நிர்வாணமாக கட்டிலை விட்டு இறங்கி லுங்கியை எடுத்துக் கட்டினான். அவளை அணைத்து முத்தமிட்டு கொஞ்சினான். இருவரும் ஒன்றாக வெளியே போய் சிறுநீர் கழித்து கழுவிக் கொண்டு வந்து படுத்தனர்..!!!
நவநீதனுக்கு உடம்பிலும் மனசிலும் ஒரு புத்துணர்ச்சி பிறந்திருந்தது. பெண் சுகம் என்பது ஒரு மிகப்பெரிய போதை என்பதை இப்போது அனுபவப் பூர்வமாக உணர்ந்தான். கவிதா அவனுக்கு யாரோ அல்ல.. முழுக்க முழுக்க அனுபவிக்க அனைத்து உரிமையும் உள்ளவள்தான். அவள் அவனை மிக அதிகமாகவே விரும்புகிறாள். அவனைத் திருமணம் செய்து கொண்டு அவனுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பேரவா கொண்டிருக்கிறாள். அதேபோல அவனுக்கும் அவளைப் பிடிக்கும். அவள் ஒன்றும் பெரிய அழகி இல்லை என்றாலும் அவளின் அன்பும், பாசமும் அவள் மீதான பிடிப்பையும் உறவையும் மிகவும் நெருக்கமாக்கியிருக்கிறது. அவளை காதலிக்கவோ திருமணம் செய்து கொள்ள மறுக்கவோ.. ரத்த உறவு முறைத் திருமணம் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு பாதிப்பாகக் கூடும் என்பதைத் தவிற.. அவனுக்கென்று தனிப்பட்ட வேறு எந்த ஒரு காரணமும் இல்லை. குழந்தை பிறப்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் அவளுடனே நிரந்தரமாக வாழ்ந்து விடலாம் என்ற ஆசை அவனுக்கும் இருந்தது. ஆனால் என்ன நடக்கப் போகும் என்பதை எதிர் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
அது அப்பறம்.. இப்போது கவிதாவை காதலிக்கவாவது செய்யலாம் என்று நினைத்தான். கட்டிலில் படுத்தவன் தலையைத் திருப்பிப் பார்த்தான். கவிதா பாயில் அவன் பக்கம் சரிந்து அவனைப் பார்த்து படுத்திருந்தாள். அவன் பார்த்ததும் கேட்டாள்.
“ஏன் மாமா?”
“தூங்கறியா?”
“இல்ல.. ஏன்?”
நகர்ந்து வந்து கட்டிலின் விளிம்பில் படுத்தான்.
“சும்மாதான்டி”
சிரித்தாள் “ம்ம்ம்”
அவளை நோக்கி கையை நீட்டினான்.
“என்ன மாமா?”
“கைய குடு”
அவளும் தன் கையை நீட்டினாள். அவள் கையைப் பிடித்து வருடினான். மெதுவாக அவள் விரல்களைக் கோர்த்தான். இருவரின் விரல்களும் கோர்த்துப் பிண்ணிக் கொண்டன.
“தேங்க்ஸ் கவி”
“எதுக்கு மாமா?”
“நீ ரொம்ப நல்லாருந்தடி”
“ம்ம்ம் ”
“செம்ம்ம்மயா இருந்த”
“ஐயோ.. போ மாமா” வெட்கப்பட்டாள்.
“நீ இவ்ளோ சுகமா இருப்பேனு நான் நெனச்ச பாக்கலடி”
“ம்ம்ம் ”
“ஜிவ்வுனு இருந்துச்சுடி உன்ன என்ஜாய் பண்றப்ப”
“ம்ம்ம் ”
“உனக்கு வலிச்சிருக்கும் இல்ல?”
“பரவால..”
“ஸாரிடி”
“பரவால மாமா.”
“இன்னும் வலி இருக்கா? ”
“லேசா இருக்கு..”
“கஷ்டமாருக்கா?”
“சே.. கஷ்டம்லாம் இல்ல… ஒரு மாதிரி.. புதுசா பண்ணமில்ல”
பிண்ணிய அவள் கையை அருகில் இழுத்து அழுத்தி முத்தம் கொடுத்தான். அவன் ஆண்மை மீண்டும் சுருசுருப்படைந்தது. அவள் விரல்களை தன் உதடுகள் மீது வைத்து வருடிக் கொண்டான். அது அவளுக்கும் ஆசையைத் தூண்டியது. அவன் உதடுகளை நீவி மீசையை வருடினாள். அவள் விரல்களை முத்தமிட்டு ஒரு விரலை மட்டும் வாயில் கவ்வி சூப்பினான். கவிதா மெதுவாக எழுந்து மண்டியிட்டு அவனை நெருங்கி வந்தாள். அவன் வாயில் இருந்து தன் விரலை உறுவினாள். அவள் முகத்தை இழுத்து உதடுகளைக் கவ்வினான். கண்களை மூடிக்கொண்டு அவனை அணைத்தாள். அவள் உதடுகளை சுவைத்து வாயை சப்பினான். பின் அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.
Pls continue and complete the story …
Next
Story nallathane bro poitu irunthuthu, nxt part kaga waiting, continue pannunga bro
Continue the story
Story nalla poitu irukku, nxt part kaga waiting, continue pannunga bro