சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 5 53

“என்னடி கேள்வி இது?”

“நெஜமா நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். அதான் நீ என்னை மிஸ் பண்ணியான்னு கேட்டேன்”

“மிஸ் பண்ணேன்.. ஆனா பீல் பண்ணல..”

“நானும் பீல் பண்ணல.. ஆனா..”

“ஆனா…?”

”ஓ.. ஸாரி மாமா..!”

” எதுக்குடி.. ?”

” உன்னைவேதான் நெனைச்சிட்டிருந்தேன். உன்ன ரெண்டு நாள் பாக்காம இருந்தது ஒரு மாதிரிதான் இருந்துச்சு.. அப்போ… நான் உன்னை லவ் பண்றனா..?”

” உனக்கே தெரியலையா அது..?”

” ம்கூம்.. ! இப்ப நீ சொன்னதுக்கு அப்பறம்தான்.. அது ஆமானு தோணுது.. !”

” என்ன சொல்ல வரே… அப்ப என்னை லவ் பண்றேன்றியா..?”

” தெரியலை மாமா.. ! ஆனா.. எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. ! பாரு.. இப்பக்கூட உன் கூடவே தூங்காம இப்படியே விடிய விடிய பேசிட்டு இருக்கனும்னுதான் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.. !” என்று அவள் அப்பாவியாகச் சொல்ல… என்ன செய்வதெனப் புரியாமல் அவளையே வெறித்துப் பார்த்தான் நவநீதன்..!!!

தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நவநீதனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள் கவிதா.

“ஏன் மாமா.. என்னைவே அப்படி பாக்கற?”

“ம்ம்ம்.. நீ ரொம்ப அழகா இருக்கல்ல அதான்..” என்று ஆழமான ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

“ஹை.. அப்ப நான் அவ்ளோ அழகா?” அவன் சொல்வது கிண்டலுக்குத்தான் என்று தெரியும்.

“ஆமா.. ரொம்பத்தான் அழகு போ”

“ஏன் மாமா.. நெஜமா நான் அழகால்லியா?”

சிரித்தபடி கை நீட்டி அவள் கன்னத்தில் தட்டினான்.
“மணி என்னாச்சுனு பாருடி லூசு”

“அது ஆகிட்டு போகுது விடு மாமா..” என்று திரும்பி வாட்சைப் பார்த்தாள். பின் அவன் பக்கம் திரும்பி படுத்தாள். அவளின் சின்ன மார்புகள் அவன் கண்களை ஈர்த்தது.
“சொல்லு மாமா.. நான் அழகா இருக்கனா இல்லியா?”

“அழகாத்தான்டி இருக்க. இப்ப என்ன அதுக்கு?”

“ஓகே. தேங்க்ஸ். தூக்கம் வருதா உனக்கு?”

“ஏன் உனக்கு தூக்கம் வரலையா?”

“டயர்டாதான் இருக்கு. ஆனா தூக்கம் வரல..”

“அப்ப விடிய விடிய பேசிட்டேதான் இருக்கப் போறியா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தான்.

“ஏன் மாமா?” லேசான திகைப்புடன் அவளும் எழுந்து உட்கார்ந்தாள்.

“பாத்ரூம். நீ இங்கதான் படுக்கப் போறியா?”

“ம்ம்ம்.. இன்னிக்கு ஒரு நாள்.. படுத்துக்கறேன் மாமா ப்ளீஸ்” என்று சின்னக் குழந்தை மாதிரி முகத்தைக் காட்டினாள்.

“ம்ம்ம்.. சரி” என்று விட்டு வெளியே போனான். அம்மா தூங்கியிருந்தாள். ஆடுகளும் அமைதியாக படுத்துக் கிடந்தன. பாத்ரூம் போய் வந்து தண்ணீர் குடித்தான். கவிதா இன்னும் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

“பாத்ரூம் போறியாடி?”

“போகணும்தான் ஆனா.. எந்திரிச்சு போக சடவா இருக்கு” என்று சிரித்தாள்.

அருகில் போய் அவள் தலைமீது தட்டினான்.
“போயிட்டு வந்து படு”

கவிதா எழுந்து போனாள். நவநீதன் கட்டிலில் படுத்தான். அவள் திரும்பி வந்து கதவைச் சாத்தி தண்ணீர் குடித்து விட்டுக் கேட்டாள்.
“டிவிய ஆப் பண்ணிரட்டுமா மாமா?”

“ம்ம்ம்.. ஆப் பண்ணிட்டு படு”

டிவியை ஆப் பண்ணி விட்டு வந்து கீழே பாயில் கிடந்த தன் தலையணை, போர்வையை எடுத்து கட்டிலில் போட்டாள். அவன் கொஞ்சம் உள்ளே தள்ளிப் படுத்தான். அவன் பக்கத்தில் படுத்து போர்வையை எடுத்து மேலே போட்டுக் கொண்டாள்.
“தூங்கறியா மாமா?”

“ஆமான்டி”

“சரி தூங்கு. குட்நைட்..”

“ஏன்டி நீ தூங்கலையா?”

“ம்ம்ம்.. தூங்கிருவேன்..”

“ம்ம்ம்.. சரி ஒரு கிஸ் குடு”

“என்ன?”

“கிஸ்ஸுடி”

“போ மாமா.. வெளையாடாத”

“என்னடி என்னை லவ் பண்றேன்ன? இப்ப கிஸ் கேட்டா குடுக்க மாட்டேங்குற?”

“குடுப்பேன்…” என்று இழுத்தாள்.

“குடு..”

கை ஊனி எழுந்தாள். அவன் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு போனாள். அவன் புன்னகையுடன் அவள் முகத்தையே பார்த்தான். அவளும் லேசான வெட்கத்துடன் சிரித்தபடி எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“என்னடி கன்னத்துலதான் குடுப்பியா?”

“ம்ம்ம்.. ஏன்?”

“ஒதட்டுல குடுக்க மாட்டியா?”

“ச்சீ.. போ மாமா..” என்று சிணுங்கியபடி படுத்து விட்டாள்.

“உனக்கு வேண்டாமாடி?”

“என்ன மாமா?”

1 Comment

  1. ரொம்ப மொக்கை கதை. Please stop it.

Comments are closed.