வழி பிறந்தது 2

ஒரேயோரு நொடி… அவளது பாலுறுப்பு எப்படி இருக்கும்..? என்ற எண்ணம்… அதனால் தோன்றிய கற்பனை.. அவன் மனதில் மின்னிப் போனது.! அவனது எண்ணப்போக்கு… அவனுக்கே.. வியப்பாகவும். . விசித்திரமாகவும் இருந்தது.! ஆனாலும் அவளைப் பற்றி.. அவ்விதம் நினைத்ததற்காக.. அவன் வெட்கப் படவில்லை. எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி.. அவளுக்குப் பிறப்புறுப்பு என்ற ஒன்று. . இருந்தே ஆகவேண்டும். !

பிறந்த குழந்தைக்கு முதலில் பார்க்கப் படுவது.. அதன் பிறப்புறுப்புதான்.! எனவே அது தவறல்ல..! அந்தப் பெண் தயே என்றாலும் ஒரு ஆண்… அவளைப் பெண்டாளவும்… அதன் மூலம் அவள் நம்மைக் கருவுறவும்… நிச்சயம். . அவளுக்குப் பிறப்புறுப்பு.. அவசியம்.!!

இயற்கையின் இயல்புக்கும்… சமுதாய நெறிகளுக்குமிடையேதான் எத்தனை பெரிய முரண்பாடுகள்..???

‘ ஓ..! சமுதாயம் எத்தனை வஞ்சகமானது..? ‘ என சிலிர்த்துக்கொண்டான் நந்தா.

” ஓ…! அழிக.. இந்த சமுதாய நெறிகள்..!!” என சபிக்க வேண்டும் போலிருந்தது.

ஒரு நெடுமூச்சு விட்டு மெதுவாக எழுந்தான். நெஞ்சில் பொங்கிய.. ஒரு நெகிழ்ந்த உணர்ச்சியுடன்.. குனிந்து. .. ஆழ்ந்து உறங்கும்.. மிருதுளாவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் நந்தா. ..!!!!

பட்டுப்போன்ற மிருதுத் தண்மையுடன் இருந்தது.. மிருதுளாவின் கன்னம் .! முதல் முத்தம் அவனுக்கு நிறைவைத் தராததால். . மீண்டும் இன்னொரு முறை முத்தமிட்டான்.! அப்பறம் அவன் மெல்ல விலகிப் போய்… டிவியை அணைத்துவிட்டுத் திரும்ப.. புரண்டு படுத்த மிருதுளா.. தூக்கக் கண்களுடன் அவனைப் பார்த்தாள்.

அவனும் பார்த்தான்.

” ஏம்ப்பா. .?” கரகரக் குரலில் கேட்டாள்.

” தூங்குங்க ஆண்ட்டி. .! குட்நைட்..” என்றான்.
மெல்ல.. ” இங்கயே படுத்துக்கயேன்..” என்றாள்.
” இ.. இல்ல. . பரவால்ல. .ஆண்ட்டி. .”

தயக்கமே இல்லாமல் ”என்னமோ..நந்தா. . நீ என்கூடவே இருக்கனும் போலிருக்கு..! ப்ளீஸ். . வாயேன்..! நா வேணா.. இப்படி ஓரமா படுத்துக்கறேன் ” என ஓரமாக நகர்ந்து படுத்தாள்.

” ஐயோ. . என்ன ஆண்ட்டி நீங்க. .? படுத்துக்குங்க..!”

” ஒரு மாதிரி. .லோன்லியா.. பீல் பண்றேன் நந்தா. .! நெஜமா.இப்ப நீ.. போனதும் நான் அழப்போறேன்..” என அவள் சொல்ல.. அவளருகே போனான்.

”ச்ச..! என்ன ஆண்ட்டி. . அழறேன் அது… இதுன்னுட்டு..நான் போகல..”
அவனுக்குப் படுக்க.. அருகில் இடவசதி செய்து கொடுத்தாள்.

”கால் வலி எப்படி இருக்கு ஆண்ட்டி. .?” நந்தா கேட்டான்.
” அசைக்கறப்ப.. வலிக்குது..”
” இன்னொருக்கா… மூவ் போட்டு விடவா..?”
” இல்லப்பா.. வேண்டாம். ! ரொம்ப தேய்க்கவும் கூடாது. . நீ படுத்துக்க. ”

மெதுவாகச் சாய்ந்து படுத்தான். உடனே தூங்கிவிடவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத்தான் தூங்கினர்.!!

திடுமென விழிப்பு வந்தது நந்தாவுக்கு. .! சட்டென அவன் உணர்வு மீண்டு பார்த்தபோது.. அவன் முகம் மிருதுளாவின் மார்பில் இருந்தது. !

திடுக்கிட்டு அவன் முகம் விலக்க… மிருதுளாவின் கை…அவனை அணைத்திருந்தது. அவனது தோளில் கிடந்த அவள் கையை அவன் நகர்த்த.. அவளும் விழித்துப் பார்த்து..

”என்னப்பா. .?” என்றாள்.
எதுவும் சொல்லாமல்.. அவன் புரள முயன்றான்.

” பரவால்லப்பா.. படுத்துக்கோ” என மறுபடி அவன் மேல் கை போட்டாள்.

வியப்பையும். .. சங்கடத்தையும் ஒரே நேரத்தில் உணர்ந்தான் நந்தா. அவனது தயக்கம் உணர்ந்து உரிமையோடு.. அவனை அணைத்தாள்.

அவன் தலையைத் தடவி…
” நா.. தூங்கறப்ப.. முத்தம் குடுத்த இல்ல..? இப்பக் குடு..!” என்றாள்.
” ஆ.. ஆண்ட்டி. .! அ… அது..வந்து. . தப்பா.. எதும். .”
” தெரியும்ப்பா..! நா உன்ன தப்பா நெனைக்கல…! அந்த முத்தம் எனக்கு மறுபடி வேணும்னுதான் கேக்கறேன்..!”
அவன் தயங்கினான்.

” நான் தூங்கினப்பறம்தான் தருவியா..?” எனக் கேட்டுச் சிரித்தாள்.

” ஐயோ என்ன ஆண்ட்டி. . நீங்க. .!” என அவன் நெழிய… அவள் உதட்டில் புன்னகை மாறாமல்..
”ஆனா நான் உன்ன மாதிரி இல்ல..” என்றுவிட்டு. . அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். அவளது மார்பில் ஒன்று அவன் புஜத்தில் அழுந்தியது.

” நந்தா. .”
” ஆ… ஆண்ட்டி. .?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *