வழிமறியவள் – Part 26 61

பதினோரு மணி அளவில் பவித்ரா வர, பாலு மட்டும் பேசினான்.

அப்பா பேசவில்லை.

விஷயம் தெரியாத அம்மா தன் மகளை பார்த்தவுடன்
புன்னகையுடன் வரவேற்றாள்.

அம்மா அடுப்படி போக,

பவித்ரா அப்பாவை போய் பார்த்தாள்.

அவரை பார்த்ததும் அவர் காலில் விழுந்து அழ,

அவர் அவளை தூக்கி அரவணைத்து கொண்டார். பெத்த மகள்
இல்லையா.

அப்பா தெரிஞ்சோ தெரியாமலோ அவரை நேசிச்சிட்டேன்.

அவர் இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லை.

என்னை ஹசனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்கப்பா.

மகேந்திரன், பாக்கலாமா, நீ முதல்ல அண்ணன் சொல்றதை
கேளு. சரியா.

பவி, சரிங்கப்பா

நேரம் மெதுவா நழுவியது.

இரவு நேரம், ஜேம்ஸ் வர, அவனிடம் எப்போதும் போல பவித்ரா
வாயாடினாள்.

பவி, அண்ணா, என்ன வர வர பெருத்துகிட்டே போறே

பாலு, என்னடி அவனை அண்ணனு சொல்றே, அவன் உன்னை
சைட் அடிக்கிறான்.

பவி, சீ,

மூன்று பேரும் மாடி பெட்ரூமிற்கு போக,

பாலு, மெதுவா பேச்சை ஆரம்பித்தான்.

ஏய் பவித்ரா, ஜேம்ஸ் இன்னைக்கு ட்ரீட் தரான். அதுதான்
வந்துருக்கான்.

பவி, எதுக்குடா ட்ரீட்.

பாலு, அவன் பர்த்டே டி.

பவி, அப்படியா, ஜேம்ஸ் கரத்தை பிடித்து வாழ்த்து சொன்னாள்

என்னடா ட்ரீட், ஜேம்ஸை பார்த்து பவித்ரா கேட்க,

ஜேம்ஸ், என்னது, டா வா.

பவி, ஆமாண்டா

ஜேம்ஸ், சிரித்து கொண்டே, இன்னும் உன் வாலுத்தனம் போகலே

பவி, புன்னகைத்து தலையை குனிந்துகொள்ள

பாலு, தன் தங்கச்சி அழகை பார்த்து கொண்டே, மச்சான்
என்னடா ட்ரீட்.

ஜேம்ஸ், வேற என்ன, தண்ணி ட்ரீட் தான்,

பவி, அட பாவி, குடிக்க போறீங்களா,

பாலு, இன்னைக்கு ஒரு நாலு டி.

பவி, முடியாது, வெளிய போங்கடா னு கத்த