பவி அமீரை கட்டிப்பிடித்து கண்கலங்கினா.
அமீர் உங்கூடயே இருக்கணும்னு இருக்கு
அமீர் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து, கட்டிலில் உட்கார்ந்து சில இன்ஸ்ட்ரக்ஸ்ன்
கொடுத்தான்.
வாட்சப்பில் எப்போதும் தொடர்பில் இரு.
எது செய்தாலும் என்னை கேட்டு செய். நீயா உன் இஷ்டத்துக்கு ஏதும் செய்ய கூடாது.
அவள் கணவனின் கட்டளையை விட கடுமையா இருந்தது. அது பவிக்கு ரொம்ப சந்தோசத்தை
கொடுத்தது.
பவித்ரா, செல்வியை பற்றியும் வெங்கட்டை பற்றியும் சிறிது சொல்லி வைத்தாள்.
செல்வி அவர்களுடைய காதலுக்கு உதவி செய்வதை பற்றியும் கூறினா.
மறுபடியும் கட்டில் சந்திப்பு எப்போ என இருவரும் பேசி கொண்டார்கள்.
அமீர், ஹோட்டலில் ரூம் போடலாம் னு கூற, பவி வேண்டாம் அமீர், ரொம்பசெலவு ஆகும்.
எனக்கு நீ அடிக்கடி வேணும்டி, அமீர் சொல்ல
ஆபீஸ் வேலை னு சொல்லி நீ என்னுடைய வீட்டுக்கு வா.
செல்வி நமக்கு ஹெல்ப் பண்ணுவா
அமீர் வெங்கட்டை பற்றி கேட்க, அவரை நான் சமாளித்து கொள்கிறேன்.
அமீரை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என்ஜாய் செய்ய ஆசையா இருந்த பவி.
அமீருக்கு எப்படியோ பவி கிடைச்சா சந்தோசம். எப்படி கிடைச்சா என்ன.
அவளே தைரியமா இருக்கா.
அதனாலே அவளுடைய பிளானுக்கு சம்மதிச்சான்.
இருவரும் ரூமை காலி செய்து கீழ வந்து பில் செட்டில் பண்ணி காரில் கிளம்பினாங்க.
பவி உம்னு சோகமா இருந்தா.
அமீர் அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டே வண்டி ஓட்டினான்
அவள் சொன்ன இடத்தில அமீர் அவளை இறக்கி விட, பை சொல்லி அவன் கிளம்ப,
பவி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போனா.