அந்த சமயத்தில் செல்வி வெளியில் வர, இருவரும் பிரிந்தனர்.
செல்வி சிரித்து கொண்டே, அவர்கள் எதிரில் உட்கார,
பவி, அன்னைக்கு ஆபிசில் நடந்த எல்லா விஷயத்தையும் (அமீர் கையை பிடித்ததை தவிர )
விவரமாக, தன் அழகான கண்களை விரித்து கொண்டு சொல்ல
செல்வி அவள் சொல்லுவதை கேட்க
வெங்கட் அவளை காமத்துடன் ரசித்து கேட்டு கொண்டு இருந்தான்.
பின்பு பவி கணவன் சதிஷ் உள்ளே வர சத்தம் கேட்டவுடன் பவி அங்கிருந்து கிளம்ப,
செல்வி, நைட் வாடி,
பவி, எப்படி வர, அவங்க இருப்பாங்க
செல்வி, அவன் தூங்கினவுடன் வாடி
பவி, முடிஞ்சா வரேன் னு சொல்லிட்டு ஓடிட்டா.
சதிஷ், என்னடி முதல் நாள் வேலை எப்படி இருந்தது.
பவி, நல்லா போச்சுங்க
சதிஷ், வேலை அதிகமா
பவி, இல்லங்க, இன்னைக்கு எங்க முதலாளி சார் வரல, அதனால சும்மாதான் சுத்திகிட்டு இருந்தேன்.
சதிஷ், எல்லாரும் நல்லா பழகுறாங்களா
பவி, ம்……. (அமீர் நல்லா பழகுறான்.)
சிறிது நேரம் பேசிவிட்டு, நைட் சாப்பாட்டுக்கு எல்லாரும் கூடினாங்க.
பேசிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க.
அத்தை மாமா அவர்கள் ரூமிற்குள் சென்று விட,
செல்வி வெங்கட், அவர்கள் ரூமிற்கு செல்ல
பவி தன்னுடைய ரூம்க்கு சென்றுவிட்டாள்.
ஏற்கனவே, அமீர் மற்றும் வெங்கட் இரண்டு பேருடைய தொடுதலில் பவித்ராவின் உடம்பு சூடாகி
இருக்க,
பவி புருசனோ படுத்து தூங்கி விட்டான்.
பவிக்கு தூக்கம் வராமல் புரண்டு படுக்க
மெசேஜ் டோன்
தூங்கியாச்சா மேடம், புது நம்பர்
பவி மனியை பார்க்க இரவு பதினொன்று.
எந்த லூசு இப்ப மெசேஜ் பண்ணுது.
பதில் அனுப்ப பயமாக இருந்தது.
சதிஷ் அந்த சமயத்தில் திரும்பி படுக்க
டக் னு செல்லை அணைத்து தூங்குவது போல நடித்தாள் பவி
கணவன் தூங்கின பிறகு, ஆர்வக்கோளாறால் மறுபடியும் செல்லை எடுத்து பார்க்க
மறுபடியும் மெசேஜ் படித்தாள். தூங்கியாச்சா மேடம்.
மேடம்னு போட்டுருக்கே, அமீர் சார் ஆ இருக்குமோ.
ப்ரொபைல் லே இருந்து நம்ப நம்பரை சுட்டுருக்கான் பாவி
ரிப்ளை பண்ணலைனா, நாளைக்கு சமாளிக்கணும்
யாருங்க இது, பதில் மெசேஜ் பண்ண
உடனே, அமீர் னு பதில் வர
இவளுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க
புருஷன் அருகில் இருக்க, இவளுக்கு வேர்த்தது.
மறுபடியும் மெசேஜ், தூங்கியாச்சா
ஆமா தூங்கிட்டேன் னு பவி மெசேஜ் அனுப்ப
அமீர், அப்ப ஆவியா மெசேஜ் பண்ணுது னு ரிப்ளை வர
ஆவி னு சொன்ன உடனே பவிக்கு பயம்.
சுத்தி முத்தி பார்த்துக்கிட்டா
ஐயோ சார், எந்த நேரத்திலே என்ன பேசுறீங்கே
அமீர், தூங்கிட்டேன் னு சொன்னீங்களே
பவி, சும்மா