“சொல்லியாச்சு “என்றேன்.
“அப்புறம் ,கேரளாக்காரி நல்ல தேங்காய் உரிக்கிறளா? பார்த்துடா ..உடைஞ்சிட போகுது “என்றாள் மறுபடியும் கிண்டல் சிரிப்புடன்
“அதெல்லாம் நடக்குமா ?நான் யார்கிட்டே ட்ரைனிங் எடுத்துருகேன்..ரேகா அண்ணிகிட்ட..சும்மாவா ?’
“அட பாவி …ஆமா அதுருகட்டும் .எப்படி? ..நீ மயக்கினாயா ..அல்லது அவள் உன்னை மயக்கினாளா?”
“எப்படியோ …அதை விடுங்க “என்று சுதா அண்ணி பேச்சை நான் திசைத்திருப்ப முயல,அவள் விடாமல்
“ஏன்டா ,சொல்லு…..அவ என்னலாம் பண்ணினா உனக்கு ?”என்று கேட்டாள்.
“போங்க .அண்ணி “என்றேன்.
“ரொம்ப தான் கூச்சப்படுற …என்கிட்டே சொன்ன என்ன குறைஞ்சா போகும் ?”என்று வற்புறுத்த ,நான்
“ஐயோ ..அண்ணி சொல்லுறேன்..ஊருக்கு வந்து சொல்லுறேன் “என்றேன்.அவள் விடாமல்,
“நீ பெங்களூர் போறேன்னு சொன்னபோதே நினைச்சேன்.அவள் உன்னை உறிஞ்சு விடாம விடமாட்டான்னு “என்று சொல்லிக்கொண்டிருந்தவளிடம் ,இடைமறித்து
“நான் வந்து முழுவதும் சொல்லுறேன் ..அண்ணி. வேண்டாம் “என்றேன்.
“பாத்துக்கோ..நீ இங்க வரும் போது உன் தம்பி நல்ல இருக்கணும்..இல்லை நான் அவளுக்கு போன் போட்டு கேட்பேன்..ஆமா ”
“சரி ..சரி “என்று சொல்லி நான் சிரித்தேன் .
“ஆமா …விஷாலுக்கும் சுதாவும் ,எப்படி நல்ல ஒத்துமையா இருகாங்க தானே ?”
“அதெல்லாம் ரொம்ப …பெரிய கதை அண்ணி …வந்து..நான் சொல்லுறேன் ”
“ஹ்ம்ம்…சரிசரி ..அப்புறம் ..முக்கியமான மேட்டர் மறந்து போச்சு “என்று ரேகா அண்ணி குழைய
“என்ன ?” என்று நான் ஆர்வமாக கேட்கவும்,
“என்னடா ..லைட் போட்டுட்டு ..நீ இன்னுமா தூங்கல ?யாரு போன்ல ? என்று சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன் ..கதவருகே சுதா அண்ணி நின்று கொண்டிருந்தாள் .
—-தொடரும்