அப்படியே தூங்கி போனோம். தூக்கத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது, என்னால் அசதியில் எழுந்திரிக்க முடியவில்லை. சித்தி மட்டும் எழுந்து பால் கொடுத்து விட்டு சமைக்க சென்று விட்டாள் . நன்றாக தூங்கி விட்டேன்.நன்றாக பசிக்க ஆரம்பித்தது .. முழித்து பார்த்தேன்… அவள் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்தாள் .
“பசிக்குது டி வீட்டுக்கு போறேன் … அம்மா காதிற்றுக்கும்… இன்னும் லேட்டா போனா திட்டும் .. கிளம்புறேன் ” சொல்லிட்டு லுங்கிய நல்லா கட்டிட்டு தலையை சீவிட்டு கிளம்ப தயாரானேன்..
“இருடா சாப்பிட்டு போவ… உங்க அம்மா அப்போதே வந்தாங்க .. அக்காட்ட சொல்லிட்டேன்.இங்கயே சாப்பிட்டு போ”…
“சரி டி”
பாப்பாவை கைல கொடுத்து சாப்பாடு போட்டு வந்தா,… முருங்கக்கா சாம்பார் வச்சி நல்ல சாப்பிட்டேன்… சாப்பிட்டு கை கழுவிட்டு வரும் போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டிச்சி.. பாப்பாவை தூக்கிட்டு போய் கதவ தொறந்தேன்.. சித்தியோட அக்கா சுதா வந்திருந்தா .
“சீனி எப்படி டா இருக்க… இங்க என்ன பண்ற..”
“நல்ல இருக்கேன் சித்தி… பாப்பாவ பாக்க வந்தேன்…”
“பரிட்சை லீவா ..”
“ஆமா சித்தி…”
சுதாவை பத்தி சொல்லனும்னா லதாவ விட.. கொஞ்சம் ஒல்லியா, அழகா இருப்பா ….இன்னும் கொழந்தை இல்ல.. treatment கோவில்னு சுத்திடிருக்கா…
உள்ள வந்து லதாவ பாத்து பேசிடிருந்தா..
“ஏய் லதா எப்படி இருக்க டி.. ”
“நல்ல இருக்கேண்டி..”
“நீ எப்படி றிருக்க ”
பெருமூச்சு விட்டு “ஏதோ இருக்கேண்டி … மாமியார் தான் சாவடிக்குறா.. புள்ள பெத்துக்கலைனு …” நான் மெதுவா அங்க இருந்து கிளம்ப தயாரானேன்..
“சித்தி.. கிளம்புறேன் சித்தி.. “\
“சரி சீனி.. ராத்திரிக்கு படுக்க வந்துரு…”
நான் கிளம்பின உடனே அவங்க ரெண்டு ஏறும் பேச்சை தொடர்ந்தாங்க….
சுதா லதாவ பாத்து கேட்டா ,”நீ என்னடி புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி பள பளன்னு இருக்க”
“நீ ஏன்க்கா வெளயாடுற…”
“இல்லடி.. உண்மையா தான் சொல்லுறேன்…”
“அதெல்லாம் இல்லக்கா..உனக்கு தோணுது னு நெனைக்கிறேன்..”
“அத்தான் எப்படி இருக்காரு… ”
“இருக்காரு…”
“எங்கக்கா …”
“பின்ன என்னடி.. தெனமும் குடி…. பொண்டாட்டியையும் கவனிக்கறது இல்ல.. இருக்குற சொத்தையும் கவனிக்கறது இல்ல”
“என்னக்கா சொல்லுற..”
“அத்தான் நல்லா தான் பாத்துப்பாரு ”
“அதெல்லாம் பாத்துக்குறாரு…குழந்தை பொறக்க நான் மட்டும் நெனச்ச பத்தாதில்ல ”
“விடு க்கா … சரி ஆயிரும்…”
“என்னத்த சரியாக… நீ புள்ள பெத்தத்தில இருந்து மாமியாக்காரி குதி குதி காமிக்குறா…”னு ஓவென அழ ஆரம்பித்தாள்….
கவலை படாதக்கா…எல்லா சரியாயிரும்,,, னு லதா தேத்தினா..
“வேற எவன்கூடயாவது படுத்து புள்ள பெத்துக்கலாம் னு தோணும்.. ஆனா மனசும், நாளைக்கு ஏத்தாது பிரச்சனைனா என்ன பண்றதுனு யோசிச்சு.. விட்டுறேன்.. நான் வாங்குன வரம் அது..”
லதா அவள் கட்டி புடிச்சு ஆறுதல் சொன்னா…
“ஏண்டி லதா…உன் புருஷன் எங்க…”
“காலைல தாங்க்கா ஆபீஸ் ட்ரிப்ன்னு சொல்லி கெளம்புனார்.. திங்கக்கிழமை தான் வருவாரு…அந்த மனுஷனும் ஆஃபீசே கதின்னு கெடக்குறாரு…”