சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 75

”ம்ம்ம். சூப்பர்ல..?” அவன் கிச்சுக் கூட்டில் கை விட்டு.. அவன் கையைக் கோர்த்துப் பிடித்தாள் கிருத்திகா. அவனது இடது கையை அவள் கோர்த்திருக்க.. அவளின் வல மார்பின் ஓரப் பகுதி.. மெத்தென அவன் தோளில் படிந்தது. அந்த மென்மை ஸ்பரிசம் அவனை குப்பென தாக்க.. சட்டென சிலிர்த்துக் கொண்டான் நவநீதன் !!

அவன் விரல் கோர்த்த அவளின் குளிர்ச்சியான வெண்டை விரல்களை இறுக்கிப் பிடித்தான்.
” மழைய நீ செமையா என்ஜாய் பண்ற போலருக்கு ??”

” ம்ம்ம்.. ஆமா.. !! இவ்ளோ நாள்ள நான் இப்படி மழைய ரசிச்சு என்ஜாய் பண்ணதே இல்ல.. !!” என்று அவன் தோள் மீது அவள் கன்னம் சாய்த்தாள் !

அவள் உடல் இவனோடு நெருக்கமாக இருந்த போதும் அவள் பார்வை முழுவதும் ஜன்னலுக்கு வெளியேதான் இருந்தது. அவள் மழையை பற்றின கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்தாள்..!!!

” நவநி !!!”

” ம்ம் ?”

” உனக்கு வரல.. ??”

” என்னது ??”

” மூடு ??”

” வாட் ??” சட்டென அவள் முகம் பார்த்தான்.

விழிகள் விரித்து சிரித்தாள்.
” ரொமாண்டிக் மூடுப்பா.. ?? எனக்கு செமையா வருது.. !!”

வெளியே மழை !! உள்ளே ஒரு பெண் !! அதுவும் தான் நேசிக்கும் பெண் !! அவளுக்கு மூடு வேறு வருகிறதாம்.. செமையாக.. ரொமாண்டிக் மூடு.. !! இதை விட வேறு என்ன வேண்டும்.? இதற்கு மேலும் நான் பொருமை காத்தால்… நான் ஒரு முட்டாள்.. !!!

கிருத்திகாவின் ஈர இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியிருக்க.. அவனைப் பார்த்த அந்த விழிகளில் சுய புத்தி இருப்பதைப் போல தெரியவில்லை.!!! அப்படி அவள் கண்களில் பொங்கி வழிவது என்ன.. காதலா ??? காமமா ??? ச்ச.. அதை எப்படி கண்டு பிடிப்பது.. ???

” உன் கை ரொம்ப ஜில்லுனு இருக்கு கிருத்தி !!!” நவநீதன் குரல் மெல்ல தடுமாறி வந்தது.

அவன் தோளில் முகம் வைத்து நின்ற அவளின் குளிர்ச்சியான சுவாசக் காற்று.. விசுக்கென வந்து அவன் முகத்தில் மோத.. கிளர்ச்சியான ஒரு சிரிப்பு சிரித்தாள் கிருத்திகா !!
” மழைல நல்லா நனைஞ்சிட்டேன் இல்ல.. ” அவன் கையுடன் சேர்த்து அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துப் பார்த்தாள்.
”அவ்வளவா தெரியல !!”

” உன் உடம்பும் நனைஞ்சு ஜில்லுனுதான் இருக்கு.. அப்பறம் எப்படி தெரியும் ??”

உடனே அவள் தன் கையை மாற்றி அவன் கன்னத்தில் வைத்தாள்.
” இப்ப சொல்லு ”

” ஹா.. ரொம்ப குளிர்ச்சியா.. ஜில்லுன்னு இருக்கு ”

” குளிரடிக்கற மாதிரி இருக்கு எனக்கு.. இப்ப சூடா டீ குடிச்சா நல்லாருக்கும் !!” என்றாள்.

ரூட் மாறுகிறாளோ.. ?? விடக் கூடாது !! ஆனால். ….
” பால் இருக்காது..!!”

அட ச்சை.. !! இந்த பொண்ணுங்கள எப்படி பேசி கரெக்ட் பண்றது.. ? நமக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது போலருக்கே…???

” ம்ம்.. ஆமா !!” என்றாள். ”மழை விட்டா கடைக்கு போலாம் !!”

” மழை விடவே கூடாது… இப்படியே ரொம்ப நேரம் பெய்யனும். . !!!”

” ஹை… ஏன்… ???”

” இப்படி உன் பக்கத்துல நெருக்கமா நின்னு.. ரொமான்ஸ் பண்ணலாம் இல்ல.?”

” ஹ்ஹா.. ஹோ.. என்ன சாருக்கு இப்பதான் ரொமான்ஸ் மூடு வருது போல… ???”

” ஹ்ம்ம்.. !! உன்னளவுக்கு இல்ல… ஏதோ எங்களுக்கும் கொஞ்சம்…. ”

” ஓகே… ஓகே… !!!” அவன் விரலை இறுக்கி.. தோளை அழுத்தினாள் கிருத்திகா. அணைக்க தூண்டுகிறாளோ ????

” எவ்ளோ நேரம்தான் நிக்கறது ? கொஞ்ச நேரம் உக்காரலாமே ?” நவநீதன்.. கிருத்திகாவின் கையை இறுக்கிக் கொண்டு கேட்டான்.

” நீ உக்காரு !!” அவள் உட்கார விரும்பவில்லை போல் தோன்றியது. விரல்களை கோர்த்திருந்த அவள் கையைப் பிடித்துக் கொண்டே பின்னால் இருந்த சேரை பக்கத்தில் இழுத்துப் போட்டு உட்கார்ந்தான் நவநீதன்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த கிருத்திகாவின் பக்கவாட்டுத் தோற்றத்தை.. பனியனில் விம்மிக் கொண்டு தெரியும்.. சின்ன கதுப்பு மேடுகளை.. அவள் அறியாமல் பார்த்து ரசித்தான் !!

சில நொடிகள் அமைதியாக நகர்ந்தது. பின்னர் மெதுவாக ஜன்னலுக்கு வெளியே இருந்த அவள் பார்வையை அவன் பக்கம் திருப்பினாள். அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.. அவன் தன்னை சைடு போஸில் சைட்டடித்துக் கொண்டிருக்கிறான் என்று.

நவநீதன் பேச வார்த்தை வராமல் அவளைப் பார்த்துப் புன்னகைக்க.. அவன் கையை விலக்கி விட்டு அவளே மெதுவாக அவன் மடியில் உட்கார்ந்தாள்.