Tag: sex tamil stories

மேடம் 2 503

அடுத்த நாள் மாலதி என்னிடம் சரியாகப் பேசவில்லை. எனக்கு மனசு கஷ்டமாயிருந்தது. லஞ்ச் டைமில் போன் பண்ணினேன். ரொம்ப மெல்லிதான குரலில் பேசினாள். ‘ஹலோ.. சொல்லு சிவா’ ‘என்ன பண்றீங்க?’ ‘இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன். பர்ஸ்ட் அவர் கிளாஸ் இல்ல. சும்மாதான் இருக்கேன்.’ ‘ம்ம்ம்’. ‘நீ சாப்பிட்டியா?’ ‘இன்னும் இல்ல’ ‘ம்ம்ம்..’ ‘என்ன ஆச்சு? டல்லா இருக்க’ ‘ஒன்னுமில்ல’ ‘ப்ளீஸ் சொல்லு’ ‘ஒன்னுமில்ல சிவா.. மனசு சரியில்ல. அவ்வளவுதான்’ ‘ஏன்.. என்கிட்ட சொல்ல கூடாதா?’ ‘வேணாம் சிவா.. […]

மேடம் 1367

பள்ளியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பெற்றோர்கள் ஆசிரியர்களை மொய்த்துக் கிடந்தனர். நான் சிந்துவைத் தேடினேன். 4சி வகுப்பு எங்கே என்று கேட்டுச் சென்றடைந்த போது சிந்து என்னைக் கண்டு ஓடிவந்து சிரித்தாள். அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய வகுப்பாசிரியர் யார் என்று கேட்டு அவரைச் சந்திக்க விரைந்தேன். வகுப்பாசிரியருக்குச் சுமார் நாற்பது வயதிருக்கும். என்னைப்பார்த்ததும் ‘சிந்துவின் அப்பா வரலையா’? என்றார். ‘இல்லை. நான் அவருடைய தம்பிதான். அண்ணன் வெளியூரில் இருப்பதால் […]

ஆசைக்கு வயதில்லை 135

அப்போது நான் வாழ்க்கையில் 60௦ வயதைக் கடந்தவனாக இருந்தேன். நல்ல வேலையிலிருந்து நல்ல விதமாக திருமணமும் நடந்து மூன்று ஆண்மக்களையும் பெற்று அவர்களுக்கும் கிடைக்கவேண்டிய கல்வி மற்றும் வேலைகளையும் கிடைக்கச் செய்து மூத்தமகனுக்கு திருமணத்தையும் நடத்திவைத்து ஆகா நான் வாழ்க்கையில் முக்கியமாக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்தவனாக இருந்தேன். ஆனால் என் தலைவிதிப்படி என் கடைசிகாலத்தில் கிடைக்கவேண்டிய பென்ஷன் முதலான எந்த வருமானமும் இல்லாதனாக ஆகிவிட்டேன். அதனால் என் குடும்பத்தில் இதுநாள் வரை நான் செய்ததெல்லாம் […]

என் காதல் கண்மணி 5 86

கார்த்திக் சென்ற உடன் ஹே கார்த்திக் யாருடி அவன்.ட்ரீட்க்கு வாங்கன்னு தான சொன்னேன் அதுக்கு போய் இப்படி சொல்லிட்டு போறான். ஹே கார்த்திக் என்னோட மாமா பையன்.அவன் இப்படிலா ஒதுங்கி போகுற ஆளே கிடையாது.முன்னாடிலா எங்க அக்கா பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் இன்ட்ரோ பண்ணி வைன்னு எங்க அக்காகிட்ட எவ்ளோ கெஞ்சுவான் தெரியுமா.அவன் ஏன் இப்படி மாறிட்டான்னு தெரியல. ம்ம்ம்ம் சரி.சாரு பாக்க சூப்பரா இருக்காரே.சிங்கிளா. ஏன் நீ ட்ரை பண்ண போறியாக்கும். ஏன் ட்ரை பண்ணாதான் என்ன. […]

என் காதல் கண்மணி 4 74

யாரோ இருவர் தலையின் இரண்டு பக்கமும் சுத்தியலால் அடிப்பது போன்று தலைவலி பயங்கரமாக இருந்தது. என்ன கருமத்தடா குடிச்ச கார்த்தி.இப்படி தலைவலிக்குது.இவ சும்மாவே தையதக்கனு குதிப்பா.இதுல நைட் குடிச்சிட்டு வேற என்ன பன்னி தொலைச்சியோ.அப்ப்பா.என்று மைண்ட் வாய்சில் பேசினான். மெதுவாக எழுந்து பேஸ்ட்,பிரஷ் எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று பிரெஷ்அப் ஆக சென்றான்.எல்லாம் முடித்துவிட்டு பேஸ் வாஷ் செய்ய கண்ணாடியை பார்க்கும் போது அங்கு சாரி.நேத்து நடந்ததுக்கு.ப்ளீஸ் மன்னிச்சுடு.என்றும் அதனுடன் அழுவதை போன்ற ஒரு ஸ்மைலியும் லிப்ஸ்டிக்கால் வரையபட்டிருந்தது. […]

என் காதல் கண்மணி 3 67

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு பிரெண்ட்ஸை பார்க்க சென்றான் கார்த்திக்.அப்படியாவது மனதுக்கு கொஞ்சம் மாற்றமாக இருக்கும் என்று.ஆனால் அங்கும் அவன் மனம் ராஜியையே சுற்றி வந்தது. இதற்கு ஒரே வழி சரக்குதான் என்று முடிவெடுத்து கடைக்கு சென்று பீர் வாங்கிக்கொண்டான். பின் வீட்டிற்கு சென்று ஓபன் செய்து வாயில் வைக்கும் முன் ஆரம்பிச்சிட்டியா.ஒருநாள் வீட்டில் இல்லனா குடிக்க ஆரம்பிச்சிடுவியா.குடிகாராகுடிகாரா என்று ராஜி சொன்னாள். டேபிளுக்கு அருகில் கைகளை கட்டிக்கொண்டு கோவமாக அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தால் ராஜி. இல்லை இல்லை.உன்னை […]

என் காதல் கண்மணி 2 61

அவளிடம் காபி கேட்கலாம் என்று யோசித்தான்.ஆனால் அவளுடன் இனி பேசகூடாது என்று முடிவெடுத்திருந்தான்.அதனால் அவன் நேராக கிட்சன் சென்று காபி எடுக்க சென்றான்., அவன் கிட்சன் செல்வதை கண்ட ராஜி எழுந்து கிட்சன் சென்று காபி தானக்.நீ போ.நான் போட்டு தரேன்னு சொன்னால்.ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாத கார்த்திக் காபி ரெடி பண்ணினான். ராஜிக்கு அவனுடைய இந்த செய்கை கஷ்டமாக இருந்தது.என்னதான் இருந்தாலும் நாம் நேற்று அப்படி பேசியிருக்க கூடாதுன்னு வருந்தினாள்.அந்த நேரம் கோவிலுக்கு சென்றிருந்த […]

என் காதல் கண்மணி 87

கல்யாண மண்டபத்தில் இருக்கும் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள்.அனைவரின் முகத்திலும் கல்யாணத்திற்கான மகிழ்ச்சி காணபட்டது. ஆனால் ராஜியின் முகத்தில் மட்டும் ஏனோ வெறுப்பு,கவலை,துக்கம்,சோகம்.அவளை கண்ட அவளது அம்மா லட்ச்மிக்கு பொண்ணு ஏதோ நம்மள விட்டு பிரிய போறோம்னு கவலையா இருக்காணு நினைசுகிட்டாங்க. மணமகன் கார்த்திக்கோ தான் சிறுவயதில் இருந்து காதலித்த.தனக்கு கிடைக்க மாட்டாள் என்று நினைத்த பெண் இன்று மனைவியாய் வர போகிறாள் என்று சந்தொசபட்டலும் ராஜியின் சோகத்திற்கு காரணம் அவனும் ராஜியும் அறிந்ததவர்கலாய். அய்யர் மந்திரம் சொல்லி […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 9 46

ரேவதி வீட்டில் இல்லை. அவளை ஆஸ்பத்ரி கொண்டு போயிருந்தார்கள். நவநீதன் உடனே வீட்டுக்கு திரும்பி.. ஆஸ்பத்ரி கிளம்பி விட்டான்.! ஆஸ்பத்ரி வராண்டாவிலேயே இறுகின முகமாக நின்றிருந்தான் பிரேம். வேகமாக அவன் அருகில் போய் அவன் கையைப் பிடித்தான் நவநீதன். ”இப்ப எப்படி இருக்கு ?” ” ம் ” என முனகினான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. ” எப்ப நடந்தது இது. ?” ” காலைலதான். ஆறு மணிக்கு பண்ணியிருக்கா ” அவன் குரல் கரகரப்பாக வந்தது. […]

சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 8 73

“ஏன்டி வீதில நின்னு கிஸ்ஸடிக்கற அளவுக்கு நீ பெரியாளாகிட்டியா?” “நான் ஒண்ணும் லிப்ல கிஸ் குடுக்கல. கன்னத்துலதான் குடுத்தேன்” “எங்க குடுத்தா என்ன? ஆனா அது வீதி” “யாரும் பாக்கல..” “ரொம்ப தைரியம் வந்துருச்சுடி உனக்கு?” “லவ் பண்றோமில்ல?” “யாரை?” “உன்னைத்தான்” “கொடுமைய பாரு” “என்ன கொடுமை?” “மொளச்சு மூணு எல விடல.. லவ்வுனு தைரியமா சொல்ற?” என்று விட்டு அவளை இழுத்து கட்டிப்பிடித்து அவள் உதட்டை கவ்விச் சுவைத்தான். விலகி கட்டிலில் சாய கவிதா கேட்டாள். […]