என் பெயர் ரமேஷ்குமார். மாயவரத்தைச் சேர்ந்தவன். என் வயது 32, ஐடிஐ படித்துவிட்டு, ஒரு கணினி வொர்க்சாப்பில் வேலை செய்கிறேன், என் அப்பாவுக்கு 60. நாங்கள் தமிழ் வடகலை அய்யங்கார் வகுப்பை சேர்ந்தவர்கள். அவர் பெரும்பாலும் கேரளாவில் கூலி வேலை செய்வார். எப்போதாவது விசேச நாட்களில் மட்டும் வந்துவிட்டு போவார், நல்ல குடிகாரர், எப்போதாவது பணம் அனுப்புவார். என் அம்மா பார்வதி(46 ) வீட்டில்தான் இருப்பார். நான் அவர்களுக்கு ஒரே மகன். என் அம்மாவுக்கு நீண்ட நாட்களாகவே […]