‘ம்ம்…’
‘அத்தான் கிட்ட டிக்கெட் போட சொல்லுரென் சரியா…’
‘ம்ம்ம்….’
‘சரி நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்காத, எல்லாத்தையும் நான் பாத்துக்குரேன் சரியா..??’
‘ம்ம்…’
‘சரிக்கா… நான் போய் இப்போவே பேக் பண்ணுரேன், நாளைக்கு போக Tukkal-ல டிக்கெட் பாக்க சொல்லுரேன்…’
‘ம்ம்…’ என்றாள்
நான் அவளை விட்டு எழ, அவளோ அப்படியே ஷோஃபாவில் சுருண்டு கொண்டாள் “பாவம் ஆசையாசையாய் வந்தவளுக்கு இப்பவா இப்படி நடக்கனும்னு” எண்ணி கொண்டே சென்று அத்தானுக்கு ஃபோன் செய்தேன்…. இரண்டாவது ரிங்கிலே எடுத்தார்… அவரது பெச்சில் ஏதோ உற்ச்சாகம் பொங்கி வழிந்தது…. அவரிடம் நடந்ததை சொல்ல அவருக்கு இதில் எந்த கவலையும் இல்லை என்பது நன்றாய் புரிந்தது, இதனை பற்றி அவரிடமே நேரடியாய் கேட்டும்விட்டேன் அதற்கு அவர்
“மாப்ள இதுல எனக்கு எந்த கவலையும் பெருசா இல்லடா… எனக்கு சந்தோசஹம் தான் காரணம் உங்கூட சேந்து எனக்கொரு வாரிச கொடுனு சொன்னப்ப அசிங்கம்னு சொன்னவ இப்ப எனக்காக அத செய்ய ஒத்துகிட்டு உங்கூட தனியாவும் இருந்துட்டா…. இப்போ இல்லனாலும் எப்படியாச்சிம் நான் ஆசைப்பட்டது நடக்கும்ங்குர நம்பிக்கை இருக்குடா மாப்ள…..”
‘கண்டிப்பா அத்தான்….’ என்றேன்
‘மாப்ள ஒன்னு கெட்டா தப்பா எடுத்துப்பீங்களா…??’ என தயங்கினார் அவர் என்ன கேக்க வருகிறார் என எனக்கு ஓரளவு புரிந்தது
‘கேளுங்க அத்தான்…. நான் உங்கள் போயி தப்பா எடுத்துப்பனா..??’ என சிரிக்க
‘எப்டிடா இருந்துச்சி..?/??’
‘என்ன அத்தான்…’ என கேக்க
‘ஒன்னும் தெரியாதது போல கேக்காத டா… வெளையாடாம சொல்லு..’ என்றார்
‘ம்ம்ம்…’
‘என்ன??’
‘நல்லா தான் இருந்திச்சி…’ என சொல்ல என் பதிலில் எனக்கே வெக்கம் தெரிந்தது
‘ம்ம்…. எப்டிடா அவள உனக்கு புடிச்சிருக்கா…??’ என்றார்
‘ஐயோ அத்தான் என்ன கேள்வி இது??? ’
‘சும்மா சொல்லுடா….’
‘ரொம்ப பிடிச்சிருக்கு…. இதுக்கு மேல எதும் கேக்காதீக அத்தான் எனக்கொரு மாதிரி இருக்கு…’ என்றேன்
‘ம்ம்… சரி டா’
‘ம்ம்…’
‘அப்ரம் என்ன கோச் பாக்க டா…??’
