அதனால் எந்த தவறும் இல்லை 4 72

இல்ல இல்ல 8 தான் ஆகுது என்றேன்..

அவள் கட்டிலில் அமர்ந்து காஃபி எடுத்து குடித்தாள், நான் அவளிடம் அவனுக்கு எழுப்பி கொடு என்றேன்.

நீங்களே எழுப்பி கொடுங்க நான் குளிக்க போறேன் என்று சொல்லி விட்டு என் கையில் காஃபி டம்பரை கொடுத்து விட்டு “காஃபி சூப்பர் ” குளியல் அறை நோக்கி போனாள்.

அவள் போனதும் நான் அவனை எழுப்பி காபி கொடுக்க அவனும் சுதாரித்து “மணி என்ன ” என்று கேட்டுக்கொண்டே உடைகளை அணிந்து காஃபியை வாங்கி குடித்தான். பிறகு அவனை யாரும் பார்க்காமல் அவன் அறைக்கு அனுப்பி வைத்தேன்..

அவள் குளித்து புதிதாய் பூத்த மலர் போல் குளியல் அறையில் இருந்து வெளியே வந்தாள். என்னை பார்த்து புன்னகைத்த படியே “குளிக்களியா நீங்க”என்றாள்.

“மம், குளிக்கணும் என்று சொல்ல, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, என்று கேக்க நான் ஒன்னும் இல்லை என்று சொல்ல, என் மேல கோவமா என்றாள். நான் இல்லை என்றேன்.

“மம் இருக்கும் இருக்கும் கோபம் இருக்கும், நான் என்னங்க பன்றது, அவர் மறுபடியும் வருவார்னு எனக்கு எப்படி தெரியும்”

“நீ அவன் வர்றதுக்கு முன்னாடி என்ன சொன்ன”?

“நான் என்ன சொன்னேன்” என்றாள் ஏதோ யோசிப்பது போல…

“ரொம்ப டயர்டா இருக்கு தூங்க போறேன்னு தானே சொன்ன,”

“ஆமா ,சொன்னேன், உண்மைய தான் சொன்னேன்”

“ஆன நீ அவன் வந்ததும் அப்படியே உனக்கு தூக்கம் போச்சு, சுறுசுறுப்பா ஆகிட்ட, அப்போ நான் தான் லூசு ,இல்ல”?

“அய்யோ ,நீங்க ஏண்க அப்படி எல்லாம் யோசிக்கிறங்க, எனக்கு உண்மையிலேயே தூக்கம் தான் வந்துச்சு ஆனா அத நான் அவர்கிட்ட சொல்ல முடியுமா சொல்லுங்க”

“என்னமோ போ, முதலிரவு எனக்கு ஆனா நீங்க ரெண்டு பேரும் நல்லா என்ஜாய் பண்றீங்க, என்ன பத்தி கொஞ்சம் ஆவுது யோசிச்சியா?”

“ஏன் உங்களுக்கும் தானே ஆச்சு சேர்ல உட்காந்து இருக்கும்போது” என்றாள்.

நான் அவளைப் பார்த்து முறைக்க அவள் லேசாக சிரித்து “சரி சரி கோச்சுக்காதீங்க, இன்னைக்கு நைட்டு உங்க ஆசையை தீர்க்கிறேன் போதுமா போதும் போதும் சொல்ற அளவுக்கு”

என் முகம் மலர்ந்தது அதைப் பார்த்து அவள் “பார்த்தியா மாப்பிள்ளைக்கு இப்பதான் முகத்துல சிரிப்பு வருது, போங்க போய் குளிங்க”
என்றாள்.

நான் குளித்துவிட்டு வந்த பொழுது ஒப்பனை மேஜையின் முன் அமர்ந்து தலைவாரி மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தாள், ஒரு புது பட்டு புடவையில் மல்லிகைப் பூச்சூடி தயாரானாள்.

நாங்கள் இருவரும் ஜோடியாக வெளியே வர அங்கே அம்மா மற்றும் ஒன்றிரண்டு சொந்த காரர்கள் இருந்தனர்..

கொஞ்சம் கிண்டலும் கேலியுமாக காலை உணவு மேஜை கலை கட்டியது, மனோகரனும் குளித்து உடைமாற்றி எங்களுடன் வந்து மேஜையில் அமர, அவனையும் என் சொந்தக்காரப் பெண்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்,. ஆனால் என்னை தான் அதிகமாக ஓட்டினார்கள், அதில் ஒருத்தி சொன்னாள் “பாவம் பரிதா அக்கா, முபாரக் மாமா தூங்கவே விடவில்லை போல இருக்கு”

அம்மா அவளை சும்மா இருடி என்று சொல்லி அதட்டி சிரித்தார்கள்.

அந்த நேரத்தில் என் மனைவி அவனை ஓரக்கண்ணால் பார்க்க அவனும் அவளைப் பார்க்க இருவரது உதட்டிலும் லேசான புன்னகை, அதன் அர்த்தம் எனக்கு மட்டுமே புரிந்தது..

அம்மா அவனிடம் பேச்சை ஆரம்பித்தார்கள், “அப்பரம் தம்பி உங்களுக்கு எப்ப கல்யாணம்”

அதற்கு அவன் சிரித்தபடி பதில் ஏதும் சொல்லவில்லை, அம்மா தொடர்ந்தார்கள்,. “நீ கல்யாணத்துக்கு வந்தது நல்ல ஒத்தாசையாக இருந்துசுப்பா, அடிக்கடி வந்துட்டு போப்பா வராமல் இருக்காதே” என்றார்கள்..

அவன் அம்மாவை பார்த்து சரி என்பது போல் தலை ஆட்டி என்னை பார்க்க நான் சொன்னேன் இல்லை அம்மா அவ ரொம்ப பிஸி என்று…

அம்மா என்னை பார்த்து முறைத்து “நீ இருக்கியே அவனை நீயே வர வேணாம்னு சொல்லிரு, நல்ல பசங்க கூட எல்லாம் சேராத நீ” என்று திட்டுவது போல் சொன்னார்கள்.

எல்லோரும் சிரிக்க நானும் சிரித்தேன்..

பிற்கு ஒவ்வொருவராக விடை பெற அக்கம் பக்கத்தில் இருந்து ஒருவர் ஒருவராக வீட்டுக்கு வந்து சென்றனர்..

ஒரு 11 மணியளவில் நானும் என் மனைவியும் ஒரு வழியாக படுக்கை அறையில் தனிமையில் இருந்தோம்…

நான் அவளை ஆசையில் கட்டி அணைக்க அவள் “என்னங்க தூக்கம் வருது, நைட்டு எல்லாம் தூங்கவே இல்ல தெரியும்ல ” என்றாள்.

2 Comments

  1. . In goa as well Manohar will come and they enjoy this guy will do nothing…

    Too long, repeating and getting bored. Please start new story bro

  2. Manohare kooda faritha chat panni ivana udhaaasina paduthuradhu nalla illa starting la unga stry padichappo intrest ah irundhuchu last rendu la Faridha pokku suthama pudikkkala Idhu stry ah kedukkudhu vidhyaasama yosinga innum mathavanga madhiri cuckcold pottai nu Pogama Adha rasanaikkuriya ondraa maathunga pls ( unexpected ah Mubharak pandradhae Manohara vida semma ya irukkuradhu pola stry kondu poi Mubharak ah ivlo naal feel pannadha vacha indha stry innum azhagaagalam or else Ivangala sethu vacha avanga ivana oru porutta madhikkaama iruppadhupol kadhai pogudhu adha konjam maathi Faritha mubharak kadhala ah text la explain pandradha irukkalaam Mubharak ah joker aaki Manohar ah down pandradhu nalla illa

Comments are closed.