நர்ஸ் ஹசனிடம் அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண கூத்தை அவரிடம் கூற, அவர் சிரித்தார்.
தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமான அவள் எங்கனு கேட்க, பக்கத்துல
படுத்து இருக்காங்க. குளுக்கோஸ் ஏறி கொண்டு இருக்கிறதுனு நர்ஸ் சொல்ல,
அவருக்கு மறுபடியும் சிரிப்பு.
இப்பொது அவருக்கு குழப்பம் இல்லை.
மனசு ரொம்ப தெளிவா இருந்தது.
அடுத்து என்ன செய்யணும்னு அவருக்கு தெளிவா புரிந்தது.
மாலையில் பவித்ரா கண் விழித்தவுடன்,
அவளுக்கு ஹசன் கண் விழித்ததை பற்றி சொல்ல அவளுக்கு சந்தோசம்.
உடனே அவரை பார்க்க அவள் கிளம்ப,
நர்ஸ் பவித்ராவிடம் ஹசன் சொல்ல சொன்னதை தெளிவா சொல்ல ஆரம்பிச்சா.
பவித்ரா மேடம், சார் இப்ப உங்களை பார்க்க விரும்பல.
நீங்க உடனே சாப்பிடணுமாம். சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்கணுமாம்.
சாய்ந்திரம் நீங்க குளிச்சிட்டு ப்ரெஸ்ஸாகி,
சாருக்கு ஏதோ டிரஸ் போட்டு காட்றேன்னு சொன்னீங்களாமே,
நல்ல மேக்கப் போட்டுட்டு அந்த டிரஸ் போட்டுட்டு சரியா ஏழு மணிக்கு நீங்க
சாரை சந்திக்கணுமாம்,
நர்ஸ் சொல்லி முடிக்க அவளுக்கு ஆச்சர்யம்.
இருவரும் நலம் பெற்றவுடன், நர்ஸ் அங்கிருந்து வெளியேற,
ஹசன், குளிச்சிட்டு பிரெஷ் ஆகி, ஏழு மணிக்காக காத்து இருந்தார்.
அதே நிலைமை தான் பவித்ராவுக்கு.
ஹசன், வேஷ்டி மட்டும் கட்டிட்டு, வெற்றுடம்புடன் படுக்கையில் சாய்ந்து
உட்கார்ந்து இருந்தார்.
பவித்ரா, நல்ல குளிச்சிட்டு தலை வாரி, அதே புது டிரஸ் போட்டு, வைர
நெக்லஸையும் கம்மலையும் போட, சும்மா தேவதை மாதிரி ஜொலிச்சா.
அப்படி ஒரு அழகு.
அவள் தன்னை கண்ணாடியில் பார்க்க,
அந்த ட்ரெஸ்ஸில் அவளுடைய முலை பிளவும், தொப்புளுடன் வயிற்று பகுதியும்
தெரிய, ஸ்லீவ்லெஸ் என்பதால், அவளுடைய புஜம் ரொம்ப செக்சியா இருந்தது.
இந்த அழகுதானே அந்த மனுஷனை படுக்கையில் தள்ளியது, அவளுக்கு நினைக்க
நினைக்க வெட்கம்.
சே, மனுஷன் நம்மளை என்னமா ரசிச்சிருக்கார்.
என்னமா அன்பு வச்சிருக்கார்.
என்னை எவ்வளவு பிடிச்சிருந்தா இப்படி ஆகியிருப்பார்.
அவரை பார்க்க ரொம்ப ஆசையா இருந்தா பவி.
சரியா ஏழு மணிக்கு அவள் ரொம்ப ஆசையா, வெட்கத்துடன் ஹசன் ரூமில்
நுழைய,
அவர் அவளை பார்த்து, சிரித்து, அவளை அழைக்க
அதுவரை, சந்தோசத்துடன் சிரிப்புடன் உள்ள வந்த பவித்ரா, அவரை பார்த்த உடனே ஓ வென்று அழ ஆரம்பிக்க,
அவர் அருகே உட்கார்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சா.
அவ அழுகிறதை புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தார் ஹசன்.
ஹசன் அவளை பார்த்து, நர்ஸ் எல்லாம் சொன்னா.
ஏன்டா, இப்படியா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க, சிரித்து கொண்டே
சொன்னார்.
அவள் அவருடைய கரத்தை பிடித்துக்கொண்டு, ஏன் இப்படி ஆச்சி, உங்க உடம்ப
ஏன் கெடுத்துகிறீங்க.
உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால எப்படி தாங்க முடியும், அழுகையோடு
சொன்னா பவி.
அவர் சிரிக்க
உங்களுக்கு எல்லாத்துக்கும் சிரிப்புதான், பவி சொல்ல
ஹசன், முதல்ல அழுகையை நிறுத்துடா. போய் முகத்தை கழுவி துடைச்சிட்டு,
அந்த டேபிள்ள மல்லி பூ இருக்கு. தலை நிறையா பூ வச்சிட்டு வா.
அவள் சென்று, தலை நிறைய பூ வைத்து, அவர் அருகில் உட்கார்ந்தா.
அவர் அவள் கரத்தை பிடித்து,
அவள் தலை மேல கையை வைக்க போக, அவருக்கு எட்ட வில்லை.
அவர் சாய்ந்து உட்கார்ந்து இருந்தார்.
பக்கத்துல வாடி, அவளை அழைக்க,
Next part engada
அடுத்த பகுதி எங்கே
next part fast
next part fast