வழிமறியவள் 459

தன்னுடைய பெற்றோர் பேசியதை கேட்ட பவித்ராக்கு ஒரே வெட்கம், ஓடி ரூமில் போய் பெட்டில் படுத்து கனவு காண ஆரம்பித்தாள்.

ஏண்டி பவித்ரா, இன்னைக்காவது நல்லா ஷாம்பு போட்டு தலைக்கு குளி

போமா, நான் மதியம் மேல் குளிக்கிறேன்.

அம்மா, சிரித்துகொண்டே கிட்ச்சனை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

சமையலை முடித்த லதா,

ஏண்டி பவித்ரா போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம், லதா குரல் கொடுக்க

சரிம்மா

பவித்ரா, துள்ளிகுதித்து, துண்டை எடுத்து கொண்டு குளிக்க ஓடினாள்.

உள்ளே, கதவை சாத்தி தன்னுடைய உடையை ஒவொன்றாக கழட்ட ஆரம்பித்தாள்.

ப்ரா பேண்டிசில் தன்னுடைய அழகை அவளே ரசித்து கொண்டு நிற்க

என்னடி தன்னி ஊத்துறே சத்தமே வரலே – லதா

சுதாரிப்புக்கு வந்த நம்ப பவித்ராகுட்டி, குளிக்க ஆரம்பித்தாள்.

மூன்று முறை சோப்பு போட்டு குளித்து வாசனையுடன் வெளிய
வந்து அம்மா செய்த சாப்பாட்டை சாப்பிட்டாள்.

பவித்ரா. .மாப்பிளை வீட்டுகாரர்கள் 6 மணிக்கு வந்துடுவாங்க.

லேட் ஆகாமே கிளம்பிடு, லதா மகளிடம் சொல்ல.,

சரிம்மா

மாலை 4 மணிக்கு அப்பாவும் அண்ணனும் வீட்டுற்கு வர, வீடு கலகலப்பாக ஆனது.

5 மணிக்கு புரோக்கர் காசி போன்செய்து மாப்பிளை வீட்டில் இருந்து அனைவரும் கிளம்பிவிட்டதாக கூறி இவர்களை சுறுசுறுப்பாக்கினார்.

சிறிது நேரத்தில், பவித்ரா அலங்கரித்து வெளியில் வர

லதா, ஹப்பா என் பொண்ணு கிளம்பிட்டா

மகேந்திரன், ஹாஹா

பாலு – பவித்ராக்கு அருகில் சென்று, செமையா இருக்கே என்று பவித்ராவை வெட்கபட வைத்தான்.

ஒருவழியாக மாப்பிளை வீட்டில் இருந்து 6 பேர் கொண்ட சிறிய கும்பல் பந்தாவாக வீட்டில் நுழைந்தார்கள்.

மாப்பிள்ளை, அம்மா, அப்பா, அக்கா, அக்கா புருஷன், புரோக்கர்.

மாப்பிள்ளை சதிஷ் நல்ல உயரம். மாநிறம். பார்க்க ரொம்ப சாதுவாக தெரிந்தான்.

பாலுவை போலவே MBA படித்து மார்க்கெட்டிங் உத்யோகம். நல்ல சம்பளம், சொந்த வீடு.

அக்கா செல்வி, திருமணம் முடித்து தம்பியோடு ஒரே பிளாட்டில் தங்கி இருக்கிறாள்.

அவளுடைய கணவன் பெயர் வெங்கட்.

பொண்ணு பார்க்கும் படலம் விமர்சையா நடக்க, பெரியவர்கள் கலகலப்பாக பேசி கொண்டு இருந்தார்கள்.

பவித்ரா மிக நேர்த்தியான சேலை கட்டி, மேட்சிங் ப்ளௌஸ் போட்டு, அதே கலரில் நெக்லசும் வளையலும் போட்டு, காதில் அழகான ஜிமிக்கி ஆட வெளியில் வர,

பொண்ணு பவித்ரா அனைவருக்கும் காபி வழங்கி, சபையின் முன் விழுந்து வணங்க,

பவித்ரா மாதிரி அழகியை எல்லாம் பரட்டை தலையுடன் தூங்கி விழிக்கும் போது பார்த்தாலே ஆண்களுக்கு தூக்கும்.
இப்ப தேவதையா வந்தா…..

மாப்பிளை சதிஷ் அவள் அழகில் மயங்கி விழுந்தான்.

மாப்பிள்ளையின் சம்மதம் கேட்க,

சதிஷ் புன்னகையுடன் சம்மதம் தெரிவிக்க,

பவித்ராவின் பெற்றோருக்கு மகிழ்ச்சி.

பாலுவுக்கு சந்தோசம்.

இவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னா, தன்னுடைய ரூட் க்ளியர் ஆகிடும்.

அவன் கவலை அவனுக்கு,

மாப்பிளை சதிஷ் பவித்ராவிடம் தனியாக பேச வேண்டும் என்று கூற

பெரியவர்கள் இருவரையும் சிரிப்புடன் மொட்டை மாடிக்கு அனுப்ப

மொட்டை மாடியில்…………………

ஹாய் பவித்ரா

ஹாய்

என்னை பிடிச்சிருக்கா

உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்கா – நீங்க முதல்ல சொல்லுங்க