வழிமறியவள் – Part 18 102

அதனால், இருவரும் வீட்டில் எப்போதும் கொஞ்சி கொண்டே
இருப்பாங்க

அதாவது, சசி ரூபாவை நோண்டி கொண்டே இருப்பார்.

அவளுக்கு முத்தம் கொடுப்பதும், முலையை கிள்ளுவதுமாக
அவர்கள் ஊடல் இருந்து கொண்டே இருக்கும்.

தங்களுடைய செல்ல மக்கள் வளர வளர இவர்களது ஊடல்
கூடியதே அல்லாமல் குறையவில்லை.

நான்சி முன்னாடியே எல்லாம் அரங்கேறும்.

நான்சி ரொம்ப புத்திசாலி.

இளமையான பருவத்தில் இருந்தாலும், ரொம்ப கண்டுக்க மாட்டா.

படிப்பில் சுட்டி;

ஆனால் ஒரு பருவத்தில் அம்மா அப்பா விளையாட்டை ரசிக்க
ஆரம்பிச்சா.

நான்சி, ஏன் டாடி, எப்ப பார்த்தாலும் அம்மாவை கட்டி பிடிச்சிகிட்டே இருப்பீர்களா,

மகள் சொன்னதை கேட்ட சசி, சிரித்து கொண்டே,

என்னுடைய பொண்டாட்டியை நான் கட்டி பிடிக்கிறேன்,

உனக்கு ஏண்டி பொறாமைன்னு கேட்க,

அது என்னுடைய அம்மானு சொல்லி சிரிப்பா நான்சி

பதிலுக்கு ரூபா, என் புருஷன் என்னை கட்டி பிடிக்காம யாரை
கட்டிப்பிடிக்கிறார். போடி னு சொல்ல,

ஐயோ, உங்களை திருத்தவே முடியாதுனு சொல்லி சிரிச்சிட்டு
போய்டுவா நான்சி.

நான்சிகு தனி ரூம்.

பக்கத்து ரூமில் அம்மா அப்பாவை ஒக்கும் சத்தம் நல்லாவே
இவளுக்கு கேட்கும்.

ஆரம்பிச்சிட்டாங்கடா னு முனங்கி கொண்டே தூங்கி விடுவா
நான்சி.

சசிக்கு குடி பழக்கம் உண்டு.

ஆனால் அளவாக குடிப்பவர்.

அதனால் ரூபா ஒன்றும் சொல்லுவதில்லை.

சசி வாய் பேச தெரியாதவராக இருந்தாலும் பிசினஸில் ரொம்ப
திறைமையானவர்.

கடும் உழைப்பாளி.

அந்த உழைப்பே அவரை உயர்த்தியது.

ஆனால் சசி பிசினஸில் போட்டி அதிகம்.

அதனால் எதிரி அதிகம்.

நல்ல போய்கிட்டு இருந்த குடும்பத்தில் ஒரு சின்ன திருப்பம்.

சசி பிசினஸில் ஒரு சிறிய சறுக்கல்.

நஷ்டம் வர ஆரம்பித்தது.

மனைவியிடம் சொல்லி வருத்த பட, ரூபா அவருக்கு ஆறுதல்
சொன்னா.

போட்டி கம்பனி இவரை விட விலை குறைவாக பொருளை விக்க,
இவருடைய சரக்கு விலை போக வில்லை.

மக்கள் பொருளின் தன்மையை பார்ப்பதில்லை.

விலையை மட்டுமே பார்கிறதால்,

சில சமயம் நல்ல பொருட்கள் விலை போகாமல் சந்தையில்
காணாமல் போகின்றன.

இதேதான் சசி தயாரிக்கும் பொருளுக்கும் நடந்தது.

சசிக்கு கடன் வாங்கி சமாளிக்க முயற்சி செய்தார்.

தொடர்ந்து சறுக்கல்.

மனைவியின் நகையை விற்று வியாபாரத்தை தொடர்ந்தார்.

ஆறு மாதம் இப்படியே ஓட,

கடன் தொகை வட்டியுடன் முப்பது லட்சத்தை எட்டியது.

ஆடி போய் விட்டனர் ரூபாவும் சசியும்.

பயப்பட ஆரம்பித்தனர்.

சசியின் உழைப்பில் அவளுக்கு நம்பிக்கை உண்டு.

ஆனால் சசியின் திறமையில் அவளுக்கு நம்பிக்கை போக
ஆரம்பித்தது.

ஆனாலும் அவருக்கு பக்கத்தில் ஆறுதலா இருந்தாள்.

கடவுள் நல்லவர்களை கை விட மாட்டார் என்பது போல

சசியின் கஷ்ட நேரத்திற்கு வந்தார் சசியின் அண்ணன் முறை
உறவினர்.

பெயர் மோகன். டெல்லியில் பெரிய மனிதர்.

பெரிய கோடீஸ்வரர்.

இருவரும் இவரை சுத்தமா மறந்து விட்டனர்.

தற்சமயத்தில் அவரே ரூபாவிற்கு போன் போட,

இவள் விஷயத்தை அழுது கொண்டே சொன்னா.

உங்க தம்பி இப்படி திறமை இல்லாம வியாபாரத்தில் நஷ்டம் வர
விட்டுட்டாங்க.

கடன் அதிகமாயிருச்சி.

இருந்த நகையும் போய் விட்டது.

1 Comment

  1. கதையை நீளமா போடுங்க. ✋ அடிக்க முதல் கதை முடியுது

Comments are closed.