வழிமறியவள் – Part 18 108

சசி கண்ணீர் விட, உருப்புடாதவனுக்கு அழுகை வேற, மோகன்
திட்டினார்.

அவரை திடாதீங்க, ரூபா சொல்ல

புருஷனை சொன்னா பொண்டாட்டி உனக்கு கோபம் வருதோ,
வாயை மூடுடி மோகன் சொல்ல

ரூபா கண்ணீரோடு வாயை மூடி கொண்டாள்.

தன் பொண்டாட்டியை டி போடு மோகன் பேச, செய்வது அறியாது
சசி அமைதியாக இருந்தார்.

சரிடி அழாதே, அவனுக்காக இல்லாட்டியும் உனக்காகவாவது நான்
ஏதாவது பண்றேன்.

இவனை நம்புனீனா நீயும் உன் பொன்னும் பிச்சை தான் எடுப்பீங்க.

உன் நகையையும் வித்துட்டான். கொஞ்சம் விட்ட உன்னையும்
யாருக்காவது வித்துடுவான்.

சுத்த யூஸ் லெஸ் உன் புருஷன்.

மீண்டும் மீண்டும் தன் புருஷனை அசிங்கமா பேச, ரூபா தன்
புருஷனை பரிதாபமா பார்த்தா.

என்னடி உன் புருஷன் மேல ரொம்ப பாசமோ, மோகன் கேட்க

ரூபா என்ன சொல்றதுன்னு முழிக்க

சொல்லுடி முண்ட, கேட்கிறேன்ல

ரூபா ஆமாம்னு தலையை ஆட்ட,

உன் புருஷன் மேல உள்ள பாசத்தை எல்லாம் விட்டுடு.

சரியா, மோகன் உறும

ரூபா சரினு தலையை ஆட்டினா.

போடி, ஒரு டீ போடு எடுத்துட்டு வா னு உரிமையா மோகன் கேட்க

உடனே எழுந்து போனா ரூபா

டீயை குடித்துவிட்டு மோகன் சசியை பார்த்து,

டேய் அழாதே,

உன்னுடைய பிசினஸ் எல்லாத்தையும் நான் டேக் ஓவர்
பண்ணிக்கிறேன்

கவலை படாதே மோகன் சொல்ல

ரூபா நன்றியுடன் அவர் காலில் விழுந்தா.

காலில் விழுந்த ரூபாவை மோகன் தூக்கி தனக்கு அருகில் உட்கார
வைத்தார்.

அழாதேடி, நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன் சரியா, சொன்ன
மோகன் அவளின் கண்ணீரை துடைத்தார்.

இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த சசி, தலையை குனிந்து
கொள்ள,

என்னடா பார்க்கிற, இனிமே உனக்கு உள்ளது எல்லாம் எனக்கு
சொந்தம்,

பிசினஸ் மட்டுமில்ல, உன் குடும்பத்தையும் நான் பார்த்து
கொள்கிறேன், சரியா

சரினு சசி தலையை அசைத்தார்.

ரூபாவை பார்க்க, அவளும் சரினு தலையை அசைத்து
தன்னுடையா சம்மதத்தை தெரிவிச்சா.

தொடரும் – EPISODE 26…………

1 Comment

  1. கதையை நீளமா போடுங்க. ✋ அடிக்க முதல் கதை முடியுது

Comments are closed.