” செமையா குளிருது.. இப்ப..”
தன் கால்களை இணைத்து வைத்து.. அதன் மேல் அவளை நன்றாக அமர வைத்தான். தன் ஜீன்ஸ் புட்டங்களை அவன் தொடைகளின் மேல் அழுத்தி வைத்து உட்கார்ந்தவள்.. கொஞ்சம் அசைந்து. . அவளுக்கு சறுக்காதவாறு உட்கார்ந்தாள்.!!
” குளிருதா. ” அவன் நெஞ்சில் சாய்ந்த அவளின் ஈரக் கூந்தல் நறுமணம் அவன் நாசிக்குள் ஏறி.. அவன் உணர்ச்சியைக் கிளறிக் கொண்டிருந்தது.
” ம்ம்ம்.. லேசா நடுங்குது.. ” அவளை லேசாக அணைத்தபடி உட்கார்ந்தான். அவன் கை அவள் உடம்பில் பட்டும் படாமல் அணைத்திருந்தது.
அவன் செயலைக் கண்டு மெலிதாக புன்னகைத்தாள் கிருத்திகா.
”வெவரம்பா.. ”
” என்ன? ”
” இதான் சாக்குனு என்னை கட்டிப் புடிக்கற.. ?”
” ச்ச. இல்ல. ! உனக்கு குளிருமேனு தான்… ” அவளை அணைத்திருந்த தன் கைகளை விலக்கினான்.
” பரவால்ல.. பரவால்ல.. வெச்சிக்கோ.. ” மூக்கை அடைத்துக் கொண்ட கிணி கிணி குரலில் சிரித்தாள்.
”மாமன் மகன்தான?”
” ம்ம்.. ”
” அத்தை மகளுக்கு இல்லாத உரிமையா ??”
” அதானே.” அவன் கை இப்போது அவள் உடம்பில் லேசாக பட்டு.. அவளை வளைத்துக் கொண்டிருந்தது.
பரவச மன நிலையில் இருந்தான் நவநீதன். கிருத்திகாவிடம் தன் காதலை சொல்ல.. இதை விட வேறு ஒரு தருணம் அமையாது என எண்ணினான். !!!
‘ஐ லவ் யூ ‘ என்கிற அந்த வார்த்தை அவன் தொண்டைக்குழிவரை வந்து வந்து திரும்பிப் போனது. அந்த வார்த்தையை சொல்ல ஆசை இருந்தாலும்… அதை தைரியமாக சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
” இந்த ட்ரஸ்ல நீ செமையா இருக்க கிருத்தி !” ஏதாவது பேச வேண்டுமே என்கிற எண்ணத்தில் பேச்சைத் தொடங்கினான் நவநீதன்.
மெல்லப் புன்னகைத்து காதோர முடியை பின்னால் தள்ளி விட்டுக் கொண்டாள்.
” ஏன் நீ எடுத்து குடுத்ததுனாலயா ?”
” ச்ச.. இல்ல”
அவள் மூக்கின் ஒரு பக்க மடலை ஒற்றை விரலால் அழுத்திப் பிடித்துக் கொண்டு.. மறு பக்கத்தில் ‘சர்ர் ‘ என உறிஞ்சினாள்.
” மூக்கு அடைச்சிகிச்சு ”
” மழைல நல்லா நனைஞ்சிருக்க இல்ல.. நல்லா சளி புடிக்க போகுது ”
அவனது மெல்லிய அணைப்புக்குள் அவள் உடம்பு மெல்ல மெல்ல குளிரிலிருந்து விடுபட்டு சூடடை உணரத் தொடங்கியிருந்தது. அந்த இதமான கிறக்கத்தில் அவள் முதுகை அவன் நெஞ்சில் நன்றாகச் சாய்த்துக் கொண்டாள் கிருத்திகா !!
நவநீதனுக்கு ஒரு விதமான கிறக்கம் உண்டானது. அவன் கை மெல்ல அவளை இறுக்கத் தொடங்கியது. அதை அவளும் ஏற்று.. அவனை தடுக்காமல் இருந்தாள். அப்படி சில நொடிகள்.. பேச வார்த்தைகளற்ற நிலையில் அணைத்துக் கொண்டிருந்த பின் கிருத்திகா மெதுவாக தனது தலையை அவன் கழுத்து இடைவெளியில்.. பின்னால் சாய்த்தாள்.
அவளின் அழகான பருவக் கன்னம் அவன் உதட்டருகில் வந்து உரசுவது போலிருக்க.. நவநீதன் துணிந்தான். தன் தயக்கம் உதறி.. அவள் கன்னத்தில் அவன் உதட்டை ஒற்றி எடுத்தான் !!
அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அவன் முத்தத்தை ஏற்றாள்.!
மீண்டும் அதே போல.. அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். மெல்ல அசைந்தாள்.
” இது என்ன? ”
”முத்தம் தரேன்..”
” ஆ.. அது கூட தெரியாதாக்கும் எங்களுக்கு ”
” இன்னிக்கு நீ.. ரொம்ப ரொம்ப அழகா இருக்க கிருத்து..”
” அலோ.. என்னிக்கும் நான் அழகுதான்.. ஓகேவா.. ?”
” ம்ம்ம்.” அவள் வயிற்றருகில் கை வைத்து மெல்ல அவளை இறுக்கினான். அவனுக்கு உணர்ச்சி கிளர்ந்தது. மெதுவாக அவள் கன்னத்தில் மூக்கை உரசி.. அவள் காதோரம் முத்தமிட்டான் !
” ம்ம்ம். . ” அவள் சிலிர்த்துக் கொண்டு.. சிணுங்கியபடி சட்டென முகத்தை திருப்ப.. அவளின் ஈர உதடுகள் வந்து அவன் உதட்டை உரசிப் போனது. அந்த ஒரு நொடி அவனுக்கு மின்னல் தாககுவது போலிருந்தது. அவன் கட்டுப் பாட்டை இழந்தான். என்ன துணிச்சலில் அதை செய்தான் என்று தெரியவில்லை.. ஆனால் செய்து விட்டான்.!!
கிருத்திகாவின் முகத்தை பிடித்து திருப்பி.. அவளின் ஈர இதழ்களைக் கவ்விப் பிடித்து சர்ரென ஒரு உறிஞ்சு உறிஞ்சி விட்டான் நவநீதன்
கிருத்திகாவின் மெல்லிய உதடுகள் குளிர்ச்சித் தண்மையைக் கடந்து இப்போது லேசான ஒரு இளஞ் சூட்டை அடைந்திருந்தது. வெது வெதுப்பான அவள் உதட்டின் உமிழ் நீர்.. இனிப்பான ஒரு அமிர்தத்தை அவனுக்கு சுரந்து கொடுத்துக் கொண்டிருந்தது !!!
நவநீதன் இதற்கு முன் எந்த ஒரு பெண்ணையும் முத்தமிட்டதில்லை. பருவம் சமைந்த ஒரு இளம் பெண்ணை இப்படி மடியில் அமர்த்தி.. இறுக்கமாக அணைத்துக் கொண்டு.. அவளின் உதடு சுவைத்ததில்லை.
இப்போது தயக்கம் இல்லாமல் அவனுக்கு தன் உதடுகளை சூவைக்க காட்டும் கிருத்திகாவின் உதடுகளை இன்பச் சிலிர்ப்புடன் நன்றாக உறிஞ்சிச் சுவைத்துக் கொண்டிருந்த நவநீதன் சுவர்க்க உணர்வில் மிதந்து கொண்டிருந்தான்..!!
அதே நேரம் அவன் உடம்பு காய்ச்சல் வந்ததை போன்ற ஒரு ஊஷ்ணத்தை திடீரென வெளிப் படுத்தத் தொடங்கியது. அவன் கபாலங்களின் வழியாக எல்லாம் புகை வரும் போலிருந்தது. அவன் உடம்பு மெலிதான ஒரு நடுக்கத்தை வெளிப் படுத்த.. அந்த நடுக்கத்தை மறைப்பதற்காக.. அவளின் உதட்டை வாய்க்குள் இழுத்து உறிஞ்சினான்.
பாதி முகம் மட்டும் அவனுக்கு காட்டி.. சைடாக உதட்டை அவனிடம் சுவைக்கக் கொடுத்திருந்த கிருத்திகா.. அவன் கொடுக்கும் முத்தத்தில் கிறங்கியவளாக.. கண்கள் செருக.. பாதி இமை மூடி.. அவளின் அழகிய விழிகளை சுழற்றி… போதையாக அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அந்த போதைப் பார்வையில் கிறங்கிய நவநீதன்.. சற்று ஆவேசமாக அவள் உதட்டை உறிஞ்சினான். அவளின் நுணி நாக்கு மெதுவாக அவன் வாய்க்குள்வரை வந்து.. பயந்தது போல உடனே சட்டென பின் வாங்கியது. வெப்ப மூச்சு அவன் முகத்தில் அறைய.. உதடுகளை பிரித்து அவனுக்கு சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருந்த கிருத்திகா… சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள்.