என்னடி சொல்லற, எப்படி தப்பு இல்லாம போகும், வசந்தி முழிக்க
ரூபா, வசந்தி எல்லார் வாழ்க்கையிலும் இப்படி ஏதாவது இருக்கத்தான் செய்யும்.
அப்படியெல்லாம் இருக்காது, என் வாழ்க்கையில்தான் இப்படி, வசந்தி கூற,
பவித்ரா இரண்டுபேரையும் பார்த்து கொண்டு,
தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை கையில் எடுத்து அவர்களுக்கு
காண்பித்து,
இது யார் கட்டின தாலி, இருவரையும் பார்த்து கேட்க,
ரூபா, உன் புருஷன் சதிஷ் கட்டின தாலி. இதுல என்ன இருக்கு.
பவித்ரா, அதான் கிடையாது.
என்னடி சொல்ற, வசந்தி ஆச்சர்ய பட
என்னுடைய கல்யாணத்துக்கு அப்புறம் நான் ஒருத்தரை காதலிச்சு அவர் கூட
படுத்து செக்ஸ் வச்சிக்கிட்டு, அவர் கையாள தாலி வாங்கிக்கிட்டேன்.
இது என்னுடைய காதலர் கட்டின தாலி. இப்ப நான் அவருக்கு தான் மனைவி.
பவித்ரா சொல்ல இருவரும் ஷாக் ஆனார்கள்.
என்னடி சொல்ற, நீ சொல்றது உண்மையா, வசந்தி கேட்க
ரூபா என்ன சொல்றதுன்னு தெரியாம பார்க்க,
ஆமாண்டி, உண்மை.
ரூபா, யாரடி அது,
பவித்ரா வெட்கப்பட்டு கொண்டே, தலையை குனிந்து அமீர் னு சொல்ல
என்னது நம்ம அமீர் சாரா. அமீர் சார் மனைவியா நீ. இருவரும் கேட்க
பவித்ரா வெட்கத்துடன் தலையை ஆட்டினா.
எப்படிடி இருவரும் கேட்க
தன்னுடைய காதல் கதையை சுருக்கமா அவர்களுக்கு சொல்ல
இருவரும் வாய் பிளந்து கேட்டார்கள்.
வசந்தியின் முகத்தில் சிறிது தெளிவு வந்தது.
வசந்தி, தேங்க்ஸ் பவித்ரா, நீ உன்னுடைய அந்தரங்கத்தை வெட்கப்படாம
சொன்னதுக்காக.
நீ மட்டும் சொல்லலைனா என் மனசுலே இருந்த குற்ற உணர்ச்சி நீங்கி இருக்காது.
இப்ப என் மனசு தெளிவாயிருக்கு.
நான் என் புது புருஷன் கூட நான் சந்தோசமா குடுமபம் நடத்துவேன்.
அவர் குழந்தையை நல்லபடியா பெத்து வளர்ப்பேன்.
வசந்தி முகத்தில் எவ்வளவு சந்தோசம்.
இதை பார்த்த ரூபா, நானும் ஒன்னு சொல்லணும்டி
என்னடி, சொல்லு
என்னுடைய வாழ்க்கையிலும் இப்படி பட்ட சம்பவம் உண்டு.
வாவ், சொல்லுடி வசந்தி சொல்ல
எனக்கும் கள்ள தொடர்பு இருக்குடி, ரூபா சொல்ல
இருவரும் ஆச்சர்ய பட்டர்கள்.
அழகா பிறந்த பெரும்பாலான பெண்கள் வாழ்க்கையில் இது மாதிரி சம்பவங்கள்
இருக்கத்தான் செய்யும் போல, மூன்று பேரும் பேசி கொண்டார்கள்.
உன்னுடய அந்தரங்கத்தை சொல்லுடி ரூபா, பவி கேட்க
இன்னைக்கி லேட் ஆயிடிச்சு.
அடுத்த தடவை நான் கண்டிப்பா சொல்ரறேன், ரூபா சொல்ல
மற்ற இருவரும் சரி என்று தலையை ஆடினாங்க.
அதன் பிறகு வசந்தி சோகமா இருக்கவில்லை.
மூன்று பெண்களும் இன்னும் நெருக்கமான தோழிகளானார்கள்.
தொடரும்