“கல்லூரி படிப்பு இறுதி ஆண்டு பி.இ. ப்ராஜக்ட் பண்ண என் நண்பன் அருண், நான் ரெண்டு பேரும் சென்னை வந்தோம். என் வயது அப்போ 20. அருண் அவனோட அக்கா வீட்டில் தந்கிட்டான். நான் தான் இருக்க இடம் இல்லாம தவிச்சேன். ஒரு நாள் மட்டும் அருணோட தங்கிட்டு அடுத்த நாள் எங்க அம்மா சொன்ன படி என் ஒண்ணு விட்ட அக்கா வீட்டுக்கு போயி கதவ தட்டினேன். கதவ திறந்து அக்கா வெளியே வந்தா, ‘டேய்! […]