கொஞ்சம் இவளை நோண்ட,
இவள் வாழ்க்கையே தடுமாறியது.
அந்த நேரத்தில் வெங்கட்டை இவள்
ஒரு முறை முறைத்திருந்தால்
கதையே வேற……………….
செக்ஸ்…………
வயிற்று பசி போல
இது காம பசி.
வயிற்றுக்கு சாப்பிட சாப்பிட. மீண்டும் பசிப்பது போல
காம பசிக்கும் ஒரு முற்று புள்ளி கிடையாது.
பவித்ராவுக்கு காம பசி அதிகமாக இருந்ததால்,
எல்லாரும் அவளை நல்ல பயன் படுத்தி கொண்டார்கள்.
இதிலும் பவித்ரா சின்ன பெண் வேற,
அவளை கசக்கி புழிஞ்சி
துவைச்சு
காய வச்சிட்டாங்க.
எல்லாம் சரி…………
இந்த அபி குட்டி எங்கிருந்து வந்தா,
பவித்ரா, தன் குழந்தையை பார்த்து பார்த்து அழ
அபி குட்டி தன் அம்மாவை பார்த்து சிரிச்சா,
சதிஷ் அப்பாவை ஏமாத்தின இல்ல………..
அதுதான் உனக்கு இந்த நிலைமை.
பவித்ராவுக்கு இப்போ அளவுக்கு அதிகமா பணம் இருக்கு.
ஆனா மருந்துக்கு கூட நிம்மதி இல்ல.
தடுமாற்றத்தால் வந்த வினை.
இந்த பக்கம்,
சதிஷ்,
தூங்கியது குத்தமாடா,………
கண்டிப்பா குற்றம் தான்.
அதிலும் பெரிய குற்றம்.
என்னங்க கொஞ்சம் கல்யாண களைப்பில்
கொஞ்ச நேரம் அதிலும் மத்தியானம்
தானே சதிஷ் தூங்கினான்.
இது எப்படி குற்றமாகும்…………….
கல்யாணம் முடிஞ்சா,
பொண்டாட்டிக்கு என்ன தேவை
எப்போ தேவைன்னு பார்க்கிறதே
விட்டுட்டு அப்படி என்ன தூக்கம்.
ஓக்கிற நேரத்துல ஓக்கணும்.
தூங்கிற நேரத்துல தூங்கணும்.
இப்போ மொத்தமா போயிரிச்சி இல்ல.
போன பிறகு வருத்த பட்டு அழுவதை பார்க்கிலும்
போகாம பிடிச்சி வச்சிக்கிறவன்தான் மனுஷன்.
இதில் இருந்து கொஞ்சம் தடுமாறியதால்
சதீசுக்கு இந்த நிலைமை.
அதை தவிர அவன் எந்த தப்பும் அவன் பண்ணல.
இந்த பக்கம்,
அமீர்,
பறக்கிறதற்கு ஆசை பட்டு
இருக்கிறதை நழுவ விட்டவன்.
பொண்டாட்டியும் இல்ல,
பவித்ராவும் இல்ல,
செல்வி வெங்கட் திருந்தினதால்,
செல்வியும் அவனுக்கு இல்ல.
ஐயோ பாவம்.
பரவாயில்லை.
அவனுக்கு யாராவது கிடைக்காமலா போய்டும்.
மீண்டும் தன் வலையை வீச
ஆயத்தமானான் அமீர்.
இந்த பக்கம்,
இந்த கதையோடு நானும் வாழ்ந்திருக்கிறேன்.
I love this story
அருமை
Gud happy ending story bro
Very beautiful story
I feel and like yours script