சலீமை பார்த்தவுடன் அவளுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.
கோடீஸ்வரனாக இருந்த சலீம்
சபையில் அமைதியாக
உட்கார்ந்த விதமும்
பெரியவர்களிடம் பேசும் போது அவனுடைய அடக்கமும்,
நெற்றியில் விழும் தலைமுடியை கோதி கொள்ளும் அழகும்,
கால் மேல கால் போட்டு உட்காராமல்
சாதாரணமாக உட்கார்ந்த விதமும்,
அவன் போட்டு இருந்த உடையும்,
வினிதா அவனுடைய ஒவ்வொரு அசைவையும்
கவனமாக பார்த்து கொண்டு இருக்க
அவளுக்கு சலீமை ரொம்பவே பிடித்து விட்டது.
அதுவும் தன்னுடைய அப்பாவை விட பல
மடங்கு ஸ்டேட்ஸில் உயர்ந்த குடும்பம்.
ஒரே பையன்.
அந்த வீட்டில் தான் மருமகளாக போவதை வினிதாவால்
கற்பனை பண்ணி பார்க்க முடியல.
நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டு சலீம் வீட்டார்
கிளம்ப
வீட்டில் அனைவருக்கும் சந்தோச கலை.
குறிக்க பட்ட நல்ல நாளில் நிச்சயம் நடந்து முடிந்தது.
மணமக்கள் இருவரும் மாலை மாற்றி மோதிரம்
மாற்றி கொள்ள
சொற்ப நபர்கள் மட்டுமே அழைக்க பட
நிச்சயம் முடிந்தது.
திருமணத்துக்கு இன்னும் 50 நாட்கள் இருந்தன.
சலீமின் திருமணம் கை கூடி வந்ததை நினைத்து
ஹசன் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.
பவித்ரா மிக மிக மகிழ்ச்சியாக இருந்தா.
சதிஷ் மிக மிக மிக மகிழ்ச்சியாக இருந்தான்.
அன்பு மிக மிக மிக மிக மிக மிக………….
மகிழ்ச்சியாக சந்தோசமாக குஜாலாக இருந்தான்.
வாசகர்களுக்கு புரியும் என்று நினைக்கிறன்.
புரியவில்லை என்றால் ……………………………
தொடர்ந்து படியுங்கள்
தன்னுடைய மகனின் திருமணத்தை ரொம்ப
கோலாகலமாக நடத்த தீர்மானித்தார்
ஹசன்.
எப்படி நடத்த வேண்டும் என்று பவித்ராவுடன்
நான்கு நாட்கள் கலந்து பேசி
சில முடிவு எடுத்தார்.
இவர்கள் இருவரும் பேச அபி குட்டி
இவர்களை பார்த்து முழித்து விட்டு
பிறகு கார்ட்டூன் பார்க்க ஓடி விடும்.
ஹசன் திருமண காரியங்களை
ஈவென்ட் பிளானர் நபர்களிடம்
பொறுப்புகளை கொடுத்து விட்டு
நிம்மதியாக இருக்கலாம் என்று கூற
பவித்ராவுக்கோ அதில் உடன் பாடு இல்லை.
மறுநாள் இந்த விஷயத்தை சதீஷிடம் கூற
(நண்பர்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது.
பவித்ரா ஏன் சதீஷிடம் கேட்கவேண்டும் –
சலீம் பவித்ராவை கொடுமையாக புணர்ச்சி
செய்ததை பவித்ரா அழுது கொண்டே
சதீஷிடம் சொல்ல, அந்த சம்பவத்துக்கு
பிறகு சதிஷ் பவித்ரா மேல உள்ள கோபத்தை
கொஞ்சம் குறைத்திருந்தான்.
பவித்ராவிடம், பழைய மாதிரி இல்லாவிடினும்
தினந்தோறும் அவளிடம் பேச ஆரம்பித்திருந்தான்.
இந்த மாற்றத்துக்கு அவன் நண்பன் அன்பு ஒரு
முக்கிய காரணம்.