Tag: sex tamil stories

என் காதல் கண்மணி 3 58

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு பிரெண்ட்ஸை பார்க்க சென்றான் கார்த்திக்.அப்படியாவது மனதுக்கு கொஞ்சம் மாற்றமாக இருக்கும் என்று.ஆனால் அங்கும் அவன் மனம் ராஜியையே சுற்றி வந்தது. இதற்கு ஒரே வழி சரக்குதான் என்று முடிவெடுத்து கடைக்கு சென்று பீர் வாங்கிக்கொண்டான். பின் வீட்டிற்கு சென்று ஓபன் செய்து வாயில் வைக்கும் முன் ஆரம்பிச்சிட்டியா.ஒருநாள் வீட்டில் இல்லனா குடிக்க ஆரம்பிச்சிடுவியா.குடிகாராகுடிகாரா என்று ராஜி சொன்னாள். டேபிளுக்கு அருகில் கைகளை கட்டிக்கொண்டு கோவமாக அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தால் ராஜி. இல்லை இல்லை.உன்னை […]

என் காதல் கண்மணி 2 58

அவளிடம் காபி கேட்கலாம் என்று யோசித்தான்.ஆனால் அவளுடன் இனி பேசகூடாது என்று முடிவெடுத்திருந்தான்.அதனால் அவன் நேராக கிட்சன் சென்று காபி எடுக்க சென்றான்., அவன் கிட்சன் செல்வதை கண்ட ராஜி எழுந்து கிட்சன் சென்று காபி தானக்.நீ போ.நான் போட்டு தரேன்னு சொன்னால்.ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாத கார்த்திக் காபி ரெடி பண்ணினான். ராஜிக்கு அவனுடைய இந்த செய்கை கஷ்டமாக இருந்தது.என்னதான் இருந்தாலும் நாம் நேற்று அப்படி பேசியிருக்க கூடாதுன்னு வருந்தினாள்.அந்த நேரம் கோவிலுக்கு சென்றிருந்த […]

என் காதல் கண்மணி 72

கல்யாண மண்டபத்தில் இருக்கும் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள்.அனைவரின் முகத்திலும் கல்யாணத்திற்கான மகிழ்ச்சி காணபட்டது. ஆனால் ராஜியின் முகத்தில் மட்டும் ஏனோ வெறுப்பு,கவலை,துக்கம்,சோகம்.அவளை கண்ட அவளது அம்மா லட்ச்மிக்கு பொண்ணு ஏதோ நம்மள விட்டு பிரிய போறோம்னு கவலையா இருக்காணு நினைசுகிட்டாங்க. மணமகன் கார்த்திக்கோ தான் சிறுவயதில் இருந்து காதலித்த.தனக்கு கிடைக்க மாட்டாள் என்று நினைத்த பெண் இன்று மனைவியாய் வர போகிறாள் என்று சந்தொசபட்டலும் ராஜியின் சோகத்திற்கு காரணம் அவனும் ராஜியும் அறிந்ததவர்கலாய். அய்யர் மந்திரம் சொல்லி […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 9 41

ரேவதி வீட்டில் இல்லை. அவளை ஆஸ்பத்ரி கொண்டு போயிருந்தார்கள். நவநீதன் உடனே வீட்டுக்கு திரும்பி.. ஆஸ்பத்ரி கிளம்பி விட்டான்.! ஆஸ்பத்ரி வராண்டாவிலேயே இறுகின முகமாக நின்றிருந்தான் பிரேம். வேகமாக அவன் அருகில் போய் அவன் கையைப் பிடித்தான் நவநீதன். ”இப்ப எப்படி இருக்கு ?” ” ம் ” என முனகினான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. ” எப்ப நடந்தது இது. ?” ” காலைலதான். ஆறு மணிக்கு பண்ணியிருக்கா ” அவன் குரல் கரகரப்பாக வந்தது. […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 8 61

“ஏன்டி வீதில நின்னு கிஸ்ஸடிக்கற அளவுக்கு நீ பெரியாளாகிட்டியா?” “நான் ஒண்ணும் லிப்ல கிஸ் குடுக்கல. கன்னத்துலதான் குடுத்தேன்” “எங்க குடுத்தா என்ன? ஆனா அது வீதி” “யாரும் பாக்கல..” “ரொம்ப தைரியம் வந்துருச்சுடி உனக்கு?” “லவ் பண்றோமில்ல?” “யாரை?” “உன்னைத்தான்” “கொடுமைய பாரு” “என்ன கொடுமை?” “மொளச்சு மூணு எல விடல.. லவ்வுனு தைரியமா சொல்ற?” என்று விட்டு அவளை இழுத்து கட்டிப்பிடித்து அவள் உதட்டை கவ்விச் சுவைத்தான். விலகி கட்டிலில் சாய கவிதா கேட்டாள். […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 6 105

விலாவில் தாக்கிய இடி மின்னலில் துவண்டு போனான் நவநீதன். இடுப்பைப் பிடித்துக் கொண்டு.. ”ப்ப்ப்பா..!!!” என முனகி.. பல்லைக் கடித்தபடி.. அப்படியே மடங்கி உட்கார்ந்து விட்டான். இதைப் பார்த்த அன்பு.. பிரேம் அடுத்த கல்லை எடுப்பதற்கு முன்னால் அவனை நோக்கிப் பாய்ந்தான். மீண்டும் அவர்கள் கட்டிப்பிடித்து புரள… நல்ல வேளையாக எங்கிருந்தோ வந்த இரண்டு பேர்.. ஓடி வந்து அவர்களைப் பிரித்தார்கள். !!! அதே ஊர் பையன்கள்தான். காட்டுப் பக்கம் ஒதுங்க வந்தவன்கள்.. இவர்களின் சண்டையை விலக்கி.. […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 5 57

“திவ்யா.. ஏய் திவ்யா” என்று சத்தமாக கத்தினான் அன்பு. குளித்து வந்து உடை மாற்றி தலைவாரிக் கொண்டிருந்தான். உள்ளறைக்குள் இருந்து வெளியே வந்தாள் திவ்யா. “ஏன் இப்ப ஊருக்கே கேக்குற மாதிரி கத்தற? என்ன?” “எங்கடி என் போனு?” முறைத்தபடி அவள் கையைப் பார்த்தான். அவள் கையில் கத்தி இருந்தது. வெங்காயம் உழித்துக் கொண்டிருப்பாள் போலிருந்தது. தன் சின்னக் கூந்தலை சுருட்டி கொண்டை போட்டிருந்தாள். அவனது மொபைல் உள்ளே பாடிக் கொண்டிருந்தது. “அதுக்கா இப்படி கத்தற? உள்ள […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 4 48

இரவு எட்டரை மணிக்கு வீட்டுக்குப் போனான் நவநீதன். அவன் போனபோது ஊர் மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது. வீட்டுக்குள் திரி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அம்மா ஆட்டுச் சாலையை ஒட்டிய திண்ணை மேல் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா பக்கத்தில் கீழே தொங்கிய கால்களை ஆட்டியபடி உட்கார்ந்திருந்த கவிதா கேட்டாள்.! ” எங்க மாமா போன. ?” ” பசங்களோட பேசிட்டிருந்தேன் ” அவள் பக்கத்தில் போய் திண்ணையில் உட்கார்ந்தான். ” சாப்பிடறியா. ? […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 3 46

அதிர்ச்சியில் இருந்த நவநீதன் இயல்புக்கு மீள.. சில நொடிகள் பிடித்தன.!! திறந்த வாய் மூடாமல்.. ரேவதியை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு.. அப்பறம் மெல்ல முனகினான். !! ” என்னக்கா சொல்ற.???” ” ஆமாண்டா ” ஒருவித வாஞ்சை உணர்வில்.. அவனை நெருங்கி உட்கார்ந்தாள். அவள் வாசம் அவனை தொட்டது. அவன் கையை எடுத்து தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு சொன்னாள். ”இப்பவும் நான் சொன்னதுல உனக்கு நம்பிக்கை இல்லேன்னா.. இப்பவே அவனுக்கு கால் பண்ணி […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 2 66

தன் அத்தை மகள் கிருத்திகா.. தான் மனதார நேசிக்கும் தேவதை.. இவ்வளவு சுலபமாக தன் வசமாவாள் என்று நவநீதன் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை. வெளியே பெய்யும் மிதமான மழை காரணமோ என்னவோ.. அவன் அணைப்புக்குள் வந்தவள்.. உதட்டில் கொடுத்த முத்தத்தையும் மறுக்காமல் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இதற்கு மேலும் அவன் தன் காதலை அவளிடம் சொல்லித்தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமா என்ன…??? அதற்கான அவசியம் இருக்கப் போவதில்லை என.. எண்ணிய நவநீதன்.. உற்சாகத்தின் உச்சாணிக் […]