யாரும் இல்லாத போது,
பவித்ரா பக்கத்துல போய்ட்டு அவளை
நோண்டி கொண்டே இருப்பான்.
வேண்டும் என்ற அவளை தொட்டு தொட்டு பேசுவான்.
இவளும் எத்தனை முறைதான் அவன் கையை தட்டி தட்டி விடுவா.
ஒரு ஸ்டேஜ்ல அவ விட்டுட்டா.
பவித்ரா, சலீம் கூப்பிட
பவி……………
பவித்ரா மீண்டும் சலீம் அழைக்க
பவி……………
அவ முடியை பிடிச்சி இழுக்க
ஆ, பண்ணி, ஏண்டா முடியை பிடிச்சி இழுக்கிற,
வலிக்குதுடா……….
கூப்பிட்டா என்னனு கேளு டியர்,
டியரா……….சரி சொல்லு.
என் கிட்ட பேச மாட்டியா.
பவி……………
சொல்லுப்பா, பேச மாட்டியா.
நீ ஒழுங்கா பேசினா, கண்டிப்பா பேசுறேன்.
இப்படி டியர்னு சொன்ன, பேச மாட்டேன்.
சரி டியர்………சலீம் சிரிக்க
உன்னை திருத்தவே முடியாது……..பவித்ரா அந்தப்பக்கம் திரும்பிகிட்டா
ஏ பவி, எப்போதும் போல என்கிட்ட பேசு
பவித்ரா திரும்பி முறைக்க
ப்ளீஸ்ப்பா, சலீம் கெஞ்ச
ஒரு கோடீஸ்வரன் தன்னை பார்த்து கெஞ்ச
பவித்ரா தடுமாறினா.
ரொம்ப என்னை தொந்தரவு படுத்துற.
இப்ப நான் என்ன பண்ணனும், சொல்லு பவித்ரா கேட்க
பழையமாதிரி நாம ரெண்டு பெரும் நல்ல நண்பர்களா
இருப்போம், சரியா சலீம் சொல்ல
பவித்ரா சரினு சொன்ன.
ஆனா நண்பர்களாத்தான், சரியா, பவித்ரா சொல்ல
கண்டிப்பா நாம ரெண்டு பெரும் நல்ல நண்பர்களா
இருப்போம் சலீம் சொன்னான்.
சந்தோச பட்ட பவித்ரா, அவனை பார்த்து சிரிக்க
சலீம் அவளை பார்த்து தன் கையை நீட்ட
அவளும் தன் கையை நீட்டி அவன் கையை பிடிச்சி குலுக்க
சலீம் அப்படியே அவளை இழுத்து அவள் உதட்டில்
நச் என்று ஒரு முத்தம் கொடுத்து
அவள் அழகு கன்னத்துல, தன் நாக்கால நக்கி
எச்சி பண்ணி
அவ குண்டியில ஒரு தட்டு தட்டி
ஒரே ஓட்டமா ஓடிட்டான் சலீம்.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக இருந்த
பவித்ரா,
சலீமின் சேட்டையை நினைக்க, அவளுக்கு
சிரிப்பு வந்தது.
அவனுடைய செயல்களை ரசிக்க ஆரம்பிச்சா.
ஆனாலும் இதை வளரவிட கூடாதுனு அவளுக்கு தோணியது.
இதற்கப்புறம் இவர்களின் தோழமையின் நெருக்கம்
கூட ஆரம்பித்தது.
பவித்ரா ஒன்னும் சொல்லலைனு தெரிஞ்ச சலீமின்
சேட்டைகள் அதிகரித்தன.
சலீம், பவித்ரா டியர்,
பவி, சொல்லு
சலீம், சொல்லு டியர்னு சொல்லு டியர்.
பவி, டேய் சொல்ல வந்ததை சொல்லு சலீம்.
Story semmaya start panni ipo romba mokkaya poguthu. Boring eodiyum saleem olukka poran yetukku ivaloo mokkai kathai rendu perukkum.
Unmai dhan bakya