ஆனால் இப்போது அவருக்கு ஒன்று புரிந்தது தன்னுடைய வீட்டில் தனக்குத் தெரியாமலேயே தன்னுடைய வீட்டில் அவளை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள் …அதுவும் சிறுவயதிலேயே என்பதை அவர் புரிந்து கொண்டார்…
மேலும் பவித்ரா தொடர ஆரம்பித்தாள் நான் எப்பொழுது வயதுக்கு வந்தேன் என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்
.அவருக்கு தெரியும் அவள் தனது 15வது வயதில் வயதுக்கு வந்தாள் தெரியும் என்று சொல்லி நிறுத்தினார் …பவித்ரா மேலும் தொடர்ந்தாள் அந்த வயதில் பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்களை எப்பொழுதாவது உங்களுடைய மனைவி எனக்கு கற்றுக்கொடுத்தது உண்டா தாயில்லாத பிள்ளை என்றாலும் பரவாயில்லை …தாய் இருந்துகொண்டே அதுவும் தன் உடன்பிறந்த இன்னொரு பெண்ணை கவனித்துக் கொண்டு மற்றொரு பெண்ணை கவனிக்காமல் அவளை அவமானப் படுத்துவதை உணர்ந்து அந்தப் பெண் எவ்வளவு துடித்துப் போவாள் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா..
என்னுடைய இரண்டாவது மாதவிடாய் நாட்களில் நான் பட்ட துன்பம் எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாது என்பதை இன்றைக்கும் நான் உணர்கிறேன் என்று கூறி தன்னுடைய உதட்டை கடித்து தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கினால்… இருப்பினும் அவளுடைய கன்னத்தின் வழியாக கண்ணீர் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது அவள் அவள் கடித்த அவள் உதடுகளில் ரத்தம் கசிய ஆரம்பித்தது …அவரால் அதை பார்க்க முடிந்தது ..எந்த அளவிற்கு வேதனை இருந்தாள் அவள் இப்படி செய்வாள் என்பதே அவரால் புரிந்து கொள்ள முடிந்தது …அவருக்கு வேதனையைத் தந்தது …
எனக்கு அந்த வயதில் ஒன்னுக்கு இருக்கும் இடத்தில் ஒரு மாதம் ரத்தம் வந்தது ,..இந்த மாதமும் ரத்தம் ஏன் வருகிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை… அப்பொழுது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன் எனக்கு மாதவிடாயின் முதல் நாளில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை பயங்கரமான வயிற்று வலி என்ன செய்வது என்று தெரியவில்லை …ரத்தம் வந்துகொண்டு இருக்கிறது உங்கள் மனைவியும் என்னுடைய நிலையை உணர்ந்தும் கண்டுகொள்ளாமல் லேடிஸ் கிளப் சென்றுவிட்டார்…
அன்று நான் அடைந்த வேதனை என்னுடைய ஜென்மத்திற்கும் மறக்க மாட்டேன்… ரத்தம் தொடர்ந்து வடிந்து கொண்டே இருந்தது என்னால் தாங்க முடியவில்லை நானும் என்னுடைய ஜட்டியை கழற்றி ,..என்னுடைய வேதனையிலும் அதை தொடர்ந்து நான் கழற்றிவிட ஜட்டியால் தொடர்ந்து துடைத்து கொண்டிருந்தேன் …
சாயங்கால வேளையில் பள்ளியிலிருந்து திவ்யா வீட்டிற்கு வந்தால் அவள் என்னுடைய நிலையை பார்த்து தான் உபயோகப் படுத்துவதற்காக வைத்திருந்த விஸ்பர் ஒன்றை எனக்கு கொடுத்தா,..அதை எப்படி வைப்பது என்று கூட எனக்கு தெரியாது அவள்தான் பெரிய மனது பண்ணி எனக்கு சொல்லிக் கொடுத்தாள் ..
அதன் பிறகு மாதா மாதம் அவளுக்கு வாங்கி வாங்கிக் கொடுத்த உங்கள் மனைவி எனக்கு ஒரு நாளும் வாங்கித் தந்ததில்லை …நானும் அதற்கு பதிலாக புண்டையினுள் துணியை வைத்து என்னுடைய மாதவிடாய் காலங்களை கடந்து செல்வேன் …
அந்த வெறி தான் என்னை மருத்துவத்துறைக்கு படிக்க வைத்தது அந்த வலிகள் தான் என்னை என்னுடைய பத்தாவது வகுப்பில் மாவட்டத்தில் முதலாவதாக வர வைத்தது …
என்னுடைய தேவைகளுக்காக பத்தாம் வகுப்பு முடித்தவுடன் என்னுடைய தோழியின் ஸ்டார் ஹோட்டலுக்கு பகுதிநேர வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்… அங்குதான் அவர்கள் குட்டை பாவாடையும் டீ ஷர்ட்டும் போட்டு வேலை செய்ய சொன்னார்கள்… அதுவே நாளடைவில் என்னுடைய உடையாக மாற ஆரம்பித்தது .
.
என்னுடைய மருத்துவப் படிப்பு முடியும்வரை நான் அங்குதான் வேலை பார்த்தேன் .
பெரும்பாலும் என்னுடைய இரவு உணவை அங்கேயே முடித்துக் கொள்வேன்.
. நான் பல பேருடன் என்னுடைய புண்டையினை காட்டி படுப்பதாக உங்களிடம் சிலர் கூறியதாக சொன்னீர்களே அது யார் என்று கேட்டால், அதற்கு அவர் என்னுடைய நண்பர்களும் உன்னுடைய அம்மாவும் என்றார்…
மிஸ்டர் கிருஷ்ணன் உங்களுடைய நண்பர்கள் என்னை அந்த ஸ்டார் ஹோட்டலில் பார்த்தது உண்மைதான் …அவர்கள் போதையில் என்னை தங்கள் நண்பனுடைய மகள் என்றும் பாராமல் வந்து உன்னுடைய புண்டையிலே ஓல் வாங்கு அதற்கு விருப்பம் இல்லை என்றால் பருவ புண்டையினை மட்டுமாவது காட்டு அதை பார்த்து நாங்கள் கை அடித்து கொள்கிறோம் என்று பலமுறை கேட்டிருக்கிறார்கள் …கேட்டு என்னிடம் அடியும் வாங்கியிருக்கிறார்கள் என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் இப்பொழுது கூட உங்களின் நண்பர் யாரையாவது கூப்பிடுங்கள் அல்லது என்னை குறித்து கூறியவர்கள் யாரையாவது கூப்பிடுங்கள் என்னை நேருக்கு நேர் பார்த்து அவர்கள் என்னை உன்னுடைய புண்டையினை காட்டி என்னுடன் ஓல் வாங்கி இருக்கிறாய் என்று கூறினால் இதே இடத்தில் உங்கள் கண் முன்னால் தூக்கு போட்டு சாகிறேன் …அப்படி இல்லையென்றால் உங்களால் அதை செய்ய முடியுமா என்று கேட்டாள் …
கிருஷ்ணனால் ஒரு வார்த்தை கூட கூற முடியவில்லை… தப்பு செய்தவள் இவ்வாறு கூற முடியாது என்பதை உணர்ந்தார் …நான் உங்கள் மகளின் கணவருடன் படுத்து இருந்ததாக உங்கள் மகள் கூறினாலே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா என்னுடைய வாழ்நாளில் நான் ஆசைப்பட்ட முதல் ஆண்மகன் அவர்தான் …உங்கள் மகள் அப்பொழுது அவளுடைய பாய் பிரண்டாக இருந்த தர்ஷன் உடன் ஊர் சுற்ற என்னை கூட்டி செல்லும் பொழுது ஒரு நாள் கடற்கரைக்கு கூட்டி சென்றாள்… அப்பொழுதுதான் அவரைப் பார்த்தேன் பார்த்தவுடன் என்னுடைய மனதில் பதிந்த என்னுடைய முதலல் ஆண் மகனும் கடைசி ஆண் மகனும் அவர்தான் …
அதன்பிறகு தினமும் அங்கு சென்று அவரை தேடுவேன் ஒருநாளும் அவர் என் கண்ணில் படவில்லை …அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த கான்ஃபரன்ஸ்காக நான் சென்று வரும் பொழுது நீங்கள் அவரை உங்களுடைய மகளின் கணவனாக பேசி முடித்து திருமணமும் முடித்து வைத்திருந்தீர்கள்… என்னுடைய வாழ்க்கையில் அந்த நாளைப் போல வேதனை அடைந்த நாள் ஒருநாளும் இல்லை…
இவ்வளவு நாட்களும் என்னுடைய வேதனையை மனதில் வைத்து அடைத்துக் கொண்டேன் ஆனால் என்னால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை …அதனால் என்னுடைய வேலையில் கவனத்தை திருப்பினேன்… எனக்கு வேதனை என்பது புதிதல்ல அதனால் என்னால் எளிதாக அதிலிருந்து வெளியே வர முடிந்தது …
இந்த நிலையில்தான் எனக்கு உங்கள் மூலம் இன்னும் ஒரு பெரிய சோதனை காத்திருந்தது
ஆம் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தது தர்சனை எனக்கு மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருந்தீர்கள் .
அவனுடைய அம்மாவையும் அப்பாவையும் பார்த்தபொழுது எனக்கு இனிமேலாவது ஒரு தாயின் அன்பும் தந்தையின் பாசமும் கிடைக்கும் என்று நினைத்து அவர்கள் இருவருக்காக மட்டுமே நான் அந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன்..
அந்த வார்த்தை கிருஷ்ணனை அசைத்துப் பார்த்தது பெற்ற தாயும் தந்தையும் இருக்கும் பொழுது அவர்கள் மூலம் கிடைக்காத பாசத்தை இன்னொருவர் மூலம் கிடைக்கும் என்று எதிர் பார்த்து இருந்தேன் என்று கூறினால் தாயும் தந்தையும் என்று தாங்கள் இருந்ததற்கான பலன்தான் என்ன என்று எண்ணினார் …
அதன்பிறகுதான் தாய் அன்பையும் தந்தையின் அன்பையும் சில காலம் நான் அனுபவித்தேன் …அதற்கும் கடவுள் அனுமதிக்கவில்லை திவ்யா குழந்தை இறந்ததால் நான் மீண்டும் திவ்யா வீட்டுக்கு சென்றேன் …அங்கு தர்ஷன் எனக்கு படுத்திய கொடுமை கொஞ்சம் இல்லை
இருந்தாலும் நான் யாரிடமும் அதை காட்டிக் கொண்டதில்லை… எப்பொழுதும் நான் மேக்கப் செய்து கொண்டிருப்பது அதனால்தான் என்று கூறி அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து கர்ச்சீப் கொண்டு தன்னுடைய முகத்தை அழுந்தத் துடைத்தால்… அப்பொழுது முகத்தில் இருந்த காயங்களும் தழும்புகளும் கிருஷ்ணனுக்கு நன்றாக தெரிந்தது அது சில நாட்கள் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும் …சில காயங்கள் சமீபத்தில் நடந்த நிற்கவேண்டும் என்பதை உணர முடிந்தது ..
மேலும் அவள் தன்னுடைய சேலையை கழற்றி விட்டு தன்னுடைய ஜாக்கட்டையும் பாவாடையையும் கழற்றி விட்டாள் தற்போது அவள் பிரா மற்றும் பேண்டியுடன் அவரின் முன் நின்றாள் …அப்பொழுது அவர் அவளை நன்றாக பார்த்தார்..உடம்பு முழுக்க அவர் அடித்த அடியில் தடிப்புகள் ஆக இருந்தது அதற்கும் மேலாக காயங்களும் தழும்புகளும் ஆக இருந்தது ஒரு பெண் இந்த அளவுக்கு சித்ரவதை அனுபவிக்க முடியுமா என்று அவர் வேதனை அடைந்தார் …
மேலும் அவள் இன்னும் என்னுடைய பிராவையும் பேண்டியையும் கூட கலைந்து விட்டு உங்கள் முன் அம்மணமாக என்னுடைய புண்டையையும் முளைகளையும் காட்ட முடியும்…ஆனால் அங்கேயும் இதேபோல் தழும்புகளும் காயங்களும் உண்டு …
ஆனால் நான் காட்ட மாட்டேன் நீங்களும் உங்களுடைய குடும்பமும் எனக்கு மூன்றாம் நபர்கள் தான் …பிறகு ஏன் ஜட்டியும் பிராவும் ஆக நிற்கிறாய் என்று கேட்கலாம்.. இதே கோலத்தில் நான் இருந்தாலும் என்னுடைய இரண்டு பொருளும் இனிமேல் வேறு ஒருவருக்கு சொந்தம்.
. நீங்கள் தற்போது இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் காட்டினேன் இந்த இரண்டு பொருளும் எனக்காக என் மேல் அன்பு வைத்த இன்னும் ஒரு நல்ல உள்ளம் இருந்தது …அந்த உள்ளம் இப்பொழுது இல்லை .. அதை அவள் கூறும் பொழுது அவளை அறியாமலேயே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது …
அந்த உள்ளம் சாகும் பொழுது அவருடைய மகனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தான் திரும்ப வருவதாகவும் ,..என்னுடைய வயிற்றில் குடும்பமாக வருவதாக வாக்கு செய்திருக்கிறது ..
