“எனது பெயர் ஆனந்த். எனக்கு வயது 18. நான் கணிப்பெறி அறிவியல் படிக்கிறேன். எனது அப்பா அம்மா ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார்கள். அதனால் நானும் எனது பாட்டியும் தனித்து விட்டோம். எனது அண்ணன் US-ல் இருக்கிறான். அவனுக்கு வயது 25. எனது படிப்புகும், செலவிற்கும் அவனே பணம் அனுப்புவான். அதனால் பிரச்சனை இல்லை. அவன் இந்த வருடம் US இருந்து வந்து திருமணம் செய்து கொண்டான்.ஒரு மாதம் இருந்த� ��விட்டு மீண்டும் US சென்றுவிட்டான். […]