ஏங்க, நான் ஒன்னு சொன்னா நீங்க இரண்டு பேரும் தப்பா எடுக்க கூடாது.
வெங்கட், சொல்லுடி
பவி, என்னடி, எதற்கோ அடி போடுற
செல்வி, ஆமா, அமீரும் நானும் பேசி ஒரு முடிவுக்கு வந்துருக்கோம்.
எனக்கு அமீரை ரொம்ப பிடிச்சிருக்கு.
அவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
அதனாலே, நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஒண்ணா வாழலாம்னு பேசி
முடிவுக்கு வந்துருக்கோம்.
பவி, என்னடி சொல்ற,
செல்வி, ஆமா பவி, ரெண்டுபேரும் லீகலா பதிவு திருமணம் பண்ண போகிறோம்.
அங்கேயே வச்சி என் கழுத்துல அமீர் தாலி கட்டுவார்.
தற்சமயம் நான் வெங்கட் கூடத்தான் இருப்பேன்.
அமீர் வந்து போவாங்க.
வெங்கட்டுக்கு ஒரு நல்ல துணையை தேடி அவருடன் சேர்த்து வைத்த பிறகு
நானும் அமீரும் ஒரு வீடு எடுத்து தனியா குடித்தனம் பண்ணுவோம்.
இதற்கு உங்க இரண்டு பேருடைய சம்மதமும் ஆசீர்வாதமும் வேண்டும்.
வெங்கட், என்னைப்பற்றி உனக்கு நல்ல தெரியும் செல்வி. எனக்கு இதுல பூரண
சம்மதம்.
பவியின் சம்மதத்தை நீ அவகிட்ட கேட்டுக்கோ.
பவி, அப்ப என்னுடைய நிலைமை.
செல்வி, நடிக்காதே பவித்ரா.
உன்னுடைய விஷயத்தை எல்லாம் என்னுடைய வருங்கால புருஷன்கிட்ட
சொல்லிட்டேன்.
பேர் மட்டும் சொல்லலே.
பவி, அடி பாவி, நீ ஏண்டி சொன்ன.
நானே அவர்கிட்ட சொல்லிருப்பேன்ல.
சமாளிக்க முயற்சி பண்ணா பவித்ரா.
அமீர் பவியின் மண்டையில் ஒரு கொட்டு வைத்து, என்கிட்டயேவா னு சிரிக்க,
பவி, சாரிங்க னு சொல்லி முழிச்சா.
அமீர், பவியை பார்த்து, சொல்லுடி யார் அவங்க,
இனிமேல் வெறும் செக்ஸ் மட்டும்தானா இல்ல அவரை கல்யாணம் பண்ணிக்க
போறியா.
பவி, தலையை குனிந்து, வெட்கத்துடன் அவங்க வேறு யாருமில்ல,
ஹசன் தான் என்னை விரும்பி என்னை ஒத்தது.
ஆரம்பத்தில அவருக்கும் என் மேல ரொம்ப பாசம்.
எனக்கும் அவர் மேல ரொம்ப பாசம்.
எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் அந்த பாசம் வளர வளர, உரிமை அதிகமாச்சு.
அவர் என்னை தொட்டு பேச ஆரம்பிச்சார்.
என்கிட்ட உரிமையா பழகினார்.
உரிமையா எனக்கு இன்னர்ஸ் எல்லாம் எடுத்து கொடுத்தார்.
ஆபிசில் நாங்க உட்கார்ந்து பேச ஆரம்பிச்சா, அவருடைய கை என்னுடைய உடம்புல
இருக்கும்.
அவர் தொட்டாலே எனக்கு புண்டை கசியும்.
என்னாலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக்.
அவர் சுகமாகி எழுந்து உட்கார்ந்த பொழுது, என்னை வேணும்னு கேட்டார்.
நானும் மறுக்கமுடியாமே என்னையே அவருக்கு முழுசா கொடுத்தேன்.
என்னை மன்னிச்சிருங்க, பவி அமீரிடம் மன்னிப்பு கேட்டா.
அமீர் அவள் தலையை ஆதரவா தடவி என்னுடைய மனசுல நீ ரொம்ப உயர்ந்துட்ட
பவித்ரா.
நான் உன்ன ஏதும் தப்பா நினைக்கல.
கதைய கொஞ்சம் நீளமா போடுங்கப்பா!ரொம்ப சுவாரசியமா இருக்கு