சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 3 45

” ஆமா.. அவனுக்குன்னு இல்ல.. எவனுக்குமே உன்னை புடிக்காது..”

” ஏ.. போடி ரொம்பத்தான் போற..? நான் அவன் ரேஞ்சை சொன்னேன்.! ஏன் உன் அண்ணன் இப்ப கூட என்னைப் பாத்து அந்த வழி வழிஞ்சிட்டுத்தான் போறான் பாத்தே இல்ல?”

” ச்சீ.. அவனையெல்லாம் நான் ஒரு மனுசனாவே மதிக்கறதில்ல. அவனுக்கு உன் மூஞ்சி.. மொகறைனு ஒரு மசுரும் தேவை இல்ல. நீ ஒரு பொட்டச்சி அது போதும் அவனுக்கு..! உனக்கு பல்லு நீண்டிருந்தா என்ன… கண்ணே இல்லாம போனா என்ன..?” என்று திட்டினாள் திவ்யா.

” ஹா.. ஹா..! சரி உனக்கு ஏன்டி உன் அண்ணன் மேல இப்படி ஒரு வெறுப்பு..?”

” அவனல்லாம் மனுஷனாடி.. ? ஒரு தங்கச்சிகிட்ட பேசற மாதிரியா என்கிட்ட பேசுவானு நினைக்கறே. நீயே பாத்துருக்க இல்ல. படு சில்லறை மாதிரிதான் பேசுவான். அதான் அவனை எனக்கு புடிக்காமயே போயிருச்சு.. !! பத்தாதுக்கு அந்த சிறுக்கிய போய் லவ் பண்றானே.. த்தூ கருமம். இவனை விட அவளுக்கு வயசு பெருசு.. எப்படித்தான்.. கருமம்.. நெனச்சாலே எனக்கு குமட்டுது.. ”

” யாரு ரேவதியை சொல்றியா..? நெஜமா அவளை லவ் பண்றானாடி உன் அண்ணன்..?”

” ஆமா டெய்லி நைட்ல வேற போன் பண்ணி கொஞ்சறா மாதிரி இருக்கு. இவனும் சிரிச்சு சிரிச்சு கொஞ்சுவான் பாரு.. எனக்கு அப்படியே அடி வயிறு எல்லாம் பத்திகிட்டு எரியும். ”

” எனக்கென்னமோ நம்பிக்கை இல்லைடி. இன்னும் கொஞ்ச நாள்ள.. நீ வேணா பாரு.. மேட்டர் முடிச்சிட்டு அவளை கழட்டி விட்டற போறான் அன்பு..”

” தூ.. கருமம்.! வெக்கமா இல்ல..? நீ என்னடி இப்படி பச்சையா பேசற..?”

” ஹே.. நீதான்டி என்னை விட பேசற..? சரி.. சரி அதை விடு.. நாம என்ன பேச ஆரம்பிச்சோம்.. ? ம்ம்ம்.. இந்த நவநி பத்தி.. அப்ப இனிமே ஆளு இங்கதானா.?”

” ஆமான்டி.. இங்கதான். அதும் கே ஜிக்கு வேலைக்கு போகப் போறானாம் அதான் எனக்கு கவலையா இருக்கு..”

” என்னடி இப்ப.. நீ பீல் பண்ற போலருக்கு.. ?”

” ஏன்.. பண்ணக் கூடாதா.. ?” என சிரித்தபடி கேட்டாள் திவ்யா.

” யேய்.. எப்பருந்துடி.. ?” எனக் கண்டு பிடித்து விட்டதைப் போலக் கேட்டாள் பிரமிளா.

” ஏய் ச்சீ.. இது அந்த பீலிங்லாம் இல்லை. அவன் கெட்டுப் போயிரக் கூடாதேன்ற பீலிங்ஸ்.. ”

”நம்பிட்டேன்.. ”

” நம்பாட்டா போ மூடிட்டு. ”

” ஆஹ்.. ஹா.. வாழ்த்துக்கள்டி நீ ட்ரை பண்ணு.. உனக்குலாம் ஓகே ஆக சான்ஸ் இருக்கு…”

” அட ச்சீ.. போடி பேசாம.. இது வெறும் அக்கறைதான்.. ” திவ்யா நன்றாகவே வெட்கப் பட்டாள்.

”மத்தபடி எதுவும் இல்ல. ”

” மத்தபடி எதுவும் இல்லேன்னாலே இருக்குனுதான் அர்த்தம்டி கண்ணு..!! ரொம்ப சீன் போடாத.. ஆமானு ஒத்துக்க.. நான் ஒண்ணும் சொல்லலை.. ”

” சரி சரி விடு.. அதான் நான் சீன் போடறேனு தெரியுதில்ல. இனி நவநி என் ஆளு.. ஓகேவா.? நீ ஏதாவது வாலை ஆட்டினே.. மவளே அறுத்துருவேன்.. ” என்றாள் திவ்யா.. !!!

ஆட்டுக்கல்லில் அரிசியை போட்டு மாவறைத்துக் கொண்டிருந்தாள் கவிதாவின் அம்மா. வெளியில் இருந்து வந்த கவிதாவைப் பார்த்து..
” ஒரு கை புடி வா..” என அழைத்தாள்.

1 Comment

  1. அழகான கதை அடுத்த பகுதி please

Comments are closed.