சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 5 53

“அடிச்சிட்டியா? என்ன பண்ணா?” எனக் கேட்டு சமாதானமடைந்தாள் “மாமாதானே அடிச்சிது. சரி விடு வெளையாட்டுக்கு அடிச்சிருக்கும். இதுக்கெல்லாமா போய் அழுவ?”

கவிதா பேசவில்லை. கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள். சிரித்த அவள் அம்மா..
“சரி சரி.. போய் காபி தூள் வாங்கிட்டு வா மொதல்ல” என்றாள்.

“போ.. நான் ஒண்ணும் போக மாட்டேன்” தன் மறுப்பைக் காட்டும் விதமாக முனகினாள்.

அத்தை சிரித்தபடி “அட.. அட.. அட.. உன்னை கட்டிக்கப் போறவன்தான அடிச்சான்? அதுக்கு போயி இந்த முக்கு முக்கிக்கற?” என்று கிண்டல் செய்தாள்.

“நா ஒண்ணும் கட்டிக்க மாட்டேன்”

“சரி நீ ஒண்ணும் கட்டிக்க வேண்டாம். இப்ப கடைக்கு போயிட்டு வா”

“நான் போக மாட்டேன் நீயே போ”

“ஏதாவது கேளு. அப்ப இருக்கு உனக்கு, இதுக ரெண்டும் எங்க போச்சுகனு தெரியல. இந்த சனியன் நகர மாட்டேங்குது.” புலம்பியபடி திரும்பினாள் அத்தை. நவநீதனைப் பார்த்து.. “சரி நீ உக்காரு நானே போயிட்டு வந்துர்றேன். வெத்தலை வேற தீந்து போச்சு.” என்று விட்டு கடைக்குப் போனாள்.

“கவி..” மெல்ல அழைத்தான்.

அவள் திரும்பவில்லை.

“ஏய் கவி..”

“……..”

“இங்க பார்ரீ..”

கவிதா அவனைப் பார்க்கவே இல்லை. கோபத்துடன் திரும்பி தன் வீட்டுக்குப் போனான் நவநீதன்..!!!

கவிதாவை தற்காலிகமாக தன் மனதை விட்டு விலக்கி வைத்தான் நவநீதன். அவன் வீட்டில் அவனால் உட்கார முடியவில்லை. எழுந்து தலைவாரி.. மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான்.!!!
நேராக அவன் அன்பு வீட்டுக்குத்தான் போனான். அவன் போனபோது திவ்யா வீட்டின் முன்னால் வந்து கதவுப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு நைட்டியைப் போட்டிருந்தாள்..!!!
”வாங்க..” அவனைப் பார்த்ததும் முகம் மலரப் புன்னகைத்தாள்.
”அன்பு இல்லையா ?” அவனும் மெல்லிய புன்னகையைக் காட்டிக் கேட்டான்.
” இல்ல.. ”
” எங்க போனான்.?”
” யாருக்கென்ன தெரியும்..?” என்று சிரித்த அவள் சிரிப்பு அவனை ஈர்த்தது. அவள் கண்கள் காந்தப் பார்வை வீசியது. அவன் இதயம் திடுமென லயம் மாறியது.
” எங்க போனான்னு.. தெரியாதா.?”
” தெரியாது. அதெல்லாம் அவரு சொல்லவும் மாட்டாரு..! உள்ள வாங்க.. !”
” யாரு இருக்கா வீட்ல? ”
” யாரும் இல்ல. நான் மட்டும்தான் தனியா இருக்கேன்..”
” உங்கப்பா.. அம்மா..?”
” தோட்டம் போய்ட்டாங்க.! பரவால்ல உள்ள வாங்க..!” என்று விட்டு மெல்ல நகர்ந்து உள்ளே போனாள்.
மறுக்க மனம் இல்லை. ஒரு தயக்கத்துக்குப் பின்.. மெதுவாக உள்ளே போனான். வீட்டுக்குள் டிவியில் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. சேரை எடுத்து அவனுக்கு வசதியாகப் போட்டாள் திவ்யா.
” காபி வெக்கட்டுமா..?”
” இல்ல.. பரவால்ல வேண்டாம்..”
” அன்பை பாக்கனுமா ?”
” ம்.. ”
” எதுக்கு. ?”
” சும்மாதான். ஒரு நண்பனை எதுக்கு பாப்பாங்க.. ?”
” ஓ.. நண்பன்.? ம்.. நல்ல நண்பன்.!” எனக் கிண்டல் செய்து சிரித்தாள். சுவற்றில் சாய்ந்து நின்றாள்.!
அவனும் சிரித்தான். என்ன பேசுவதெனப் புரியாமல்.. பொதுவாகக் கேட்டான்.
” சமையல் பண்ணியாச்சா ?”
” ம்.. ஆச்சு.. ”
” என்ன ஸ்பெஷல.. ?”
” நத்திங் ஸ்பெஷல்.!” சுவற்றில் சாய்ந்து நின்றவள் மெதுவாக முன்னும் பின்னுமாக அசைந்தாள். அவள் அப்படி அசையும் போது.. நைட்டியை மீறி.. வளர்ந்து நின்ற.. திவ்யாவின் இளமைக் கலசங்கள் மீது அவன் பார்வை போவதை அவனால் தவிர்க்க முடியவில்லை..!!!
” அப்பறம்… ” என இழுத்தாள் திவ்யா.
அவள் கண்கள் ஒரு மாதிரி அவனை ஏக்கமாக விழுங்கிக் கொண்டிருந்தது.
அவள் கண்களை அவனால் ஒரு நொடிக்கு மேல் பார்க்க முடியவில்லை. சட்டென பார்வையை டிவி பக்கம் திருப்பிக் கொண்டு கேட்டான்.
” பிரமி வரலயா..?”
” இல்ல..” என்றாள் ”ஏன்.. அவ எதுக்கு ?”
” இ.. இல்ல. உன் பிரெண்டு. உன்ன பாக்க வருவா இல்ல..?”
” வந்துருப்பா. இன்னும் இங்க வரல.! நான் அங்க வருவேன்னு நினைச்சிட்டு இருந்தாலும் இருப்பா..”
” ஓ..” மீண்டும் டிவியைப் பார்த்தான்.
ஒரு நிமிடம் அமைதி. மீண்டும்
”அப்பறம்.. ” என்றாள் திவ்யா.
அவளைப் பார்த்தான்.
”என்ன..?”
” எப்ப மேரேஜ்..?”
” இப்பால என்ன அவசரம்.?” எனச் சிரித்தான்.
” வயசு ஆகுதில்ல..?”
” அது.. ஆகாமயா இருக்கும்..? சரி.. நீ எப்ப..?”

1 Comment

  1. ரொம்ப மொக்கை கதை. Please stop it.

Comments are closed.