“இன்னும் வரல. உள்ள வாங்க..” திரும்பி உள்ளே போய் நின்று அவனை அழைத்தாள்.
லேசான தயக்கத்துடன் உள்ளே போனான். முன்னறையில் சேரை எடுத்துப் போட்டாள்.
“உக்காருங்க”
“பரவால்ல.. இருக்கட்டும்”
“ஏன் உக்கார மாட்டிங்களா?”
“அப்படி எல்லாம் இல்ல..” என்று சிரித்தான்.
“அப்றம் என்ன.. உக்காருங்க”
தயங்கி விட்டு அதன்பின் சேரை நகர்த்தி போட்டு உட்கார்ந்தான். திவ்யா உடனே டிவியையும் பேனையும் போட்டு விட்டாள். நகர்ந்து போய் ஒரு பச்சை கலர் துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டு இழுத்து விட்டாள். அதே முக மலர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
“அப்றம்.. திருப்பூர்ல வேலை எல்லாம் பரவால்லையா?”
“எங்க..? நெறைய கம்பெனிகள மூடிட்டாங்க. வெளியூர்க்காரங்க எல்லாம் அவங்கவங்க ஊருக்கே திரும்பி போயிட்டாங்க. பாதி திருப்பூரே காலி”
“அப்ப கஷ்டம்தான்?”
“ஆமா. சரி. நீ என்ன பண்ற? வேலைக்கு போறியா?”
“இப்ப போறதில்ல. வீட்ல விட மாட்டேங்குறாங்க”
“உங்கப்பா அம்மால்லாம்?”
“தோட்டம்தான். சிறு வெள்ளாமை போட்றுக்கு. காலைல நேரத்துல மார்க்கெட் போகணும்ன்றதுனால ஒரொரு நாளைக்கு வீட்டுக்கே வர மாட்டாங்க. அதனாலதான்.. இங்க வீட்டை பாத்துக்க என்னை வேலைக்கு போக வேண்டாம்னு இருக்க வெச்சிட்டாங்க”
“நல்லதுதான் விடு. கல்யாணம் ஆகறவரை நல்லா ரெஸ்ட் எடு” என்று சிரித்தபடி சொன்னான்.
அவளும் சிரித்தாள். “வீட்ல தனியா இருக்குறதுதான் கஷ்டமே.” என்று விட்டுக் கேட்டாள். “அன்புக்கு போன் பண்ணீங்களா?”
“பண்ணேன். ரிங்காகுது எடுக்க மாட்டேங்குறான்”
“அப்ப கம்பெனில இருப்பான். வேலை செய்யுறப்ப சைலண்ட்ல போட்றுவான். பேச முடியாது”
“ஓ டி செய்வானா?”
“அது.. சொல்ல முடியாது. ஒரொரு நாளைக்கு செய்வான்”
“சரி” மெதுவாக எழுந்தான். “வந்தான்னா சொல்லு. நான் வந்துட்டு போனேனு”
“சொல்றேன். இருப்பிங்கள்ள?”
“இருப்பேன். அப்றம்.. பிரமிளா எப்படி இருக்கா?”
“அவளுக்கென்ன? இருக்கா. வேன் விட்டு எறங்கினதும் நேரா இங்கதான் வருவா”
“சரி கேட்டேனு சொல்லு”
“டீ காபி ஏதாவது சாப்பிடறீங்களா?”
“இல்லப்பா வேண்டாம். ஆனா இப்பவாவது ஒரு பேச்சு கேக்கனும்னு தோணுச்சே”
“அயோ.. அப்படி இல்ல. உக்காருங்க
வெச்சி தரேன்”
“இல்லப்பா. வீட்ல குடிச்சிட்டுத்தான் கிளம்பி வரேன். சும்மா கேட்டேன்” என்று சிரித்தபடி விடை பெற்றுக் கிளம்பினான் நவநீதன்.
அவனது சொந்த ஊரில் அவன் பார்ப்பதற்கும்.. பேசுவதற்கும் இன்னும் நிறையப் பேர் இருந்தாலும்.. யாரையும் பார்க்காமல் மீண்டும் வீட்டுக்கே போய் விட்டான் நவநீதன். அவன் மாமாவின் சின்னப் பெண் அமுதாவும்.. அவள் தம்பி சந்ருவும் ஸ்கூல் விட்டு வந்து ஹோம் ஒர்க் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.!!
மாமாவும் வந்திருந்தார். மாமா வீட்டில் போய் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான்..!!
அமுதா வயசுக்கு வந்த இந்த ஆறு மாதத்திற்குள் நன்றாகத்தான் வளர்ந்திருந்தாள். அவள் கன்னங்களில் கூட சதைப் பிடிப்பு கூடுதலாகி.. கண்ணுக்கு நிறைவாக இருந்தாள். உடல் புஷ்டியாகி பதின் பருவ அழகை வெளிப் படுத்திக் கொண்டிருந்தது. பார்க்கப் போனால்.. அவள்தான் கவிதாவுக்கு அக்கா போலிருந்தாள்..!!
எட்டரை மணிக்கு நவநீதன் மாமா வீட்டில் இருந்து தன் வீட்டுக்கு வந்து விட்டான். அவன் டிவி பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது.. கவிதா ஓடி வந்தாள்.!
” வாடி.. சாப்பிடு. !”
” நான்லாம் சாப்பிட்டாச்சு..” உடனே டிவி ரிமோட்டைக் கையில் எடுத்தாள். படக் படக்கென பட்டன்களை அழுத்தி.. சீரியலில் விட்டாள்.
”என்ன பாக்கற.. ?” எனக் கேட்டான்.
” இந்த நாடகம் நான் டெய்லி பாப்பேன்..” என்றாள்.
Admiring story