என் நண்பனின் காதலியுடன் படுத்த கதை 2 128

“ம்ம் ஓகே….அப்புறம் நீங்களே சொல்லிக்கோங்க …. அதோ அந்தப்பைய்யன் உங்களுக்குத்தான் பூரி கொண்டு வர்றான் பாருங்க…………….. இன்னைக்கு எந்த பூரியை சாப்பிடப்போறீங்களோ…. யாருக்குத்தெரியும் ஹ்ம்ம் ” என்றுவிட்டு விறுவிறுவென அவளின் அம்சமான குண்டியை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டே ஹோட்டலை விட்டு வெளியேறினாள்
நானும் அங்கே ரூம் சர்வீஸ் பைய்யன் கொண்டுவந்த பூரியை வாங்கிக்கொண்டு ரூமுக்கு சென்றேன் …. ரூமுக்குள் சென்றதும் அங்கே சோபாவுக்கு முன்னால் இருந்த டீப்பாவில் பூரியை வைத்துவிட்டு “பூஜா … பூரி வந்திடுச்சு … ” என்று குரல் கொடுக்க எந்த ரியாக்ஷனையும் முகத்தில் காட்டாமல் உள்ளே இருந்து வந்தவள் சோபாவில் என் அருகில் அமைதியாக அமர்ந்தாள்
ஒரு தட்டில் பூரி மற்றும் சாம்பார் சட்னி எல்லாம் ஒவ்வொரு சிறிய கின்னங்களில் இருக்க அதன் கீழ் இருந்த இரண்டு தட்டுக்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாய் வைத்துவிட்டு அவள் தட்டில் பூரியை வைத்து அவள் பக்கம் சாய்ந்து சாம்பார் சட்னியை ஊற்றும் சாக்கில் அவள் மீது உரசினேன்….. அவளோ எந்த ரியாக்சனும் காட்டாமல் தட்டிலிருந்த பூரியை கொஞ்சம் கொஞ்சமாக பிச்சு பிச்சு சாப்பிட நான் அவள் முகத்தை பார்த்தேன் … அப்போதும் அவள் முகத்தில் ஈ ஆடவில்லை

“என்ன பூஜா .. என்னாச்சு ஒரு மாதிரியா இருக்க ….” என்று அவள் முகத்தை நான் உற்றுப்பார்க்க

பசி அடங்கும் வரை அமைதியாக பூரியை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தாள்

“ஹே … என்னாச்சுப்பா ஏதாச்சும் உடம்பு கிடம்பு சரியில்லையா ….. ” என்றுகொண்டே அவள் கழுத்தில் புறங்கையை வைத்து காய்ச்சல் பார்க்கப்போக … சட்டென என் கையை தட்டிவிட்டாள்… பின் பூரியை சாப்பிட்டு முடித்ததும் தட்டை டீப்பாவில் வைத்துவிட்டு டிஸுவால் கையை துடைத்துவிட்டு வாயையும் துடைத்தாள் ….

“ஹே என் செல்லத்துக்கு என்ன கோபம் ….. என்னாச்சு சொன்னாத்தானே தெரியும் ..”இதை சொன்னதுதான் தாமதம் பொங்கி எழ ஆரம்பித்தாள்

என் பக்கம் திரும்பி “என்ன … என்ன … செல்லமா …. நானா …… உனக்குத்தான் புதுசா ஒருத்தி கிடைச்சிருக்காளே … அவளை போய் கொஞ்சு ….. போ…… போ…… ” என்று என்னை பட் பட் என அடிக்க ஆரம்பித்தாள்…….
நான் அவள் கைகளை தடுத்துப்பிடித்து “ஹேய் …. ஹேய் ….. ஏண்டி அவமேல இப்பிடி கோபப்படுற ….. அவ கூட சும்மா பேசினது ஒரு தப்பா ”
“என் கைக்குள்ளிருந்து அவள் கைகளை புடுங்கப்பார்த்துக்கொண்டே …. ” அவ எல்லாம் பொண்ணாடா ….. என்ன பேச்சு பேசுறா …. சீ …… அவகிட்ட போய் வழியுற….. சரியான பொம்புள பொறுக்கிடா நீ ….”
“ஹே அவ அவளுக்கு குடுத்த வேலைய பண்ணுறா அதுக்கு நீ ஏன் இப்பிடி கோபப்படுற ..”
” எனக்கு நீ அவகூட வழியுறது புடிக்கல …. போதுமா …” என்று சொல்லி ஒரே உதறாக உதறி அவள் கைகளை என் கைகளில் இருந்து விடுவித்துக்கொண்டு சோபாவில் தொப்பென அமர்ந்து மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தாள்
“இல்லப்பா … அவ நல்ல பொண்ணுதான் …. அவ என் பிரென்ட் …….” என்று சொல்லி முடிப்பதற்குள் கையை என் முகத்திற்குமுன் நீட்டி
“போதும்….. உங்க காரணம் எல்லாம் எனக்கு தேவையில்லை ….. அவகிட்ட வழியாம இருக்க முடியுமா முடியாதா …” என்று சீற்றமாக கேட்க
அவளைப்போல நானும் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு மெதுவாக ….. “ஹ்ம்ம்ம்…. தானும் தர மாட்டாங்க …. அடுத்தவக்கிட்டயும் போக விடமாட்டாங்க … இது என்னடா ஞாயம் …..” என்று வாய்க்குள் முணுமுணுத்தேன் … அது அவளுக்கு கேட்டிருக்கும்போல
“என்ன என்ன… தானும் தரமாட்டாளா …. ஆமாடா ஆமா … சொல்லுவ தானே …. ஏன் சொல்லமாட்ட……. மேல புடிச்சு அமுக்கும்போதும் … பின்னாடி புடிச்சு அமுக்கும்போதும் சும்மா இருந்தேன் பாரு … என்ன சொல்லணும் …”
“ஹே…. அதான் அந்த திட்டு திட்டினியே …..” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல
“ஒஹ்ஹ…. அப்போ திட்டினா … இனி நீ அங்க கை வைக்க மாட்ட … அப்பிடி தானே ….. ”
“இல்… ல …. அப்பிடி சொல்லல ..”
“அப்போ … அப்போ…. எப்பிடி சொல்லுற … மவனே இனிமேல் நீ என்பக்கம் வந்து என் நெஞ்சுல கை வை….. அப்போ வச்சுக்கிறேன் உன்ன ….””உடனேயே 2 ரூம் புக் பண்ணனும் “” என்றுசொல்லி மூஞ்சியை சிலுப்பிக்கொண்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்
எனக்கு குழப்பமாகிப்போனது … இவ இப்போ கை வைக்கலாம் எண்டுறாளா இல்ல வைக்க வேணாம் எண்டுறாளா … ஐயோ…. புரியலையே … சரி ட்ரை பண்ணித்தான் பாப்போமே .. என்று எழுந்து உள்ளே செல்ல….. கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தாள் பூஜா………… நான் சென்று அவள் அருகில் அமர்ந்து அவளை சுற்றி தோள்மேல் கை போட்டு அனைத்து என்பக்கம் இழுத்தேன் …. அவள் கோபத்தில் என்பக்கம் வராமல் முரண்டுபிடிக்க ….
“ஹே சாரிப்பா ப்ளீஸ். .. ப்ளீஸ்..இனி அவகூட நான் பேசல …. போதுமா ….”
இதை கேட்டதும் அவள் முரண்டுபிடிப்பதை விட்டுவிட்டு அமைதியாக என் இழுப்பிற்குள் வந்தாள்…..
அவள் தாடையை பிடித்து என்பக்கம் திருப்பி “ஹே சரிப்பா…. இனித்தான் பேசல்லனு சொல்லுறேன்ல ..”
என் முகத்தை பார்த்து சாந்தமான பூஜா “ம்ம் ஸாரிலாம் வேணாம்…. விடு ”
“ம்ம் ….”
“ஏண்டா …. உனக்கு என்கிட்டே பண்ணுற சில்மிஷம் போதாதா….. எதுக்கு அவகிட்ட அப்பிடி வழிஞ்ச…. போதாததுக்கு இப்பொவேற கீழ போய் அவகூட கடலை போட்டிட்டு வேற வர்ற ஏண்டா இப்பிடி பண்ணுற……. எல்லா பொண்ணுக்கும் ஒரே மாதிரித்தாண்டா இருக்கும் …. அதான் கொஞ்சம் முதல்ல முழுசா பாத்தியே …. போதாதா உனக்கு” என்று மென்மையாக கேட்டாள்
“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே …” என்றுகொண்டே அவளை என்னோடு சேர்த்து அணைத்தேன்
அவளும் என் அணைப்புக்குள் இருந்துகொண்டே “ம்ம் இதுக்கு மேல தப்ப நினைக்க என்ன இருக்கு … சொல்லு ..” என்றுகொண்டே என் தோழில் லேசாக சாய்ந்தாள்
“நீ செக்ஸ் பற்றி தானே சொல்லுற? செக்ஸ்ஸில இன்பங்கள் எல்லா பெண்களிடமும் ஒரே மாதிரி கிடைப்பது உண்மை தான்………… நான் இல்லனு சொல்லல பூஜா …. ஆனா ஒரு பொண்ண தொடும்போது அவளுக்கு வர்ற வெட்கம் , அவளுக்கு வர்ற கூச்சம், அவ காட்டுற முக பாவனைகள், அவ உடம்போட ஸ்டக்ச்சர் …., அவளோட உடம்புல ஒவ்வொரு இடத்தையும் தொடும்போதும் தடவும்போதும் அவ காட்டுற உணர்ச்சிகள், அவளுக்குள்ளே விட்டு குத்தும்போது அவ துடிக்கிற துடிப்பு …… இதெல்லாம் பெண்ணுக்குப்பெண் வேறுபடும் பூஜா ….. அதுல தான் பசங்களுக்கு கிக்கே….. சுகம் மட்டும் தான் வேணும்னு சொல்லுறவங்கள் தான் விபச்சாரிகளிடம் போறது ….. ஆனா உண்மையான சுகம் அதில இல்ல பூஜா … அப்பிடி நினச்சா நிப்பிளை வாங்கி வாயில வச்சு சப்பிக்கிட்டு கையில அடிச்சு ஊத்திட்டு இருக்கலாம் அதுக்கு எதுக்கு பொண்ணு “

1 Comment

  1. சூப்பர் சூப்பர் சூப்பர்

Comments are closed.