சூடு ஏத்தும் சுதா அண்ணி – பார்ட் 6 14

தன் கதையை தொடர்ந்தாள்…..

நான்கு நாள் கழித்து,காலை பதினோரு மணி இருக்கும் சமையல் அறையில் வேலைக்காரி உமாவிடம் பேசியவாறு சமையல் செய்துக்கொண்டிருக்க ,காலிங் பெல் அடித்தது

கதவை திறந்தேன்

வெளியே கார்த்தியின் அம்மா.

“வாங்க அம்மா ”

வீட்டுக்குள் வந்தார்கள்.

“ஏம்மா..சுதா..தம்பி வீட்டுல இல்லையா ?”

“இல்லம்ம்மா …அவரு வெளியே போயிருக்காரு …”

“சமையல் ஆச்சா ?”

“ஹ்ம்ம் …இப்போ தான்..என்ன டையடா இருக்குறீங்க…டீ ரெடி பண்ண சொல்லவா”

பெருமூச்சு விட்டுக்கொண்டே “இல்லம்மா வேண்டாம் ..இப்போ தான் குடிச்சிட்டு வரேன் …காலையில் இருந்து ஒரே சண்டை ..”

“ஏன் என்ன ஆச்சு?”

“நானும் கார்த்தி அப்பாவும் திருச்சி போறோம்….எங்க சொந்தகார பொண்ணுக்கு கல்யாணம்..”

“ஞாபகம் இருக்கு…அன்னிக்கு சொன்னிங்களே ..உங்க அக்கா வீட்டுக்காரர் தங்கச்சிக்கு ..சரியா ?”

“ஹ்ம்ம் ..நல்ல ஞாபகச் சக்தியடியம்மா உனக்கு….அது தான்….அதுக்கு போய்ட்டு வரலாம்னு கூப்பிட்ட ..இந்த கார்த்தி பையன் வரமாட்டேன்னு சொல்லுறான்.”

“ஏனாம்?”

“அதுக்கு தான் சண்டை …எவ்வளவோ சொல்லி பார்த்தாச்சு …ஹு ஹ்ம்ம் …வரமாட்டேன்னு சொல்லுறான்…..இப்படி சொந்தகாரங்க function எல்லாம் அட்டென்ட் பண்ணலேனா ஊருல…சொந்ததில இப்படி ஒருத்தன் இருக்குறதே மறந்துருவாங்க…”

நான் சிரித்தப்படி “சின்ன பையன் தானே …போக போக சரியாடும்”

“யாரு …..இவனா சின்ன பையன்…..காலேஜ் போயாச்சு….நீ கொஞ்சம் அவனுக்கு அட்வைஸ் பண்ணுமா. அப்படியாவது திருந்துறனான்னு பார்க்கலாம்..அவங்க அப்பா எவ்வளவோ சொன்னாரு கேட்டாதானே”

“இப்போ எங்கே?”

“வீட்டுல தான் இருக்கான்…”

“அவன் இங்க வரும் போது ..நான் சொல்லுறேன் அம்மா …”

“நான் போய்ட்டு வர சொல்லுறேன்..சொல்லி பாரு …திருந்துறமாதிரி தெரியல….அப்படி அவன் வரலேனா…நாங்க போய்ட்டு வரவரைக்கும்.கொஞ்சம் கவனிச்சிக்கோ..அது தான் சொல்ல வந்தேன்”

“அதுக்கு என்ன …நீங்க வரவரைக்கும் நான் பாத்துக்கிறேன்..”சொல்லும் போதே கார்த்தியும் உள்ளே வர ,என்னை பார்த்து

“என்ன அக்கா …என்னை பத்தி கம்ப்ளைன்ட் சொல்லுறாங்களா..எங்க அம்மா?”சொல்லிக்கொண்டே சோபாவில் உட்கார்ந்து டிவியை on செய்தான் .