அண்ணி பண்ணலாமா ? 462

மதிய நேரம்.. நான் என் அக்கா வீட்டுக்குப் போன போது.. சோகம் கப்பிய முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள் ஷிவானி.. !!

இளஞ் சிவப்பு நிறத்தில் ஒரு அழகான புடவை கட்டியிருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு.. அவள் முகம் பார்க்க பளிச்சென ஜொலித்தது. !! ஆனால் அழகு ஜொலிக்கும் அளவுக்கு.. அவள் முகம் உணர்ச்சிதான் ஜொலிக்கவில்லை. எதையோ இழந்து விட்டதை போல இருளடைந்த முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.. !!

அக்கா சிரித்தாள்.
”வா நிரு.. !! வீட்ல என்ன முக்கியமான வேலையா இருந்தியா ??”

” ம்ம்.. ஆமா.. !! ஏகப்பட்ட பைல்ஸ்.. எல்லாத்துலயும் சைன் பண்ணிட்டு இருந்தேன். !! அப்பதான் நீ கால் பண்ணியா..!! ஸோ.. என் அக்காதான் எனக்கு முக்கியம்னு உடனே கலெக்டர் சீட்டுக்கு குட்பை சொல்லிட்டு வந்துட்டேன்.. !!” என நான் சிரிக்காமல் சொல்ல.. என் அக்காளும்.. ஷிவானியும் வாய் விட்டுச் சிரித்தார்கள். !!

” வெட்டி பயலுக்கு என்ன பேசசு பாரேன். !!”

சோபாவில் இருந்து எழுந்து அக்கா என்னை செல்லமாக.. கொஞ்சும் குரலில் கிண்டல் செய்தாள். ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தாள்.

” பின்ன என்ன.. உனக்கு தெரியாதா..? நான் என்ன பண்ணிட்டு இருப்பேனு.. ??”

” இல்லேடா.. உனக்கும் வேற வேலைகள் ஏதாவது இருக்கலாம்.. !!”

” அதெல்லாம் இல்ல.. !! சொல்லு.. ?? எனி ஹெல்ப்.. ?? ஹலோ அண்ணி.. ?? ஹவ் ஆர் யூ.. ??” நான் ஷிவானியைப் பார்த்துக் கேட்க.. பளிச்சென சிரித்தாள்.

” பைன் நிரு.. !! நீ எப்படி இருக்க..??”

” அயாம் ஆல்வேஸ் குட்.. !! உங்க முகத்தை பாத்தா.. நீங்க ஏதோ பீலிங்க்ஸ்ல இருக்கற மாதிரி இருக்கே.. ??”

” ச்ச.. அப்படி எல்லாம் இல்லப்பா.. !! உக்காரு. !!”

நான் சோபாவில் உட்கார்ந்தேன். என் அக்கா தண்ணீர் குடித்த பின் என்னைக் கேட்டாள்.
” தண்ணிடா.. ??”

”நோ தேங்க்ஸ்.. !!”

அக்கா மீண்டும் சோபாவில் வந்து உட்கார்ந்தாள். நான் அக்காளைப் பார்த்தேன்.
” என்னை எதுக்காக வரச் சொன்னே.. ??”

அக்கா எனக்கு பதில் சொல்லாமல் ஷிவானியைப் பார்த்தாள்.
” கொஞ்சம் சாப்பிட்டு போறியா..??”

” வேணாண்டி. !! எனக்கு இப்பவே வயிறு கும்முனு இருக்கு..!! நான் கிளம்பறேன்.. !!” என புடவைக்கு மேல் தன் வயிற்றை தொட்டுக் கொண்டு சொன்னாள் ஷிவானி.

” ஓகே. நிரு.. நீ சாப்பிடறியாடா ??”

” நான் சாப்பிட்டாச்சு.. !! டைம் பாரு.. ! ரெண்டே கால்.. இன்னும் சாப்பிடாம இருக்கற அளவுக்கு எனக்கு என்ன வேலை இருக்கு.. ?? சொல்லு..!! என்ன அண்ணியை ட்ராப் பண்ணனுமா..??”

” ம்ம்.. ஆமாடா.. !! என்னோட ஸ்கூட்டி இருக்கு எடுத்துட்டு போ..!! அப்படியே ஏதோ மெடிக்கல் ஷாப் எல்லாம் போகனும்னா.. கொஞ்சம் சிரமம் பாக்காம…”

” ஓகே.. ஓகே.. !! நோ வொர்ரி.. !!”

ஷிவானி சோபாவை விட்டு எழுந்தாள். புடவைத் தலைப்பை இழுத்து இடது கையில் பிடித்துக் கொண்டாள். அவள் உதட்டில் ஒரு சிரிப்பு தென்பட்டாலும் அவள் முகம் மட்டும் ஒரு தெளிவில்லாமல் இறுக்கமாகவே இருந்தது. !! அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று தோன்றியது. சரி பிறகு வந்து அக்காளைக் கேட்டால் சொல்லி விடுவாள் என்று நினைத்துக் கொண்டு நானும் எழுந்தேன்..! அக்கா ஸ்கூட்டி சாவியை எடுத்து வந்து கொடுத்தாள்.. !! வெளியே வந்து நான் ஸ்கூட்டியை எடுக்க.. என் அக்காவிடம் விடைபெற்றுக் கொண்டு வந்து எனக்குப் பின்னால் உட்கார்ந்தாள் ஷிவானி..!!
” பைடி.. நான் போயிட்டு கால் பண்றேன்.. !!” ஷிவானி.

” ம்ம்.. சரிடி.. !! அண்ணா கிட்ட நீ சண்டை எல்லாம் போடாத.. ஓகேவா.. ??” என் அக்கா.

” ம்ம்.. ஓகேடி.. பை.. !!”

நான் வண்டியை வெளியே நகர்த்தி வந்து வேகமெடுத்தேன்..!!
” மெடிக்கல் போகனுமா அண்ணி..??”

” ஆமா நிரு.. !! போற வழில ஒண்ணு இருக்கும். அங்கயே நிறுத்து.. !!”

” என்னாச்சு.. ஒடம்பு சரியில்லையா.. ??”

” இல்ல.. நிரு..! கொஞ்சம் டானிக் ஐய்ட்டம்லாம் வாங்கனும்.. !!” என்றாள்.

அவள் சொன்ன மெடிக்கல் முன் நான் வண்டியை நிறுத்த.. அண்ணி இறங்கிப் போனாள்.. !! அண்ணி அவளுக்கு தேவையானதை வாங்கும்வரை…..

நான் நிருதி.. !! காலேஜ் முடித்து விட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாளில்.. சேர்ந்து விடுவேன்.. !! அது போகட்டும்..!!

ஷிவானி என் அக்காவின் நெருக்கிய தோழி. என் பெரியம்மா பையனின் மனைவி..!! என் அக்காவுடன் சுற்றிக் கொண்டிருந்தவளை என் பெரியம்மா பையன் கரெக்ட் பண்ணி.. கல்யாணமும் செய்து கொண்டான். இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னும் குழந்தை இல்லை. ! ஒரு வருடமாக இரண்டு பேருமே போகாத இடம் இல்லை. மருத்துவம் முதற்கொண்டு ஆண்மீகம்வரை எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். யாரிடமும் சொல்லிக் கொள்ளும் படியாக குறை இல்லை என்று மருத்துவம் சொல்லி விட்டது. ஆனால் குழந்தை மட்டும்தான் ஆகவில்லை.. !!

ஷிவானி ஏதேதோ வாங்கிக் கொண்டு வந்து என் பின்னால் உட்கார்ந்தாள்.
” ம்ம்.. போ நிரு.. !!”