சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 7 37

” அப்பறம் ஏன்..?”
” இந்த தாயோலி ஒருத்தன் இருக்கானே.. எனக்கு மொத பொறந்த தறுதலை. அவனாலதான் இவன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்.! இப்பதான அந்த தேவடியா கூத்து ஒண்ணு நடந்து முடிஞ்சுது . ? அது மாதிரி இன்னொன்னு நடக்க வேண்டாம்ங்கிறான்..”
” அப்போ. அவ்ளோதானா உன் லவ்வு.?”
” இன்னும் ஒரு சான்ஸ் ட்ரை பண்ணி பாப்பேன். வேண்டாம்னா விட்ற வேண்டியதுதான். வேற என்ன பண்ண சொல்றே..?” என்று கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சினாள் திவ்யா.
” ம்.. பாவன்டி நீ. ?”
” ச்சீ விடு.! ஆமா இந்த தறுதலை உன்கிட்ட பணம் வாங்க வந்தானே குடுத்தியா ?”
” நான் எங்க குடுத்தேன் ? அவனா வந்து எடுத்துகிட்டான் !” என்று கிக்காய் சிரித்தாள் பிரமிளா.
” பர்ஸ்லருந்தா..?”
” ம். மொதல்ல பேக்ல இருந்து எடுத்தான். நான் அதை புடுங்கி என் ஜோப்புல ஒளிச்சு வச்சேன். உள்ளயே கைய விட்டு எடுத்துட்டாண்டி ”
” என்னடி சொல்ற.? உள்ளயே கை விட்டு எடுத்துட்டானா ?”
” ஆமாடி. ரெண்டாயிரம் ரூபா நோட்டு இருந்ததை பாத்துட்டான். அதனாலதான்..”
”நீ எங்க வச்சே ?”
” நம்ம ஹெல்மெட்லதானடி..” பிரமிளா பல்லை இளிக்க.. திவ்யாவுக்கு சுர்ரென கோபம் ஏறியது.
” உள்ளயே கை விட்டு எடுத்துட்டானா ?”
” ஆமாடி ” பற்கள் பளீரிட இளித்தாள் பிரமிளா.
” உன் மொலைய தொட்டானா ?” திவ்யா சூடாக கேட்க.. சட்டென சுதாரித்துக்கொண்டாள் பிரமிளா. உடனே சமாளித்தாள்.
” ச்ச.. அவன் வேணும்னெல்லாம் தொடல.. பணம் எடுக்கத்தான்…”

திவ்யா அப்படியே அமைதியானாள். ஆனால் அவள் மனதுக்குள் ஒரு எரிமலை குமுறிக் கொண்டிருப்பதை அவள் முகம் அப்பட்டமாகக் காட்டியது.

” ஏய் கோபமா ?” பிரமிளா திவ்யாவின் தோளை தொட்டாள்.
”நீ ஏன்டி அவனை சும்மா விட்டே.? செருப்பாலயே தலை தலையா அவனை அடிச்சிருக்கலாமில்ல..?”
” யேய்.. அவன் தப்பா ஒண்ணும் நடந்துக்கலைடி என்கிட்ட. ”
” எதுடி தப்பா இல்ல. ? ஒரு தங்கச்சியோட க்ளோஸ் பிரெண்டு பிராக்குள்ள கைய விட்டு எடுக்கறது ரொம்ப யோக்யமா..? மொதல்ல உன்னை போடனும் செருப்பால.? அவன் உள்ள கை விட்டதும் சொகமா காட்டிட்டு நின்னயாக்கும் ? நீ யாரு தெரியுமா..? தேவடியா..?”
” யேய்.. ஏன்டி சனியனே எந்த எந்த கோபத்தையோ என் மேல காட்ற..? அவன் உன்னை லவ் பண்லேன்னா அதுக்கு நான் என்னடி பண்ண முடியும்.?”
” இத பாரு.. இதை சொல்லி என்னை இன்னும் கடுப்பாக்காத. நான் ஒண்ணும் என் லவ்வுனால இப்படி திட்டலை. என் லவ்வு எனக்கு வலிக்குதுதான். ஆனா.. அந்த தறுதலையை இப்படி நீ விட்டதை என்னால ஏத்துக்க முடியாது ! வரட்டும் அவன். சீவக்கட்டைலயே போடறேன் !”
” அவன் உன்னை அடிக்காம பாத்துக்கோ.! எனக்கு நேரமாச்சு. வேன் வந்துரும். நான் போறேன். தனியா போய் உக்காந்து அழுதிட்டிருக்காத! ” என்றாள் பிரமிளா.
” நான் என்ன மயித்துக்கு அழுகுறேன்..” என்று வீம்புக்குச் சொன்னாலும் திவ்யாவின் மனது என்னவோ உடைந்து போய்த்தான் இருந்தது..!!!

நவநீதனுக்கு அன்று முழுவதும் மனசெல்லாம் ஒரு மாதிரி பாரமாக இருந்தது. அதற்கு முதல் காரணம் திவ்யா அவனை விரும்புவது. அவளை அவனுக்கும் மிகவும் பிடிக்கும்தான். ஆனால் அவள் தன் நெருங்கிய நண்பனின் தங்கையாக இருப்பதுதான் பெரும் தடையாக இருந்தது.

அடுத்ததாக இந்த காதல் விவகாரத்தால் அவன் மனதில் கிருத்திகா அடிக்கடி வந்து போனாள். அவள் நினைவுகள் ஒரு பக்கம் அவனை வாட்டி வதைத்தது. என்ன இருந்தாலும் மனசார நேசித்த கிருத்திகாவை அவனால் சுலபமாக மறக்க முடியவில்லை. அப்பறம் ஒரு பக்கம் ரேவதியின் பிரச்சினையாகிப் போன காதல். இப்படி மொத்தமாக அவன் மனசு கலங்கிப் போயிருந்தது. இதற்கிடையில் கவிதாவுக்கும் அவனுக்குமிடையே இப்போது புதிதாக ஏற்பட்டிருக்கும் இந்த உடல் நெருக்கமும் அவனை ஒரு குழப்பமான மனநிலைக்குத் தள்ளியது.

அவன் கம்பெனி விட்டு வீட்டுக்குப் போனபோது இருட்டி விட்டது. ஆடுகள் எல்லாம் பட்டியில் அடைக்கப்பட்டிருந்தன. அம்மா சமையல் செய்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் சிரித்து விட்டு காபிச் சட்டியை எடுத்து அடுப்பில் வைத்தாள்.

அவன் உடை மாற்றிப் போய் கை, கால், முகம் கழுவி வந்து அம்மாவிடம் அவளது பாஷையில் கேட்டான்.
‘கவி எங்க? ‘

‘அங்க’ மாமா வீட்டை அம்மா கை காட்டினாள்.

முக ஈரம் துடைத்து விட்டு வெளியே போனான். மாமா வீட்டில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. மாமாவைக் காணவில்லை. அத்தை சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி உட்கார்ந்து டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். அமுதா கட்டிலில் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். பையனையும், கவிதாவையும் காணவில்லை. அமுதா நிமிர்ந்து அவனைப் பார்த்து சிரித்தாள்.

“ஹோம் ஒர்க்கா?”
“ஆமா மாமா”

அத்தை திரும்பி அவனைப் பார்த்தாள்.
“வா நவநி”
“அவ எங்கத்த?”

“யாரு மாமா கவியா?” அமுதா கேட்டாள்.
“ம்ம்ம் ”
“கடைக்கு போயிருக்கா தம்பிய கூட்டிட்டு”
“மாமா?”

அத்தை “அவரு எங்காவது வெட்டி நாயம் பேசிட்டிருப்பாரு. உள்ள வா”
“இல்லத்த.. நான் அப்றம் வரேன். என்ன பண்றீங்கனு பாக்கலாம்னு வந்தேன்”
“இப்ப வந்துருவா. நான்தான் கொஞ்சம் செலவெல்லாம் வாங்கிட்டு வரச் சொல்லி அவளை கடைக்கு அனுப்பினேன்”
“வரட்டும்த்த.. சும்மாதான் கேட்டேன். அம்மு காபி குடிக்கறியா?”
“ஏன் மாமா?”
“இல்ல. உங்கத்தை காபி வெக்குது. அதான் கேட்டேன்”
“வரேன் மாமா. எனக்கும் சேத்தியே வெக்க சொல்லுங்க..”
“சரி வா”
“அதென்னமோ இந்த புள்ளைக்கு காபின்னா எப்படித்தான் இருக்குமோ.. எத்தனை தடவை குடுத்தாலும் குடிச்சிட்டே இருக்கா” என்று அத்தை சொல்ல அமுதா எழுதிக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகத்தை மடக்கியபடி கட்டிலை விட்டு இறங்கினாள்.

நவநீதன் சிரித்தபடி தன் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் காபியை சேர்த்து வைக்கச் சொன்னான். அமுதா அவன் பின்னாலேயே வந்தாள். அவன் அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவன் சேரில் உட்கார்ந்து டிவியைப் பார்த்தபடி அமுதாவுடன் பேசிக் கொண்டிருந்தான். காபி ஆகும் முன்பே கவிதாவும் வந்து விட்டாள். அவள் தம்பியும் கூடவே வந்து விட.. அனைவருக்குமே காபியை ஊற்றிக் கொடுத்தாள் நவநீதனின் அம்மா.