சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 10 118

” உங்ககிட்ட ஏதாவது சொன்னாளா.?” நடந்து கொண்டே கேட்டாள்.
” யாரு ?”
” ரேவா ?”
” என்ன சொல்வா ?”
” இல்ல.. அவ ஏன் இப்படி பண்ணானு..?”
” அவ யாருகிட்டயுமே ஓபனா சொன்ன மாதிரி தெரியல. ”
” சொல்ல மாட்டா அவ.. சரியான கல்லுளி மங்கி.. ”
” நீ மட்டும் தான் பாக்க போறியா ?”
” இல்ல. பிரமியும் வருவா ”

மெல்லச் சொன்னான்.
”உங்கண்ணனை பத்திதான் ஏதாவது சொல்வாங்க. பொறுமையா கேட்டுக்க. பாதிக்கப்பட்டவங்க பேசத்தான் செய்வாங்க..”
” நிச்சயமா.. ! அவள நானே திட்டுவேன். லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலியானு. இவன லவ் பண்ணா இல்ல.. ? அவளுக்கு நல்லா வேணும். !”
” நல்ல பொண்ணுப்பா நீ.. ஒரு தங்கச்சி பேசுற பேச்சா..”
திரும்பி அவனைப் பார்த்து ஒரு லுக்கு விட்டு சிரித்தபடி சொன்னாள்.
”எனக்கெல்லாம் தப்புன்னா தப்புதான். அது யாரா இருந்தா என்ன..?”
”அது சரி..”

அன்பு சாப்பிட்டு முடித்திருந்தான்.
”வாடா மாப்ள.. போலாமா ?”
” ம்.. போலாண்டா..!”
திவ்யாவுக்கு ‘பை ‘ சொல்லி விட்டு அன்புவுடன் வேலைக்கு கிளம்பினான் நவநீதன்..!!!

ஆஸ்பத்ரியில் ரேவதி தனியாக இருந்தாள். அவளுடன் துணைக்கு யாரும் இல்லை. திவ்யா.. பிரமிளா இரண்டு பேரையும் பார்த்தவுடன் ரேவதி முகத்தில் இயல்பான ஒரு புன்னகை படர்ந்தது.
” வாங்கப்பா ” என சிரித்து வரவேற்றாள்.
திவ்யா பக்கத்தில் போய் நெருக்கமாக நின்றாள்.
”ஏன்க்கா இப்படி பண்ணே ?”
” சும்மாதான்பா.. லைப்ல ஒரு சேஞ்ச் வேணாமா ?” அதே சிரிப்பு.
பிரமிளா ”நல்லவேளை எதுவும் ஆகல..”
” ஆயிருக்கனும் ” என்றாள் ரேவதி ”ஆனா விதி.. என்னை கொண்டு போக மாட்டேன்றுச்சு”
” சே.. ஏன்க்கா இப்படி பேசுறே ?”
” சரி அத விடுங்கப்பா.. உக்காருங்க ரெண்டு பேரும்.. என்ன குடிக்கறிங்க.. டீ, காபி, கூல்ட்ரிங்க்ஸ்….?”
” என்னக்கா.. நாங்க என்ன உன் வீட்டு விசேசத்துக்கா வந்துருக்கோம்.. ? நீ குடிக்கறியா சொல்லு.. ?”
” நான் என்ன குடிக்கனும்.. என்ன சாப்பிடனும்னு நான் முடிவு பண்ண கூடாதுடி.. டாக்டர்தான் முடிவு பண்ணுவாரு.. ”
” இந்த நேரத்துலயும் எப்படிக்கா உன்னால இப்படி சிரிச்சிட்டே பேச முடியுது.. ?”
” எங்க தாத்தா சொல்லிருக்கார்பா.. துன்பம் வர்ர நேரத்துலதான் சிரிக்கனும்னு.. ”
பிரமிளா கேட்டாள். ”உன்கூட யாருமே இல்லையாக்கா.. ? உங்கம்மா எங்க போச்சு ?”
”வீட்டுக்கு போயிருக்குப்பா.. நான்தான் அனுப்பி வச்சேன். பொலம்பி பொலம்பி.. எங்கம்மா சாகற மாதிரி இருந்தா.. அதான் போய் குளிச்சு நல்லா தூங்கி எந்திரிச்சு வா னு அனுப்பிட்டேன்..!”

ஒரு பெருமூச்சு விட்டு ரேவதி பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தாள் திவ்யா. ரேவதியின் கையை பிடித்த படி சொன்னாள்.
” எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.. ”
” நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். என்னை பாக்க வந்த இல்ல. ? இதுவே போதும். ”
” ஸாரிக்கா.. ! அவன் எனக்கு அண்ணனா பொறந்துட்டான்..!”
” அவன ஒண்ணும் சொல்லாத. எப்படி இருக்கான்.?”
”அவனுக்கு என்ன கேடு. ”
” கேட்டேனு சொல்லு !”

பிரமிளா ”கொஞ்சம் கூட ஒரு இதே இல்லையாக்கா உனக்கு ?”
” எதுடி.. ? அதுவா.. ? அது இருந்தா மட்டும். ?” என்று சிரித்தாள். ”என் விதி மோசம்.. இதுல நான் யாரை போயி நோகறது. ?”
” எப்படிக்கா எதாருந்தாலும் இப்படி சிரிச்சிட்டு நெக்கலாவே பேசுற..?”
” அதான் சொன்னனேடி.. எங்க தாத்தா சொல்லிருக்காருனு..”
” சீரியஸாவே உனக்கு பீலிங் வராதா ? அழ மாட்டியா ?”
” அழுதா மட்டும் நம்ம விதி மாறிருமா பிரமி.? அப்படி மாறும்னா சொல்லு.. இப்பவே உங்க ரெண்டு பேரையும் கட்டிப் புடிச்சு குமுறி குமுறி அழறேன்..” என சிரித்தாள் ரேவதி.

திவ்யா ” உனக்கு ரொம்ப திட மனசுக்கா.. ”
” என்னை பார்த்தா அப்படியா தெரியுது.? திட மனசு இருந்தா நான் என்ன ஹேர்க்குப்பா.. இங்க வந்து இப்படி பெட்ல கெடக்க போறேன்..?”
” ம். அதுவும் சரிதான்..”

அதன் பிறகும் நீண்ட நேரம் ரேவதியுடன் பேசிக் கொண்டிருந்த பிறகே.. விடை பெற்றுக் கிளம்பினார்கள் திவ்யாவும.. பிரமிளாவும்.! ரேவதி மீது இரண்டு பேருக்குமே ஒரு பிரம்மிப்பும்.. நெகிழ்சியும் பிறந்திருந்தது.. ! ரேவதியை இனி திட்டவே கூடாது என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் திவ்யா..!!!

இரவு.! மணி ஒன்பதரை. ! சாப்பிட்ட பின் டிவியைப் பார்த்தபடி சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தான் நவநீதன்.! பாத்ரூம் போய் விட்டு உள்ளே வந்த கவிதா..
“எல்லாரும் தூங்கிட்டாங்க மாமா” என்றபடி அவன் முன்பாக நின்று சுடிதார் டாப்ஸை தூக்கிப் பிடித்து பேண்ட் நாடாவை அவிழ்த்து கொஞ்சம் லூசாக இடுப்பில் கட்டினாள். சுடிதார் டாப்சை அவள் தூக்கி பிடித்திருக்க.. அவளது தொப்பை இல்லாத வயிறும் குட்டி தொப்புளும் கவர்ச்சியாக தெரிந்தது.!

” ஏன்டி இங்க வந்துதான் கட்டுவியா ?”

5 Comments

  1. Pls continue and complete the story …

  2. Story nallathane bro poitu irunthuthu, nxt part kaga waiting, continue pannunga bro

    1. Continue the story

  3. Story nalla poitu irukku, nxt part kaga waiting, continue pannunga bro

Comments are closed.