். ஆனால் அதை அனுபவித்து பழகிவிட்டால் அந்த சுகம் இல்லாமல் இருக்கவே முடியாது. காமச் சுகத்துக்கு பெரும்பாலும் ஆள் அழகு, அந்தஸ்து எல்லாம் பார்ப்பதில்லை. ஆணுக்குப் பெண்ணுமாய், பெண்ணுக்கு ஆணுமாய் கிடைத்தால் போதுமானது. அதற்காக சமூகக் கட்டுப்பாடுகளை மீறி எவர் ஒருவரும் உடனே காமத்தை அனுபவித்து விட முடியாது. அதனால்தான் காதல் என்கிற ஒரு ஆயுதம் தேவைப் படுகிறது.

காதலுக்குக் கண்ணில்லை என்பது பொய். காமத்துக்கு கண்ணில்லை என்பதுதான் உண்மை. காமத்தின் வெளித் தோற்றம்தான் காதல். காதலின் உள் தோற்றம் காமம். திருமணம் ஆகாத இளம் பருவத்தினர் காதலின் பெயரால் மட்டுமே காமத்தை அனுபவிக்க முடியும். அதைத் தவிர்த்து அவர்களால் நேரடியாக காமத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முடியாது.

ஒருவரின் அழகும், தோற்றமும் பிடித்திருந்தால் அது ஆழமான காதலாகி கல்யாணம்வரை போகிறது. அப்படி இல்லாமல் சாதாரணமாக இருந்தால் சில மாத அனுபவத்துக்குப் பின் வெறும் உடல் சுக நினைவுகளோடு காதல் விடைபெறுகிறது.. !!

இந்த உண்மை நிலையை இன்றுதான் உணரத் தொடங்கினாள் சுவாதி. இவ்வளவு காலமாக காதல் வயப்படாத அவள் கூட இன்று ஒரே நாளில் நிருதியிடம் வீழ்ந்து போனது காதலால் அல்ல. காமத்தால்தான். அவள் வயதும் இளமையும் ஒரு ஆணால் தீண்டப்பட்டதால் அவள் காமம் தூண்டப் பட்டது. அதன் மயக்கம் அவளை ஒரே நாளில் அடித்து வீழ்த்தி விட்டது. அவன் காதல் என்கிறான். ஆனால் அவன், அவளை தூண்டி தன்னிடம் மயங்க வைத்தது காமத்தின் மூலமாகத்தான்.. !! இப்போதும்கூட அவனை உடனே மணந்து கொள்ள வேண்டும் என்று அவள் மனசு ஏங்கித் தவிக்க காரணமாக அமைந்தது இந்த காமம்தான்.. !!

ரெஸ்டாரண்ட் சென்று விருப்பமானதை ஆர்டர் செய்து காத்திருந்து.. சின்னச் சின்ன சில்மிசங்களுடன்.. சூடாகவும், சுவையாகவும் சாப்பிட்ட பின் வீட்டுக்குக் கிளம்பினர்.. !!

4 Comments

  1. Oh God next update

  2. Next episode fast

  3. Next episode 5 waiting

  4. Nirthi Swathi story continue

Comments are closed.