சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 7 37

” இப்போதைக்கு அம்பது நூறுதான்டா நம்ம ரேஞ்சு. நீ கேக்கறது எல்லாம் பெரிய தொகை..” என்றான் சிரித்து.
திவ்யாவைப் பார்த்துக் கேட்டான் அன்பு.
” யேய் உன்கிட்ட ஏதாவது இருக்காடி ?”
” ஆமா. நீ அப்படியே குடுத்து வச்சிருக்க பாரு. மூடிட்டு போடா ”
” உன்கிட்ட இருந்தாக்கூட எனக்கெல்லாம் தர மாட்டியே.” என்று விட்டு உள்ளே போனான்.
அன்பு போனதும் திவ்யா நவநீதனைக் கேட்டாள்.
”எதுக்கு பணம் கேக்கறான் ?”
” அதான் தெரியல.. ”

உள்ளே போன அன்பு அவசரமாக உடை மாற்றி வந்தான்.
” பிரமி இன்னும் போயிருக்க மாட்டா இல்லடி ?” என்று தன் தங்கையை கேட்டான்.
” ஏன் ?”
” இப்ப வீட்ல இருப்பா இல்ல. ?”
” அவளும் தரமாட்டா ”
” அத நான் பாத்துக்கறேன்.” சிரித்தபடியே பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். ”இரு நண்பா வந்தர்றேன். ரெண்டே நிமிசம்.”
” சீக்கிரம் வாடா. டைமாகிட்டிருக்கு ”
” ரெண்டே நிமிசம்டா. வெய்ட் பண்ணு..”

திவ்யா பாத்திரங்களை கழுவி முடித்திருந்தாள்.
” உக்காருங்க” எனச் சொல்லி விட்டு கழுவின பாத்திரங்களை எடுத்துப்போய் வீட்டுக்குள் வைத்து விட்டு வந்தாள். நவநீதன் அவளைப் பார்க்க.. மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
” உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும் ?”
” என்ன? ”
குரலை வெகுவாகத் தழைத்தாள்.
” நான் அசிங்கமா இருக்கனா என்ன? ”
” இல்லையே.. ஏன் ?”
” பின்ன.. ஏன் என்னை நேரா பாத்து பேச மாட்டேங்குறிங்க .?”
சிரித்தபடி அவளைப் பார்த்து நேராக நின்றான்.
” போதுமா ?”
” ம்.. சரி இப்ப கேக்கறேன். ”
” கேளு ?”
” என்னை புடிச்சிருக்கா உங்களுக்கு ?”
” ஏன்..?”
” ஒரு பொண்ணு ஏன் கேப்பானு தெரியாதா ?” லேசான வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
நவநீதனுக்கு லேசான உதறல் ஏற்பட்டது. அவன் முகம் லேசாக கலவரமடைந்தது. திவ்யாவின் முகத்தில் புன்னகை பிரகாசமாக இருந்தது.
” தெரியாது. இதுவரை எந்த பொண்ணும் என்கிட்ட இப்படி கேட்டதில்ல .” என சமாளித்தான்.
” ஓ. அப்படியா ? சரி.. இப்ப நான் கேக்கறேன். என்ன சொல்றீங்க? ”
” எதுக்கு..?”
” என்னை புடிச்சிருக்கா ?”
” இதுக்கு என்ன அர்த்தம் ?”
” தெரியாதா ?”
” தெரியாது. ”
” சரி. நான் சொல்றேன். எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு.. ”

திகைத்தான் நவநீதன். அவள் தைரியமாக அவள் ஆசையை சொல்லிவிட்டாள். ஆனால் அவனுக்கு உதறலாக இருந்தது.

” என்ன சொல்றிங்க? ”
” விளையாடாத திவ்யா ?”
”ஹைய்யோ நான் விளையாடலை.. சீரியஸா உங்கள லவ் பண்றேன் ”
” வேணாம் திவ்யா. இந்த விளையாட்டுக்கு நான் வரல. இப்பதான் ஒரு பெரிய பூகம்பமே நடந்து முடிஞ்சிருக்கு. வேண்டாம். ஆளை விடு சாமி… மறுபடி என்னை ஊரைவிட்டு ஓட வெச்சிராத..” என்றான்..!!!

வீட்டின் முன் பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த பிரமிளா வாயில் சீப்பைக் கவ்வியபடி ஜடை பின்னிக் கொண்டிருந்தாள். ஆரஞ்சு கலர் சுடிதார் போட்டிருந்தாள். பைக்கை நிறுத்தி இறங்கிய அன்பு நேராக அவளிடம் போனான்.
” உங்க மம்மி இல்லையா பிரமி ?”
” இல்ல.. ” என்று முன்னால் வந்தாள் ”வேலைக்கு போயிருச்சு அன்பு, ஏன் ?”
” பணம் வேணும். ?” துப்பட்டா மூடாத அவளின் விடைப்பான இளமை வீக்கங்களை ரசித்துப் பார்த்தான்.
” கேட்றுந்தியா.? எங்கம்மா தரேனு சொல்லியிருந்துச்சா ?”
” ஏ லூசு. நான் உன்ன பாக்கத்தான் வந்தேன். உன்கிட்ட இருந்துதான் எனக்கு பணம் வேணும். ”
” பணமா.? எத்தனை ?”
”ஆயிரம் ரூபா ”
” ஆயிரமா.. எதுக்கு..?” என்று கண்களை விரித்துக் கேட்டாள்.
அவள் பக்கத்தில் நெருக்கமாகப் போனான்.
” கொஞ்சம் அர்ஜெண்ட் செலவு. திடீர்னு வந்துருச்சு. உன்கிட்ட இருந்தா குடு பிரமி. சம்பளம் வாங்கினதும் திருப்பி தந்தர்றேன்.”
” ஏய்.. என்கிட்ட ஏதுப்பா அவ்ளோ பணம் ” சிரித்தாள்.
” யேய். சீரியஸா வேணும் பிரமி. நீ எப்படியும் வெச்சிருப்ப. பாத்து குடு. கண்டிப்பா திருப்பி தந்துருவேன். உன்னை ஏமாத்தவெல்லாம் மாட்டேன்.”
” அது சரிடா. என்கிட்ட வேணுமில்ல.?”
”யேய்.. நீயாவது காசில்லாம இருக்கறதாவது ?” என்று அவளை ஒதுக்கி விட்டு.. சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அவளது பேகை போய் எடுத்தான்.
” டேய்.. என்ன பண்ற? ” என்று பக்கத்தில் ஓடி வந்தாள்.
” நீ எல்லாம் மரியாதையா கேட்டா தர மாட்ட.” என்று விட்டு அவள் பேகை ஓபன் பண்ணினான். உள்ளே ஒரு குட்டி பர்ஸ் வைத்திருந்தாள் பிரமிளா. அந்த பர்சை எடுத்தான்.
” டேய்.. டேய் அன்பு மரியாதையா குடுத்தர்றா.. ” அவன் கையில் இருந்த அவள் பர்ஸை பிடுங்கப் போனாள்.
பேகை மட்டும் அவளிடம் கொடுத்தான் ” வச்சிக்க..”

பர்ஸை ஓபன் பண்ணி உள்ளே பார்த்தான். இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை சுருட்டி வைத்திருந்தாள் பிரமிளா.
” வாவ்.. ரெண்டாயிரமே இருக்கு. எனக்கு இவ்ளோ தொகை தேவையில்ல. ஆயிரம் போதும். ” என அவன் எடுக்க.. அதை லபக்கென பிடுங்கினாள்.
” போடா. என்கிட்ட இருக்கறதே இந்த ஒரு நோட்டுதான்.. ”
” ஏய்.. குடுரீ.. சம்பளம் வாங்கி கண்டிப்பா தரேன்.” பிரமிளா பிடுங்கிய பணத்தை மீண்டும் அன்பு பிடுங்க முயன்றான்.
” போடா. என்கிட்ட இருக்கறதே இந்த ஒரு நோட்டுதான். இதை வெச்சுதான் நான் இன்னும் ரெண்டு வாரத்தை ஓட்டனும் ” பின்னால் நகர்ந்து போய் சுவர் ஓரமாக நின்றாள்.

அவள் கையை பிடித்தான் அன்பு.
” மரியாதையா குடுத்துர்ரீ.”
” போடா மூடிட்டு. நீ ஒழுங்கு மரியாதையா போயிரு..”
”தர மாட்டியாடி ?”
” நூறு ரூபா வேணா தரேன். சில்லறை பண்ணி.” என்று சிரித்தாள்.
” எனக்கு ஆயிரம் வேணும் ”
”ம்ஹ்ம். முடியாது ”
அவள் கையை பிடித்து முறுக்கினான் அன்பு.
” நானா புடுங்கினா உனக்கு காசே தர மாட்டேன்..”
” ஏய் கைய விடுடா பன்னி பயலே..” எனக் கத்தினாள். பணத்தை கை மாற்றி சட்டென தன் மார்புக்குள் திணித்தாள் .
”மூடிட்டு போ..”

அன்பு கோபமானான். அவள் முலை மேடுகளை வெறித்தான். அவள் கையை இன்னும் பலமாக முறுக்கினான்.
” என்னை டென்ஷன் பண்ணாத பிரமி. மரியாதையா குடுத்துரு. நாளைக்கே வேணாலும் உனக்கு பெரட்டி தரேன்..”
”போடா. உன்னை பத்தி எனக்கு தெரியாதா என்ன.?” அவள் கேலியாகச் சிரித்தாள்.
அன்பு பொருமை இழந்தான். அவள் கையை முறுக்கி பின்னால் வளைத்தான்.
” ஆஆஆஆஆ..” கத்தியபடியே பின்னால் திரும்பி வளைந்தாள் பிரமிளா.
”விடுடா நாயி. கை முறியப் போகுது இப்போ..”