வழிமறியவள் – Part 57 54

சதிஷ், என்னடா ஆனா………….இழுக்கிற

அன்பு, இல்லைடா, இப்ப அது எதுக்கு…………..

சதிஷ், ஞாபகம் இருக்கா இல்லையா

அன்பு, இருக்கு…………. ஆனா.

சதிஷ், ஞாபகம் இருந்தா சொல்லு,

அன்பு, டேய் இப்ப எதுக்கு அது,

எதோ ஒரு எமோஷன்ல சொல்லிட்டேன்.

சதிஷ், பரவாயில்லை சொல்லு,

அன்பு, பவித்ராவை பழி வாங்கணும்னு

பேசிக்கிட்டோம்.

சதிஷ், கரெக்ட், ஆனா இப்போ விஷயம்

வேற மாதிரி போய் விட்டது,

சதிஷ் சோகத்துடன் சொல்ல

பதட்டம் தொற்றி கொண்ட அன்பு, என்ன என்று

வினவ

சதிஷ் பவித்ரா சலீமிடம் சிக்கி கொண்ட விஷயத்தை

மெதுவா சொல்லி முடிச்சான்.

கொஞ்ச நேரம் அந்த ரூமில் அமைதி.

சதிஷ்,

இங்க நான் வந்த பிறகு பவித்ரா எனக்கு

துரோகம் பண்ணிட்டானு தெரிஞ்சவுடன்,

மச்சி, பவித்ராவை எப்படியாவது உன்னை

வச்சி பழி வாங்கணும்னு துடியா துடிச்சிட்டு இருந்தேன்.

ஆனா நடந்த சம்பவங்க வேற மாதிரி.

ஹசனின் நல்ல குணத்துக்கு அவரை எதிர்க்க முடியல.

உண்மையையும் யார்கிட்டயும் சொல்ல முடியல.

ரொம்ப நொந்து போய் அநாதையா நின்னுட்டு இருந்த

என்னை,

அவருடைய பிசினெஸை எனக்கு கொடுத்து அவர் பெரிய

மனுஷன் என்று நிரூபித்து கொண்டார் ஹசன்.

அப்புறம் பவித்ராவை பழி வாங்கும் எண்ணத்தை விட்டுட்டேன்.

அன்பு, அப்புறம் என்னடா…………….

சதிஷ், இப்போ சலீம் அவளை பலவந்தமான பிடிச்சி

அவளை தொந்தரவு பண்றான்.

இதுக்கு மேலையும் சும்மா இருக்க முடியாது.

அன்பு, என்ன செய்யலாம், சொல்லு,

சதிஷ், தன் திட்டத்தை விவரிக்க ஆரம்பிச்சான்.

மச்சி, சலீமுக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க.

அன்பு, நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.

எனக்கு புரிஞ்சிடிச்சி.

வெற்றிகரமா முடிச்சிருவோம்.

புன்னகைத்தான் அன்பு.

EPISODE – சலீமின் திருமணம்

நாட்கள் நகர்ந்தன

சலீமுக்கு வினிதாவை பிடித்து விட

சம்ரதாயங்கள் ஆரம்பித்தன.

ப்ரோக்கர் மூலம் சொல்லி விட

பையன் தன்னுடைய மதம் இல்லை

என்று தெரிந்தவுடன் வினிதா அம்மா

ஒத்துக்க வில்லை.

ஆனா குமரவேல் ஏற்கனவே ஹசனை பற்றி

தெரிந்ததால்,

இந்த சம்பந்தம் கை கூடினால் தன்னுடைய

ஸ்டேட்டஸ் இன்னும் உயரும் என்று

ஆசை பட்டார்.

ஆனால் நம்ம வினிதாவுக்கோ குழப்பம்.

சலீம் என்றால் சுன்னி முன் தோல் இல்லாம

மொட்டையா இருக்கும் என்று தோழிகள்

சொல்லி கேள்வி பட்டிருக்கா.

அதனால ஒரு வேளை ………….

வினிதாவுக்கோ இந்த கவலை.

ஆனால் ஜெயித்தது குமரவேல் தான்.

முதலில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்க

சலீம் வீட்டில் அனைவரும் சென்று வினிதா வீட்டில்

நுழைந்தனர்.

ஆனால் மாப்பிளை சலீமை பார்த்தவுடன்

வினிதா வீட்டில் அனைவருக்கும் சந்தோசம்.

மாப்பிளை பையன் அழகாக இருக்கிறான்.

குமரவேல் கனகவல்லியும் சந்தோச பட

வினிதா சலீமின் இளமை ததும்பும்

உடம்பு கண்ணில் பட

வினிதா குஷியாயிடா.

வினிதாவுக்கு காலேஜ் போனதில் இருந்து

செக்சில் அதிக நாட்டம்.

ஆனால் சக தோழிகள் எல்லாம் பந்தாவுக்காக

ஆன் நண்பர்களை கூட்டு சேர்த்து கொண்டு

பைக்கில் சுத்த

வினிதாவோ தன்னுடைய கற்பை தன்னை கட்டிக்க

வரும் ஆண் மகனுக்காக பத்திரமா சேமித்து

வச்சிருந்தா.

தன்னுடைய காம ஆசை எல்லாம் அடக்கி கொண்டு

வருங்கால கணவனுக்காக கனவு கண்டு கொண்டு இருக்க