ஆதலால் காதல் செய்வீர் Part 2

அவனுடைய கார்கள் அனைத்தும் கீழ்தளத்தில் இருந்தது …அனைத்தும் பல லட்சங்கள் விலை போகக் கூடியது ஒரு கார் மட்டும் கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது … அடிக்கடி அவன் வெவ்வேறு கார்களில் செல்வான்.அவன் காரில் செல்லும்போது திவ்யாவும் யாரிடமாவது காரை வாங்கி செல்கிறான் என்று நினைப்பாள் …

அவனுடைய கம்பீரமான தோற்றத்தை கண்டு அவனுக்கு எப்படியும் பணக்கார நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் காராக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தாள். திரும்பவும் அந்த கார் அதனுடைய செட்டில் நிற்கும்.ஆனால் இதுவரை அவள் அதை உன்னிப்பாக கவனித்து ஒரு நாளும் ஒன்றும் கேட்பதில்லை.

அங்கே மட்டும் 5 கார்கள் இருந்தது மேலும் பல கார்களை அவன் தனது கம்பெனியில் வைத்திருந்தான்.அவனுடைய கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு தனியாக கார்களை வழங்கியிருந்தான்….

அன்று மதியம் பவித்ரா தலைவலி காரணமாக வீட்டிற்கு திரும்பினாள். அதே நேரம் தேவியும் வீட்டிற்கு வந்தார். இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்…

தேவிக்கு பவித்ராவை மிகவும் பிடிக்கும் ஏனெனில் திவ்யாவை பெண் பார்க்க போகும்பொழுது போட்டோவில் பவித்ராவை கண்டார்.அவருக்கு பிடித்திருந்தது.அதில் அவை குட்டை பாவாடையும் ஆண்கள் அணியும் ஒரு சட்டையையும் போட்டுக்கொண்டிருந்தாள். அவளுடைய யதார்த்தமான அந்த போட்டோ அவருக்கு பிடித்திருந்தது…

அவளை எங்கே என்று கேட்டார். அவர்களும் அவள் வெளியில் எங்கேயோ சென்றிருப்பதாக சொல்லி சமாளித்தார்கள்.அவரும் அருமையான பெண் என்று சொல்லி சந்தோஷப்பட்டார்….

ஆனாலும் ஏற்கனவே திவ்யாவை பேசி இருந்ததால் அவளை மணமுடிக்க வேண்டியதாயிற்று… திருமணம் முடிந்து ஒரு முறை அவர்களுடைய வீட்டிற்கு வரும்போது பவித்ரா ராஜாவை ஒருவித சோகத்தோடு பார்த்தாள்.

அதை தேவியும் கவனித்தார்… ஆனாலும் அவள் ஏக்கத்தோடு பார்க்கவில்லை. காமவெறியுடன் பார்க்கவில்லை. …அவளுக்கு ஒரு விதமான பாச உணர்வு இருந்ததை கண்டுகொண்டார்.எனவே பவித்ரா மீதும் அவருக்கு ஒரு அன்பு இருந்தது….

இருவரும் பேசிக்கொண்டே உள்ளே வரும்போது தர்ஷன் உடைய கார் உள்ளே இருந்தது… பவித்ராவுக்கு ஆச்சரியமும் ஒருவித படபடப்பும் இருந்தது.ஏனெனில் அவன் ஒரு காமுகன் தன்னுடைய அக்கா தனியாக இருக்கும் பொழுது அவன் இங்கே என்ன செய்கிறான் …

ஏற்கனவே ஒரு அதிர்ச்சியை தன்னுடைய சொந்த வீட்டில் பார்த்திருக்கிறாள்.
இங்கேயும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று விடக்கூடாது என்று உள்ளத்தில் தவித்தாள் …இருவரும் மேலே வரும்போது ஒருவித காம முனகல் கேட்டது பவித்ராவிற்கு உடனடியாக புரிந்துவிட்டது …

அந்தக் காமுகன் இங்கேயும் தன் வேலையை காட்டிக் கொண்டிருந்தான் என்று தேவியை பார்த்தால் தேவிக்கும் அது எந்தவிதமான முனங்கல் என்று தெரிந்துவிட்டது …அதை யார் முழங்குகிறார்கள் என்றும் அறிந்து கொண்டார்.அதனால் மெதுவாக நெஞ்சை பிடித்துக்கொண்டு திவ்யாவின் அறையை நோக்கி நடந்தார்….

பவித்ரா அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வேண்டாம் அத்தை போக வேண்டாம் என்றாள்… அவர் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வந்து விடலாம் என்றார்…

உடனடியாக அவரை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு மாடிப்படி ஏறி ராஜாவின் அறை நோக்கி சென்றார்கள். அங்கு அறை கதவு லேசாக திறந்திருந்தது…

அங்கு சென்று பார்க்கும் பொழுது திவ்யா தர்க்ஷனின் சுன்னியில் அமர்ந்து மட்டை உரித்துக் கொண்டிருந்தாள்… அவள் தர்ஷன் உனக்காகத்தான் என்னுடைய குழந்தையையும் அழித்துவிட்டேன்… எனக்கு உன்னுடைய குழந்தையை கொடுடா நான் அதை ராஜாவின் குழந்தையாக வளர்த்து வருகிறேன்… அனேகமாக உன்னுடைய குழந்தை என்னுடைய வயிற்றில் வளர்கிறது என்று நினைக்கிறேன்.ஏனென்றால் எனக்கு பதினைந்து நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது …

நாளைக்கு அதை உறுதி செய்ய வேண்டும் என்றாள்.நீயும் நானும் நம்முடைய பழைய மருத்துவமனைக்கே சென்று பரிசோதித்து வரலாம் என்று கூறிக்கொண்டே மாங்கு மாங்கு என்று எம்பி எம்பி குதித்தாள் …அவளுடைய முலைப் பந்துகளும் குதித்து ஆடியது.அதை தர்ஷன் அடியிலிருந்து முனகிக்கொண்டே கசக்கிப் சாரு பிழிந்தான் …

தர்ஷன் உடைய பிஸ்டல் திவ்யாவின் பொந்துக்குள் போய் வந்து கொண்டிருந்தது அதனை கண்ட தேவி நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிய ஆரம்பித்தார்.பவித்ரா எப்பொழுது தன்னுடைய தாயை தர்ஷன் உடன் கண்டாலோ அப்பொழுதே அவள் மிகவும் நுணுக்கமான ஒரு ஸ்பை கேமராவை வாங்கி வைத்திருந்தாள்… அதை அவள் ராஜாவின் திறந்திருந்த கதவின் ஓரத்தில் அவர்கள் இருவருக்கும் அறியாமல் வைத்துவிட்டு தேவியை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்…

கீழே உள்ள அறையில் படுக்க வைத்து அவளுடைய நெஞ்சை தடவி முதல் உதவி செய்ய ஆரம்பித்தாள்… அவளுடைய முதல் உதவியால் தேவி மெதுவாக கண்ணைத் திறந்தார்.. பவித்ராவின் கையை பிடித்துக்கொண்டு நான் இனி உயிரோடு இருக்க மாட்டேன்.

ஏற்கனவே எனக்கு மைல்ட் அட்டாக் வந்திருக்கிறது ..நான் என் மகனிடம் கூட இதை சொன்னது இல்லை அவன் வருத்தப்படுவான் என்று என் பேர குழந்தை அழிந்து போனதை அறிந்தவுடன் எனக்கு முதல் அட்டாக் வந்தது.நானும் எங்களுடைய ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டேன். அது ராஜாவுக்கு தெரியாது.அதையும் அறிந்தால் அவன் துடித்த போவான் என்று நான் சொல்லவில்லை …

ஊருக்கு போவதாக சொல்லி அங்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டு பிறகு ஊருக்கு சென்றுவிட்டேன் …இப்பொழுது இதை பார்த்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை …எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று யாசகம் கேட்டார் … அதற்கு பவித்ரா அத்தை ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்.நீங்கள் இன்னும் பல வருடம் உயிரோடு இருப்பீர்கள் …தயவு செய்து இது போல பேசாதீர்கள்.

என்னுடைய மாமியார் மாமனாருக்கு பிறகு முதன்முறையாக உங்களிடம் தான் தாய் பாசத்தை நான் பார்க்கிறேன்… இதுவரை தாய் பாசத்தை நான் முறையாக அனுபவித்தது இல்லை.இப்பொழுது தான் உணர ஆரம்பித்தேன் ,..அதற்குள்ளேயே என்னை விட்டுப் போகிறேன் என்கிறீர்களே. கடவுள் எனக்கு இதுவரை உண்மையான பாசத்தை காட்டவில்லை. அதை நான் உணர ஆரம்பிக்கும் பொழுது அந்த பாசத்தையும் என்னிடமிருந்து அழிக்க நினைக்கிறார் என்று அழுதாள்…

அதற்கு தேவி நான் எங்கேயும் போகவில்லை நான் உன்னுடன் சீக்கிரம் வந்து விடுவேன் நீ எனக்கு ஒரு சத்தியம் மட்டும் செய்து கொடு…

நீ என் மகனுடன் இருந்து அவனை திருமணம் செய்து அவனுக்கு பிள்ளை பெற்றுக் கொடு.நானும் எனது கணவரும் குழந்தைகளாக உன்னோடும் அவனுடனும் எப்போதும் இருப்போம்…

உனக்கு கிடைக்காத பாசத்தை நீ அவர்களுக்கு காட்டு அதற்கு மேல் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் நீ பெற்றுக் கொள். ராஜா பிறந்த பிறகு குழந்தைகள் எங்களுக்கு தங்கவில்லை. ராஜா ஒற்றை பிள்ளையாக வளர்ந்தான். அவனுக்கு தம்பி தங்கைகள் வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் உண்டு.ஆனால் கிடைக்கவில்லை.என்னுடைய பையனுக்கும் உனக்கும் கிடைக்காத பாசத்தை நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுங்கள் …

அவர்களும் உங்களுடைய நல்ல உள்ளத்திற்கு நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள்.எனக்கு சத்தியம் பண்ணி கொடு என்று கையை நீட்டினார் அவளும் யோசித்தாள் என்னுடைய கடைசி ஆசையாக இதை கேட்கிறேன்.எனக்காக இதை செய்ய மாட்டாயா என்று மறுபடியும் நெஞ்சை பிடித்துக்கொண்டு யாசகம் கேட்டார் அந்த தாய்….

அவளும் சத்தியம் பண்ணி கொடுத்தால். மேலும் தேவி உன்னுடைய அக்காவையும் அவளுடைய கள்ள புருஷனையும் பற்றி நீ வருந்தாதே.அவள் தன்னுடைய குழந்தை மூலம் தண்டனையை அடைவாள்…

நீ ராஜாவிடம் உண்மையை கூறி விடு …அவன் எல்லாவற்றையும் எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடித்து விடுவான்… நீ ஒன்றும் கவலைப்படாதே.என்னுடைய ஆன்மாவும் எப்பொழுதும் உன்னையே சுற்றி வரும் நான் என் கண்மணியை உன்னிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறேன்.

நீதான் அவனுக்கு ஆறுதலாக இருந்து அவனை காப்பாற்ற வேண்டும் உன்னை நீயே திடப்படுத்தி கொள்வாய் எனக்கு தெரியும்… உனக்கு ஒரு வைராக்கியம் இருக்கிறது அது உன்னை திடமாக வைத்துக் கொள்ளும் …

ஏற்கனவே நொறுங்கிப் போன என்னுடைய மகன் என்னுடைய சாவில் மேலும் நெருங்கிப் போவான். எனவே நான் இந்த கேடுகெட்ட சம்பவத்தை பார்த்ததாலே இப்படி நடந்தது என்று அவன் அறிய வேண்டாம் …தற்செயலாக நெஞ்சுவலி வந்து இறந்து போனதாக சொல்லி விடு என்று கூறி அவளுடைய மடியில் தலை வைத்தவாறே அவளுடைய கன்னத்தை வருடி அவளை சந்தோஷமாக நோக்கிக்கொண்டு மரித்துப் போனாள் …

அந்த கண்கள் சொல்லியது நான் திரும்ப உன் மடியில் இதுபோல தவளுவேன் என்று கீழே நடந்த சம்பவத்தை அறியாத ஓலர்கள் இருவரும் தங்களுடைய ஓலாட்டத்தை முடித்துக்கொண்டு புண்டையையும் சுன்னியையும் கழுவிக் கொண்டு வெளியே சென்று விட்டார்கள் …

பவித்ராவுக்கு யாருக்கு தேவி இறந்து போன நிகழ்வை சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.அவள் அவருடைய கண்களை மூடி அவரை அங்கிருந்த கட்டிலில் கிடத்தி விட்டு மேலே சென்று அந்த கேமராவை எடுத்துக்கொண்டு மறுபடியும் தேவி இருந்த அறைக்கு வந்து தன்னுடைய மாமியார் மாமனாருக்கு போன் செய்து தேவி இறந்துவிட்டதை தெரியப்படுத்தினாள்…

மேலும் ராஜா சிங்கப்பூருக்கு சென்று இருப்பதால் தற்போது என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு தெரியவில்லை என்று அழுதுகொண்டே கூறினால் …உடனடியாக இருவரும் அங்கே வந்தார்கள்.அங்கே வந்தவர்கள் திவ்யா வீட்டில் இல்லாததை கண்டு எங்கே சென்றாள் என்று கேட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *